Category: Tamil Worship Songs Lyrics

  • பானையிலே சோறெடுத்து Panaiyile soretuththu

    பானையிலே சோறெடுத்து
    பாதையிலே போற பொண்ணு
    பக்க பலமா இயேசுயிருக்கார்
    பயந்து விடாதே உன்
    அக்கம் பக்கம் ஆபத்தன்னு
    கலங்கி விடாதே

    கன்னத்துல கைய வெச்சி
    மன்னவன நினைக்கயில
    மன்னாதி மன்னன் இயேசு
    மனசுக்குள் வந்தாரு
    என்னென்னமோ பேசணுன்னு
    என் மனசு நினைக்கையிலே
    கண்ணே மணியே ரூபதிவயே என்றழைச்சாரு
    என் கன்னத்துல முத்தமிட்டு என்றழைச்சாரு

    வெயில் என் மேல் பட்டவுடன்
    கருப்பாநா போயிட்டேன்னு
    வெறுப்பா பார்க்காம
    விருப்பப்பட்டாரு
    அறுப்பு காலத்துல வரப்புல நடக்கையில
    பாதம் கல்லில் இடறாமல் தாங்கி சென்றாரு
    எனை பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு

    காலங்கள் பல ஆண்டு
    கடந்தே போனாலும்
    கர்த்தாவே உம் அன்பு
    என்றுமே மாறாவில்லை
    உள்ளத்தை கொள்ளை கொண்ட
    வெள்ளை அங்கி மன்னவனே
    அல்லும் பகலும் உமக்காகக்
    காத்திருப்பேன் நான்
    எனை அணைத்துக் கொண்டு
    முத்தமிட சீக்கிரம் வாருமைய்யா


    Panaiyile soretuththu
    pathaiyile pora ponnu
    pakka palama iyesuyirukkar
    payanthu vitathe un
    akkam pakkam aapaththannu
    kalangki vitathe

    kannaththula kaiya vessi
    mannavana ninaikkayila
    mannathi mannan iyesu
    manasukkul vantharu
    ennennamo pesanunnu
    en manasu ninaikkaiyile
    kanne maniye rupathivaye enrazhaissaru
    en kannaththula muththamittu enrazhaissaru

    veyil en mel pattavutan
    karuppana poyittennu
    veruppa parkkama
    viruppappattaru
    aruppu kalaththula varappula natakkaiyila
    patham kallil itaramal thangki senraru
    enai piriyame rupavathiye enrazhaissaru

    kalangkal pala aantu
    katanthe ponalum
    karththave um anpu
    enrume maravillai
    ullaththai kollai konta
    vellai angki mannavane
    allum pakalum umakkakak
    kaththiruppen nan
    enai anaiththuk kontu
    muththamita sikkiram varumaiyya


  • மனிதனால் நிறுத்த Manithanal niruththa

    மனிதனால் நிறுத்த முடியுமா
    இந்த அபிஷேகத்த
    மனிதனால் தடுக்க முடியுமா
    முடியாது… முடியாது
    இந்த அபிஷேகத்த தடுக்க முடியாது
    இந்த அபிஷேகத்த நிறுத்த முடியாது

    அக்னியின் அபிஷேகம்
    அனல் மூட்டும் அபிஷேகம்
    கொழுந்துவிட்டு எரியும் அபிஷேகம்
    எழுப்புதலின் அபிஷேகம்

    ஆவியின் அபிஷேகம்
    ஆண்டவரின் அபிஷேகம்
    மகிமையின் அபிஷேகம்
    மாறாத அபிஷேகம்

    வல்லமையின் அபிஷேகம்
    உன்னத அபிஷேகம்
    வாக்குமாறா அபிஷேகம்
    உருமாற்றும் அபிஷேகம்


