Category: Tamil Worship Songs Lyrics

  • நளதத் தைலம் நம்ம Nalathath thailam namma

    நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க
    வெள்ளைப்போளம் நம்ம இயேசு தானுங்க
    லீலிப்புஷ்பம் அவர் முட்களில் ரோஜா
    லீப்பேனானின் கேதுரு மரம் இயேசுதான்

    இயேசுவின் வாசனை சுகத்தைத் தரும்
    இயேசுவின் நறுமணம் பெலத்தைத் தரும்
    அவரின் வாசனை உன் அருகில் இருந்தால்
    சாத்தான் என்றுமே அணுக முடியாது

    இயேசுவின் வாசனை ஆறுதல் தரும்
    இயேசுவின் நறுமணம் அன்பைத் தரும்
    அவரின் வாசனை உன் பக்கம் இருந்தால்
    எந்த பெலவீனமும் உன்னை நெருங்க முடியாது


    Nalathath thailam namma iyesuthanungka
    vellaippolam namma iyesu thanungka
    lilippushpam avar mutkalil roja
    lippenanin kethuru maram iyesuthan

    iyesuvin vasanai sukaththaith tharum
    iyesuvin narumanam pelaththaith tharum
    avarin vasanai un arukil irunthal
    saththan enrume anuka mutiyathu

    iyesuvin vasanai aaruthal tharum
    iyesuvin narumanam anpaith tharum
    avarin vasanai un pakkam irunthal
    entha pelavinamum unnai nerungka mutiyathu


  • இந்த மட்டும் காத்த எபெனேசரே Intha mattum kaththa

    இந்த மட்டும் காத்த எபெனேசரே
    இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
    எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
    இந்த வருடத்தின் நாட்களிலே புது

    ஸ்தோத்தரிப்போம் நாமே
    துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
    அன்பர் இயேசுவை – அல்லேலூயா!

    யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
    எழும்பி வந்த போதிலும் காத்தவர்
    சாபப் பிசாசின் சோதனை போதிலும்
    இயேசு நாமத்தில் அகற்றியவர்

    சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
    இந்த மாயலோகில் என்னைக் காக்கும்
    தேவனே மகத்தான கிருபை என்மேலே
    மகிபா நீர் ஊற்றிடுமே

    பழமையெல்லாம் ஒழிந்து போனதே
    எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
    உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
    நாங்கள் மறுரூபம் அடைந்திடவே


    intha mattum kaththa epenesare
    inimelum kakkum yekovayire
    enthan vazhkkaiyin immanuvelare
    intha varutaththin natkalile puthu

    sthoththarippom name
    thuthikalutane aarpparippom
    anpar iyesuvai alleluya
    yorthanum sengkatalum nam ethiril
    ezhumpi vantha pothilum kaththavar
    sapap pisasin sothanai pothilum
    iyesu namaththil akarriyavar

    seyaik kakkum oru thayaip polave
    intha mayalokil ennaik kakkum
    thevane makaththana kirupai enmele
    makipa nir uurritume

    pazhamaiyellam ozhinthu ponathe
    ellam puthithaka thevane aanathe
    unthan makimaiyil irangkiye varume
    nangkal marurupam atainthitave


  • வரம் தர வா வா Varam thara va va

    வரம் தர வா வா மனுவேலா
    வா மனுவேலா வா மனுவேலா
    வரம் தர வா வா மனுவேலா
    வா மனுவேலா வா மனுவேலா
    இயேசு எந்தன் பரிகாரியே
    வேறு யாரையும் கண்டறியேனே
    யாரையும் கண்டறியேனே வேறு
    யாரையும் கண்டறியேனே வேறு

    பாவி என்னை நல் வழி நடத்தும்
    திரு ஆவியினால் என்னை நிரப்பும்
    திரு ஆவியினால் என்னை நிரப்பும்
    திரு ஆவியினால் என்னை நிரப்பும்

