Category: Tamil Worship Songs Lyrics

  • என்னை மீட்க Ennai Meetka

    என்னை மீட்க வந்தீரே
    எனக்காக ஜீவன் தந்தீரே
    உம்மை போல தேவன் இல்லையே
    இரத்தம் சிந்தி மீட்டீரே
    பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே
    சிலுவையின் சுதந்திரம் நீரே…யேசுவே

    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    என் பாவம் போனதே
    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    நீர் என்றும் என்னோடே – 2

    உலகத்தை ஜெயித்தீரே
    ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே
    உந்தன் மகிமையில் சேர்த்துக்கொள்வீரே
    எக்காளம் முழங்கிட
    மோட்சக்கரையில் என்னை சேர்த்திட
    வானிலே பவனி வருவீரேயேசுவே

    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    என் பாவம் போனதே
    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    நீர் என்றும் என்னோடே – 2

    ஓ..என் தேவனே
    என் ராஜனே
    என்னை மீட்டு கொண்டீரே – 2

    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    என் பாவம் போனதே
    ஓ…இன்றைய நாள் ஆனந்தமே
    நீர் என்றும் என்னோடே – 2


    Ennai Meetka Vantheerae
    Enakaaga Jeevan Thantheerae
    Ummai Pola Dhevan Illayae
    Irattam Sindhi Meeterae
    Paava Baaram Sumanthu Thirtheerae
    Siluvaiyin Sudhanthiram Neerae…Yeasuvae

    Oh…Intraiya Naal Aanandamae
    En Paavam Ponadhae
    Oh…Intraiya Naal Aanandamae
    Neer Entrum Ennodae – 2

    Ulagathai Jaitheerae
    Jeeva Kiridam Enaku Kodutheerae
    Undhan Mahimaiyil Serthukolveerae
    Ekkaalam Muzhangida
    Motchakaraiyil Ennai Serthida
    Vaanilae Bavani Varuveerae Yeasuvae

    Ohh…Intraiya Naal Aanandamae
    En Paavam Ponadhae
    Ohh…Intraiya Naal Aanandamae
    Neer Entrum Ennodae – 2

    Oh..En Dhevanae
    En Rajanae
    Ennai Meetu Kondirae – 2

    Oh…Intraiya Naal Aanandamae
    En Paavam Ponadhae
    Oh…Intraiya Naal Aanandamae
    Neer Entrum Ennodae – 2


  • என் வாழ்வின் En Nambikkaiyin

    என் நம்பிக்கையின் காரணர் நீரே
    என் வாழ்வின் அர்த்தம் நீரே
    என்னை ஆழுகை செய்பவர் நீரே
    உம்மை புகழ்ந்து பாடிடுவேனே – 2

    உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
    ஆயுள்வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன் – 2

    முதலும் நீரே முடிவும் நீரே
    துவங்கியதை முடிப்பவர் நீரே – 2
    கடலின் மேல் நடந்து
    கரை சேர்ப்பவரும் நீரே – 2

    சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
    வாக்கு மாறா உத்தமர் நீரே – 2
    கூப்பிட்ட நேரத்திலெல்லாம்
    செவி கொடுப்பவரும் நீரே – 2


    En Nambikkaiyin Kaaranar Neerae
    En Vaazhvin Arththam Neerae
    Ennai Aalugai Seibavar Neerae
    Ummai Pugazhndhu Paadiduvenae – 2

    Ummai Aaradhippaen Aarpparippaen
    Aayulvari Ummai Sthotharippaen – 2

    Mudhalum Neerae Mudivum Neerae
    Thuvangiyadhai Mudippavar Neerae – 2
    Kadalinmele Nadandhu
    Karaiserpavarum Neerae – 2

    Sonnadhai Seiyyum Unnadhar Neerae
    Vaakku Maara Uththamar Neerae – 2
    Kooppitta Neraththilellaam
    Sevikoduppavarum Neerae – 2


  • என் கன்மலை நீரே En Kanmalai Neerae

    என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி நானே
    காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2

    உம் கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்லுபவர் நீரே
    கோணல்களை செவ்வையாக
    மாற்றுபவர் நீரே – 2

    ஆடிடுவேன் பாடிடுவேன்
    அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2

    நெருக்கத்திலே இருந்த என்னை
    கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர் – 2
    நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை
    விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்து
    என்னை பாதுகாப்பீர் – 2