    Manithanal niruththa mutiyuma
    intha apishekaththa
    manithanal thatukka mutiyuma
    mutiyathu mutiyathu
    intha apishekaththa thatukka mutiyathu
    intha apishekaththa niruththa mutiyathu

    akniyin apishekam
    anal muttum apishekam
    kozhunthuvittu eriyum apishekam
    ezhupputhalin apishekam

    aaviyin apishekam
    aantavarin apishekam
    makimaiyin apishekam
    maratha apishekam

    vallamaiyin apishekam
    unnatha apishekam
    vakkumara apishekam
    urumarrum apishekam


  • மறப்பேனோ மறப்பேனோ Marappeno marappeno

    மறப்பேனோ மறப்பேனோ உம்மை
    மறந்தும் துறந்தும் இருப்பேனோ
    இருப்பேனோ… இருப்பேனோ .. நீர்
    இல்லாமல் வாழ்ந்திருப்பேனோ
    அது கூடாது கூடாது தேவா
    நீர் இல்லாமல் வாழ்வேது நாதா – மறப்பேனோ

    ஒரு தந்தை போல் சுமக்கும் தெய்வம்
    உம் விந்தையை நான் மறவேன் – ஒரு
    தாயைப் போல் தேற்றும் நல்தேவன்
    நீரின்றி யாருண்டு தேவா

    கண்மணிபோல் காக்கும் தெய்வம்
    உம் காரூண்யத்தை நான் மறவேன்
    மரணப் பள்ளத்தில் நான் நடந்தாலும்
    நீருண்டு பயமில்லை தேவா

    என் பாதம் கல்லில் இடறாமல் – என்னை
    தூதர்கள் ஏந்திடுவார்- என்னை
    நேசித்து போஷிக்கும் தேவன்
    உம்மைப் போல் யாருண்டு தேவா


    Marappeno marappeno ummai
    maranthum thuranthum iruppeno
    iruppeno iruppeno nir
    illamal vazhnthiruppeno
    athu kutathu kutathu theva
    nir illamal vazhvethu natha marappeno

    oru thanthai pol sumakkum theyvam
    um vinthaiyai nan maraven oru
    thayaip pol therrum nalthevan
    nirinri yaruntu theva

    kanmanipol kakkum theyvam
    um karunyaththai nan maraven
    maranap pallaththil nan natanthalum
    niruntu payamillai theva

    en patham kallil itaramal ennai
    thutharkal eenthituvar- ennai
    nesiththu poshikkum thevan
    ummaip pol yaruntu theva


  • மண்ணான ஒடம்பு Mannana otampu

    மண்ணான ஒடம்பு மக்கி போகும் எலும்பு
    நாறி போன இந்த நரம்பு
    மனுஷா ஏன் வீம்பு
    இயேசு ராஜாவை நம்பு

    வேஷமாகவே திரியுற விருதாவா சஞ்சலபடுகிற
    ஆஸ்தியை அவனியில் சேர்க்குற
    அத வாறுவார் யாரென்று தெரியல
    கோட்டும் பேண்டும் சூட்டும் நாட்டும்
    உன்னை மாற்றக் கூடுமோ
    ஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியல
    இயேசுவை நீ அறியல

    உண்டு உன் உடலை பெருக்குற
    கண் கண்டதுல ஆசைப்படுகிற
    சண்டை போட முன்னாடி நிக்ற
    வீணா மண்டையத்தான் ஒடச்சிட்டு அழுகுற
    செல்வம் கல்வி ஞானம் உயர்வு
    உன்னை மாற்றக்கூடுமோ
    ஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியல
    இயேசுவைத் தவிர வழியில்லை

    உலகம் அழிஞ்சிடும் தெரிஞ்சுக்கோ அதில்
    உள்ள யாவும் மறைஞ்சிடும் புரிஞ்சுக்கோ
    இருப்பது கொஞ்ச காலமே அதில்
    இயேசுவே தெய்வம் என்று அறிஞ்சுக்கோ
    சொந்தம் பந்தம் உற்றார் நண்பர்
    உன்னை காப்பாற்றக் கூடுமோ
    இதை புரிஞ்சுக்கோ இதை தெரிஞ்சுக்கோ
    இயேசுவை இன்று அறிஞ்சுக்கோ