    இன்று முதல் நான் உமதடிமை இனி
    ஒன்றுமில்லை எனக்குலகில்
    ஒன்றுமில்லை எனக்குலகில்
    ஒன்றுமில்லை எனக்குலகில்


    varam thara va va manuvela
    va manuvela va manuvela
    varam thara va va manuvela
    va manuvela va manuvela
    iyesu enthan parikariye
    veru yaraiyum kantariyene
    yaraiyum kantariyene veru
    yaraiyum kantariyeneveru

    pavi ennai nal vazhi nataththum
    thiru aaviyinal ennai nirappum
    thiru aaviyinal ennai nirappum
    thiru aaviyinal ennai nirappum

    inru muthal nan umathatimai ini
    onrumillai enakkulakil
    onrumillai enakkulakil
    onrumillai enakkulakil


  • இதுவே காலம் இதுவே Ithuve kalam ithuve

    இதுவே காலம் இதுவே காலம்
    இயேசுவை சொல்ல, எதிரியை வெல்ல
    எழும்பி நாம் சொல்லும் காலம்
    கதறி ஜெபித்து களத்தில் இறங்கும் காலம்
    கனிகள் கொடுத்து கர்த்தரை ஜெபிக்கும் காலம்

    பாவத்தின் சோதனை நெருங்கிடும் போது
    பரிசுத்தர் பாதம் விழுவோம்
    பரமனை உயர்த்தி ஓசிப்பு கூற
    பார்க்கின்றார் என்று சொல்லுவோம்
    தேவன் பார்க்கின்றார் என்று சொல்லுவோம்

    பாதாளம் விழுங்கும் பாரதத்தை மீட்கும்
    பலமுள்ள தேவன் சேனை நாம்
    பட்டயமாம் வசனம் கரங்களில் ஏந்தி
    பகைவனை வென்றிடுவோம்

    காலமோ கொஞ்சம் வேலையோ அதிகம்
    கடினமாக உழைப்போம்
    கண்ணீர் துடைத்து பலனை கொடுத்து
    கால் வைக்கும் தேசம் தருவார் இயேசு


    Ithuve kalam ithuve kalam
    iyesuvai solla ethiriyai vella
    ezhumpi nam sollum kalam
    kathari jepiththu kalaththil irangkum kalam
    kanikal kotuththu karththarai jepikkum kalam

    pavaththin sothanai nerungkitum pothu
    parisuththar patham vizhuvom
    paramanai uyarththi oosippu kura
    parkkinrar enru solluvom
    thevan parkkinrar enru solluvom

    pathalam vizhungkum parathaththai mitkum
    palamulla thevan senai nam
    pattayamam vasanam karangkalil eenthi
    pakaivanai venrituvom

    kalamo konysam velaiyo athikam
    katinamaka uzhaippom
    kannir thutaiththu palanai kotuththu
    kal vaikkum thesam tharuvar iyesu


  • என் பாரங்கள் En parangkal

    என் பாரங்கள் தாங்கிடுவார்
    நாதா நீரல்லால் யாருமில்லை
    என் ஜீவியம் உம் கையிலே
    உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே
    நாதா நீரல்லால் யாருமில்லை

    காலம் கடந்திடுதே
    ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே
    நாதா உம்மையே பின் செல்லவே
    கிருபை வரம் தாருமே
    நாதா நீரல்லால் யாருமில்லை

    மாய உலகினிலே
    ஓடி அலைந்து நான் தவிக்கையிலே
    நாதா உந்தனின் கிருபை தந்து
    அனுதினம் நடத்திடுமே
    நாதா நீரல்லால் யாருமில்லை

    சோர்ந்திடும் வேளையிலே
    சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே
    நாதா உந்தனின் பெலனைத் தந்து
    தினந்தோறும் காத்திடுமே
    நாதா நீரல்லால் யாருமில்லை