    Mannana otampu makki pokum elumpu
    nari pona intha narampu
    manusha een vimpu
    iyesu rajavai nampu

    veshamakave thiriyura viruthava sanysalapatukira
    aasthiyai avaniyil serkkura
    atha varuvar yarenru theriyala
    kottum pentum suttum nattum
    unnai marrak kutumo
    onnum puriyala onnum theriyala
    iyesuvai ni ariyala

    untu un utalai perukkura
    kan kantathula aasaippatukira
    santai pota munnati nikra
    vina mantaiyaththan otassittu azhukura
    selvam kalvi nyanam uyarvu
    unnai marrakkutumo
    onnum puriyala onnum theriyala
    iyesuvaith thavira vazhiyillai

    ulakam azhinysitum therinysukko athil
    ulla yavum marainysitum purinysukko
    iruppathu konysa kalame athil
    iyesuve theyvam enru arinysukko
    sontham pantham urrar nanpar
    unnai kapparrak kutumo
    ithai purinysukko ithai therinysukko
    iyesuvai inru arinysukko


  • யேகோவாயீரே எனக்கெல்லாம்Yekovayire enakkellam

    யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
    என் தேவையெல்லாம் சந்திப்பீர்

    என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
    என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே

    ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
    தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே


    Yekovayire enakkellam nire
    en thevaiyellam santhippir

    en ethirparppukku melaka seypavare
    en jepangkal anaiththirkum pathil tharuvire

    ovvoru nalum athisayamaka poshiththire
    thalaikunintha itangkalilellam uyarththinire

    aarathanai aarathanai
    aarathanai umakke


  • ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா Uurrungkappa uurrungkappa

    ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா
    உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
    நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
    உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
    நதியே நதியே நதியே
    காற்றே காற்றே காற்றே
    அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே
    நதியே நதியே நதியே
    காற்றே காற்றே காற்றே

    அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே
    தேசத்தின் ஜனங்களை
    உமதண்டை நடத்திட
    தேசத்தைக் கலக்கிட
    என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
    ஓ.. ஓ…

    இயேசுவின் நாமத்தினால்
    அற்புதம் செய்திட
    இரட்டிப்பான வரங்களால்
    என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
    ஓ.. ஓ…

    ஆத்தும பாரத்தோடு
    நான் ஊழியம் செய்திட
    திறப்பிலே நின்றிட
    என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
    ஓ… ஓ…


    uurrungkappa uurrungkappa
    um aaviyal parisuththa aaviyal nirappungkappa nirappungkappa
    um aaviyal parisuththa aaviyal
    nathiye nathiye nathiye
    karre karre karre
    akkini akkini akkini akkiniye
    nathiye nathiye nathiye
    karre karre karre

    akkini akkini akkini akkiniye
    thesaththin janangkalai
    umathantai nataththita
    thesaththaik kalakkita
    ennai nirappi nirappi nirappitum
    oo.. oo

    iyesuvin namaththinal
    arputham seythita
    irattippana varangkalal
    ennai nirappi nirappi nirappitum
    oo.. oo

    aaththuma paraththotu
    nan uuzhiyam seythita
    thirappile ninrita
    ennai nirappi nirappi nirappitum
    oo oo


  • மனம் சுத்தி Manam suththi

    மனம் சுத்தி சுத்தி வருதே தானே
    இயேசு ராஜாவே
    இயேசு ராஜாவே இயேசு ராஜாவே
    நா உம்ம விட்டு தூரம் போனா…
    மனம் நல்லாயில்ல
    மனம் நல்லாயில்ல மனம் நல்லாயில்ல…(3)
    மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி
    மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி
    மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி
    மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி

    இயேசு தான் என் ஜீவன் பெலனும்
    யாருக்கு தான் இனி அஞ்சி
    அஞ்சி வாழணும் அஞ்சி அஞ்சி வாழணும்
    அஞ்சி அஞ்சி வாழணும்

    உங்க வேதம் உடலுக்கு ஜீவன்
    அதுவே எனக்கு அனுதின கீதம்
    அனுதின கீதம் அனுதின கீதம்
    அனுதின கீதம்


    Manam suththi suththi varuthe thane
    iyesu rajave
    iyesu rajave iyesu rajave
    na umma vittu thuram pona
    manam nallayilla
    manam nallayilla manam nallayilla
    manam suththi suththi suththi suththi suththi suththi
    manam suththi suththi suththi suththi suththi suththi
    manam suththi suththi suththi suththi suththi suththi
    manam suththi suththi suththi suththi suththi suththi

    iyesu than en jivan pelanum
    yarukku than ini anysi
    anysi vazhanum anysi anysi vazhanum
    anysi anysi vazhanum

    ungka vetham utalukku jivan
    athuve enakku anuthina kitham
    anuthina kitham anuthina kitham
    anuthina kitham


  • பாட்டு ஐயா பாட்டு Pattu aiya pattu

    பாட்டு ஐயா பாட்டு
    இது கிராமப்புற பாட்டு,
    இது நாட்டுப்புற பாட்டு
    இது அல்லேலூயா பாட்டு,
    இது அபிஷேக பாட்டு – பாட்டு

    தேனிலும் இனிய நல்ல தெவிட்டாத பாட்டு
    பாட்டு ஐயா பாட்டு இது பரலோகப் பாட்டு
    கனியிலும் மதுரமான அதி மதுரப்பாட்டு
    பாட்டு ஐயா பாட்டு நான் ரசித்துப் பாடும் பாட்டும்
    இது அன்பு உள்ள பாட்டு இது பண்பு உள்ள பாட்டு
    என் துன்பம் நீக்கும் பாட்டு
    என் துயரம் நீக்கும் பாட்டு
    நம்மை வாழ வைக்கும் அன்பு தெய்வம்
    இயேசு ராஜா பாட்டு

    வியாதிகள் போக்கும் நல்ல
    மருந்து உள்ள பாட்டு
    பாட்டு ஐயா பாட்டு இது அற்புதத்தின் பாட்டு
    சாபரோகம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் பாட்டு
    பாட்டு ஐயா பாட்டு இது விடுதலையின் பாட்டு
    இது காரமுள்ள பாட்டு இது சாரமுள்ள பாட்டு
    இது சத்தியத்தின் பாட்டு
    இது நித்தியம் சேர்க்கும் பாட்டு
    எழுப்புதலின் பாட்டு

    எத்தனையோ பரிசுத்தர்கள் எழுதி வச்ச பாட்டு
    அத்தனையும் முத்தான புத்தி சொல்லும் பாட்டு
    சத்தியத்தை எடுத்துச் சொல்லும்
    சத்துவமுள்ள பாட்டு
    பக்தி விருத்திக் கேதுவான
    பக்தன் எந்தன் பாட்டு
    இது உண்மையுள்ள பாட்டு
    நல்ல தன்மையுள்ள பாட்டு
    பரலோக தேவனையே பாடிப் புகழும் பாட்டு
    என் ஜீவனுள்ள நாளெல்லாம்
    ரசித்துப் பாடும் பாட்டு