    En parangkal thangkituvar
    natha nirallal yarumillai
    en jiviyam um kaiyile
    umpantamay ennai marritume
    natha nirallal yarumillai

    kalam katanthituthe
    jiviyam mutivinai nerungkituthe
    natha ummaiye pin sellave
    kirupai varam tharume
    natha nirallal yarumillai

    maya ulakinile
    ooti alainthu nan thavikkaiyile
    natha unthanin kirupai thanthu
    anuthinam nataththitume
    natha nirallal yarumillai

    sornthitum velaiyile
    sarnthu nan unthanil ninritave
    natha unthanin pelanaith thanthu
    thinanthorum kaththitume
    natha nirallal yarumillai


  • என்னுயிரும் என் இயேசுக்காக Ennuyirum en iyesukkaka

    என்னுயிரும் என் இயேசுக்காக
    என் உள்ளமும் என் இயேசுக்காக
    என் இயேசுவை நான் நேசித்து
    என் இயேசுவை நான் தியானித்து
    என் இயேசுவிலே நான் களிப்புற வேண்டும்

    என்னை உயர்த்தியதும்
    என் இயேசு மாத்தரமே
    என்னை உயிர்ப்பித்ததும்
    என் இயேசு மாத்தரமே

    என் ஆசை என்
    இயேசு மாத்தரமே
    என் வாஞ்சையும் அவர்
    சமூகம் மாத்தரமே


    Ennuyirum en iyesukkaka
    en ullamum en iyesukkaka
    en iyesuvai nan nesiththu
    en iyesuvai nan thiyaniththu
    en iyesuvile nan kalippura ventum

    ennai uyarththiyathum
    en iyesu maththarame
    ennai uyirppiththathum
    en iyesu maththarame

    en aasai en
    iyesu maththarame
    en vanysaiyum avar
    samukam maththarame


  • என்றும் மாறாதவர் Enrum marathavar

    என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
    என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில்

    மலைகள் விலகினாலும்
    பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்
    மாறாததும் என்றுமே உம் கிருபை
    மண்ணிலே என் ஆனந்தமே

    உந்தன் மறைவினிலே
    தங்கி நான் இருப்பேன்
    உந்தன் சிறகுகளே என் தஞ்சம்
    நீரே என் அடைக்கலமே

    உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்
    எங்கும் படர்ந்திடுவேன்
    சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை
    நித்தம் கன் கொடுப்பேன்


    Enrum marathavar nir ennai maravathavar
    enrum nataththituvir nithiyin pathaiyil

    malaikal vilakinalum
    parvatham nilaippeyarnthalum
    marathathum enrume um kirupai
    mannile en aananthame

    unthan maraivinile
    thangki nan iruppen
    unthan sirakukale en thanysam
    nire en ataikkalame

    ummil nilaiththirukkum kotiyay
    engkum patarnthituven
    suththam seythituvir nir ennai
    niththam kan kotuppen


  • சீரார் விவாகம் Sirar vivakam

    சீரார் விவாகம் ஏதேன் காவிலே
    நேராய் அமைத்த தேவ தேவனே
    தாராய் மன்றலாசியே
    வாராய் சுபம் சேரவே
    நேயனே மகா தூய தேவ தேவனே
    சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
    நேயனே மகா தூய தேவ தேவனே
    சீர்மேவுமே ஆசிதா
    …நேயனே

    மங்கள மணமகன் அவர்களுக்கும்
    மங்கள மணமகள் அவர்களுக்கும்
    இயேசு தேவ தயவாய்
    பாசத் துணை சேர்த்துவை

    நாடோறும் செல்பாதை தீபமாய்
    நாடு உயர்ந்த வேத நூலதை
    தேடித் துணைகொண்டன்பாய்
    நீடித்தும்மைத் தேடிட நீடித்தவர் வாழ்ந்திட

    ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
    வானோர் சிறந்த கல்வி செல்வமும்
    சான்றோர் போற்றும் நேசரும்
    தோன்றித் திகழ சீரருள்

    வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
    வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
    வாழ்க சுற்றத்தார் அன்பர்
    வாழ்க சுப மன்றலும்


    Sirar vivakam eethen kavile
    neray amaiththa theva thevane
    tharay manralasiye
    varay supam serave
    neyane maka thuya theva thevane
    sirmevum meymanasi ni tharava
    neyane maka thuya theva thevane
    sirmevume aasitha
    …neyane

    mangkala manamakan avarkalukkum
    mangkala manamakal avarkalukkum
    iyesu theva thayavay
    pasath thunai serththuvai

    natorum selpathai thipamay
    natu uyarntha vetha nulathai
    thetith thunaikontanpay
    nitiththummaith thetita nitiththavar vazhnthita

    aanror ennalum porrum seyarum
    vanor sirantha kalvi selvamum
    sanror porrum nesarum
    thonrith thikazha sirarul

    vazhka vazhka enrum immanar
    vazhka ilangkum thanthai thayarum
    vazhka surraththar anpar
    vazhka supa manralum


  • உம் பாதம் அண்டினோமே Puththikkettatha anpin

    புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்
    உம் பாதம் அண்டினோமே தேவரீர்
    விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
    ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்

    ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்
    நல் நம்பிக்கையும் வாழ்வு, தாழ்விலும்
    உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்
    குன்றாத தீரமும் தந்தருளும்

    பூலோக துன்பம் இன்பமாக மாற்றி
    மெய் சமாதானம் தந்து தேற்றுவீர்
    வாழ்நாள் ஈற்றில் மோட்ச கரையேற்றி
    நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்


    Puththikkettatha anpin vari parum
    um patham antinome thevarir
    vivakaththal inaikkum iruperum
    onraka vazhum anpai iikuvir

    aa jiva uurre ivaril um nesam
    nal nampikkaiyum vazhvu thazhvilum
    um peril sarum uukka visuvasam
    kunratha thiramum thantharulum

    puloka thunpam inpamaka marri
    mey samathanam thanthu therruvir
    vazhnal iirril motsa karaiyerri
    niraintha jivan anpum nalkuvir


  • பாக்கியவான்கள் பாக்கியவான்கள் Pakkiyavankal pakkiyavankal

    பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
    இயேசுவின் சமூகத்தில் பாக்கியவான்கள்
    ஆவியில் எளிமையுள்ளவர்கள்

    பாக்கியவான்கள்
    பரலோக ராஜ்யம் அவர்களுடையது
    துயரபடுகிறார்கள் பாக்கியவான்கள்
    அவர்கள் ஆறுதல் அடைவார்கள்

    இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
    அவர்கள் இரக்கம் பெறுவார்கள்
    இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள்
    பாக்கியவான்கள்
    அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்

    சமாதானம் பண்ணூகிறவர்கள் பாக்கியவான்கள்
    தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்
    நீதிக்காக துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்
    பரலோக ராஜ்யம் அவர்களுடையது

    என்னமித்தம் உங்களை நிந்தித்து
    துன்பப்படுத்தி பலவித தீமையான சொற்களை
    உங்கள் பேரில் பொய்யாய் சொன்னால்
    பாக்கியவான்கள்
    பரலோகத்தில் உங்கள் பெலன்
    மிகுதியாய் இருக்கும்


    Pakkiyavankal pakkiyavankal
    iyesuvin samukaththil pakkiyavankal

    aaviyil elimaiyullavarkal
    pakkiyavankal
    paraloka rajyam avarkalutaiyathu
    thuyarapatukirarkal pakkiyavankal
    avarkal aaruthal ataivarkal

    irakkamullavarkal pakkiyavankal
    avarkal irakkam peruvarkal
    iruthayaththil suththam ullavarkal
    pakkiyavankal
    avarkal thevanai tharisipparkal

    samathanam pannukiravarkal pakkiyavankal
    thevanutaiya puththirar enappatuvarkal
    nithikkaka thunpappatukiravarkal pakkiyavankal
    paraloka rajyam avarkalutaiyathu

    ennamiththam ungkalai ninthiththu
    thunpappatuththi palavitha thimaiyana sorkalai
    ungkal peril poyyay sonnal
    pakkiyavankal
    paralokaththil ungkal pelan
    mikuthiyay irukkum