    Pattu aiya pattu
    ithu kiramappura pattu
    ithu nattuppura pattu
    ithu alleluya pattu
    ithu apisheka pattu pattu

    thenilum iniya nalla thevittatha pattu
    pattu aiya pattu ithu paralokap pattu
    kaniyilum mathuramana athi mathurappattu
    pattu aiya pattu nan rasiththup patum pattum
    ithu anpu ulla pattu ithu panpu ulla pattu
    en thunpam nikkum pattu
    en thuyaram nikkum pattu
    nammai vazha vaikkum anpu theyvam
    iyesu raja pattu

    viyathikal pokkum nalla
    marunthu ulla pattu
    pattu aiya pattu ithu arputhaththin pattu
    saparokam nikki nammai suththikarikkum pattu
    pattu aiya pattu ithu vituthalaiyin pattu
    ithu karamulla pattu ithu saramulla pattu
    ithu saththiyaththin pattu
    ithu niththiyam serkkum pattu
    ezhupputhalin pattu

    eththanaiyo parisuththarkal ezhuthi vassa pattu
    aththanaiyum muththana puththi sollum pattu
    saththiyaththai etuththus sollum
    saththuvamulla pattu
    pakthi viruththik kethuvana
    pakthan enthan pattu
    ithu unmaiyulla pattu
    nalla thanmaiyulla pattu
    paraloka thevanaiye patip pukazhum pattu
    en jivanulla nalellam
    rasiththup patum pattu


  • மலைபோல ஏறிப்போச்சு Malaipola eerippossu

    மலைபோல ஏறிப்போச்சு விலவாசி
    இதுல மலச்சி போயி நிக்கிறான்
    மனுஷன் முழுவாசி
    இயேசுவ விசுவாசி
    இறங்குமையா விலவாசி

    அரிசி வில இறங்கிப் போச்சு சந்தோஷம்
    ஆனா பெட்ரோல் வில ஏறிப்
    போச்சு என்ன செல்ல
    மனுஷன் வில ஏறலையே புரியலையே
    இதுக்கு மார்க்கந்தான் எது இன்னு
    தெரியலையே புரியலையே

    வேர்வை சிந்தி சம்பாதிக்கும்
    பொருளெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்
    காற்றைப் போல மறையுதே ஒரு
    அடி எடுத்தா அடுத்த படி .
    தெரியலையே புரியலையே
    இதற்கு மாற்றுபடி என்னவென்று
    தெரியலையே புரியலையே


    Malaipola eerippossu vilavasi
    ithula malassi poyi nikkiran
    manushan muzhuvasi
    iyesuva visuvasi
    irangkumaiya vilavasi

    arisi vila irangkip possu santhosham
    aana petrol vila eerip
    possu enna sella
    manushan vila eeralaiye puriyalaiye
    ithukku markkanthan ethu innu
    theriyalaiye puriyalaiye

    vervai sinthi sampathikkum
    porulellam oru notippozhuthil
    karraip pola maraiyuthe oru
    ati etuththa atuththa pati
    theriyalaiye puriyalaiye
    itharku marrupati ennavenru
    theriyalaiye puriyalaiye


  • மாறும் இவ்வுலகினிலே Marum ivvulakinile

    மாறும் இவ்வுலகினிலே
    மாறாத உம் கிருபை
    மாறிடும் மனிதன் மாறிடுவான்
    மாறாத தேவன் இயேசுவன்றோ

    பட்டதும் போதும் சுட்டதும் போதும்
    கண்ணீரும் போதும் கவலையும் போதும்
    உம் கிருபை எனக்குப் போதும் போதும்
    மன்னவா எனக்கு நீர் தான் வேண்டும்

    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
    ஞாலம் ஒருநாள் கைவிட்ட ஓடும்
    ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
    ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்


    Marum ivvulakinile
    maratha um kirupai
    maritum manithan marituvan
    maratha thevan iyesuvanro

    pattathum pothum suttathum pothum
    kannirum pothum kavalaiyum pothum
    um kirupai enakkup pothum pothum
    mannava enakku nir than ventum

    kalangkal marum kolangkal marum
    nyalam orunal kaivitta ootum
    aazham akalam nilam ellaikana anpu
    aantavarin patham athuve enakku pothum