    புழுதியிலே இருந்த என்னை
    புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2
    தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
    உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே – 2


    En Kanmalai Neerae Um Kannin Mani Naanae
    Kaathiduveerae Endendrum Neerae – 2

    Um Kannaivaiththu
    Aalosanai Sollubavar Neerae
    Konalgalai Sevvaiyaaga
    Maattrubavar Neerae – 2

    Aadiduvaen Paadiduvaen
    Alleluya Solli Thuthithiduvaen – 2

    Nerukkaththilae Irundha Ennai
    Kooppitta Neraththil Bathil Koduththeer – 2
    Naan Ummaivittu Sendraalum Ennai
    Vida Maatteer Undhan Ullangkayyil Vaiththu
    Endrum Paadhu Kaappeer – 2

    Puzhudhiyilae Irundha Ennai
    Pughalidam Koduththu Uyarththineerae – 2
    Thallappatta Ennai Neer Thalaiyaakkineerae
    Undhan Perai Thandhu Um Pillaiyaakkineerae – 2


  • உனக்காகவும் எனக்காகவும் Unakagavum Enakagavum

    உனக்காகவும் எனக்காகவும்
    பிறந்தநேரம் இம்மானுவேல்
    மரித்தார் அவர் உயிர்த்த அவர்
    மரணத்தையும் ஜெயித்தார் அவர்

    இயேசு ராஜன் ஓ…(3) ஜீவிக்கிறார்

    பாவத்தில் நான் வாழ்த்தேனே
    சேற்றில் நான் விழுந்தேனே
    இரதம் சிந்தி மீட்டீரே
    என் இயேசு மரணத்தை ஜெயித்தீரே – 2
    உம்மை போல தேவன் தேவன் – 3
    எங்கும் இல்லையே

    வழி தவறி திரிந்தேனே
    தள்ளாடி நான் நடந்தேனே
    யாரும் என்னோடில்லையே ஆனால்
    இயேசு என்னோடிருந்தாரே – 2
    என்னோடிருக்கும் இயேசு (3)
    உன்னோடிருப்பார்

    பெயர் சொல்லி அழைத்தீரே
    கருவில் என்னை நினைத்தீரே
    அதிகாரம் கொடுத்தீரே
    யுத்தத்தை எனக்காய் ஜெயித்தீரே – 2
    சேனைகளின் கர்த்தர் கர்த்தர் (3)
    என்றும் என்னோடு


    Unakagavum Enakagavum
    Pirandhaneram Imanuvel
    Maritharavar Uyirtharavar
    Maranathaiyum Jeitharavar

    Yesu Rajan Ohh…(3) Jeevikirar

    Pavathil Naan Vazhdhenae
    Setril Naan Vilundhenae
    Ratham Sindhi Metirae
    En Yesu Maranathai Jeitherae – 2
    Ummai Pola Dhevan Dhevan – 3
    Engum Illaiyea

    Vazhi Thavri Thirindhenae
    Thaladi Naan Nadandhenae
    Yarum Enodillaiyea Aanal
    Yesu Enodirundharea – 2
    Enodirukum Yesu (3)
    Unodirupar

    Peyar Soli Alaitherae
    Karuvil Ennai Ninaitherae
    Aadhigaram Kodutherae
    Yuthathai Enakai Jeitherae – 2
    Senaigalin Karthar Karthar (3)
    Endrum Enodu


  • இயேசு போதுமே இயேசு Yesu Podhumae Yesu

    இயேசு போதுமே இயேசு போதுமே
    இயேசு போதுமே என் இயேசு போதுமே

    மனிதர் என்னை கைவிட்டாலும்
    மாமிசம் அழுகிநாறிட்டாலும்
    ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும்
    ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்

    பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
    சோர்ந்து போகாமல் நான் முன் செல்லவே
    உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும்
    நான் மயங்கிடாமல் என்றும் முன்னேறவே

    எனக்காய் ஜீவன் விடுவாரே
    என்னோடிருக்க எழுந்தவரே
    என்னை என்றும் வழிநடத்தவேரே
    என்னை சந்திக்க வந்திடுவீரே
    எந்த நாளிலுமே எந்த நிலையிலுமே – 4
    எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே


    Yesu Podhumae Yesu Podhumae
    Yesu Podhumae En Yesu Podhumae

    Manidhar Ennai Kaivitalum
    Mamsam Aluginaaritalum
    Ishwariyam Yavum Alindhitalum
    Agadhavan Endru Thalivitalum

    Pisasin Sodhanai Perugitalum
    Sorndhu Pogamal Naan Munseluven
    Ulagamum Maamisamum Mayangitalum
    Naan Mayangidamal Endrum Munerave

    Enakai Jeevan Vitavarae
    Enodiruka Elundhavarae
    Ennai Endrum Vazhinadathverae
    Ennai Sandhika Vandhiduveere
    Endha Nalilume Endha Nilaiyilume – 4
    Endhan Vazhvinilae Yesu Podhumae


  • வாருமே நீர் வாருமே Vaarumae Neer Vaarumae

    வாருமே நீர் வாருமே
    தேவனே நீர் வாருமே – 2
    தாருமே நீர் தாருமே
    உம் வல்லமை நீர் தாருமே – 2

    உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
    உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே – 2

    ஊற்றுமே நீர் ஊற்றுமே
    உம் ஆவியை நீர் ஊற்றுமே – 2
    மாற்றுமே என்னை மாற்றுமே
    முற்றிலும் என்னை மாற்றுமே

    விண்ணப்பம் கேட்பவரே
    வாஞ்சைகள் தீர்ப்பவரே – 2
    கண்ணீரை துடைப்பவரே
    நன்மைகள் செய்பவரே – 2

    உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் இயேசுவே – 2


    Vaarumae Neer Vaarumae
    Dhevanae Neer Vaarumae – 2
    Tharumae Neer Tharumae
    Um Vallamai Neer Tharumae – 2

    Ummai Vazhthugiraen Vanangugiraen
    Ummai Uyarthugiraen Yesuvae – 2

    Ootrumae Neer Ootrumae
    Um Aaviyai Neer Ootrumae – 2
    Maatrumae Ennai Maatrumae
    Mutrilum Ennai Maatrumae – 2

    Vinappam Kaetpavarae
    Vaanjaigal Thirpavare – 2
    Kaneerai Thudaipavarae
    Nanmaigal Seibavarae – 2

    Ummai Aaradhipaen Aaradhipaen
    Aaradhipaen Yesuvae – 2


  • உலகம் முன்னாலே Ulagam Munnaalae

    உலகம் முன்னாலே முன் குறித்தீரே
    உம் அன்பாலே பெயர் சொல்லி அழைத்தீரா – நீரே – 2

    நீதிமானாக ஆக்கினீர்
    நித்தியா ஜீவன் கொடுத்தீர் – 2
    சிங்காசனத்தில் உம்மோடு
    அமர செய்தீரே

    மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்
    வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் – 2
    ஒன்றும் என்னை உம்மை விட்டு பிரிக்க முடியாததே – 2
    பாடுவோம்…
    ஹல்லேலூயா …ஹல்லேலூயா – 4

    நண்பன் என்றீரே நெருங்கி வந்தீரே
    தகப்பன் என்றீரே துணையாய் நின்றீரே – 2
    தாய்போல மார்போடென்னை அனைத்து கொண்டீரே – 2
    பாடுவோம்…
    ஹல்லேலூயா…ஹல்லேலூயா – 4


    Ulagam Munnaalae Mun Kuriththeerae
    Um Anbaalae Paeyar Solli Azhaitheera – Neerae – 2

    Needhimaanaai Aakkineer
    Niththiya Jeevan Koduththeer – 2
    Singaasanaththil Ummodu
    Amara Seidheerae

    Maranam Aanaalum Jeevan Aanaalum
    Viyadhi Vandhaalum Varumai Nerndhaalum – 2
    Ondrum Ennai Ummai vittu Pirikka Mudiyaadhae – 2
    Paaduvom…
    Halleluya…Halleluya – 4

    Nanban Endreerae Nerugi Vandheerae
    Thagappan Endreerae Thunaiyaai Nindreerae – 2
    Thaipola Maarbodennai Anaiththu Kondeerae – 2
    Paaduvom…
    Halleluya…Halleluya – 4


  • தனிமையில் இருந்தும் Thanimaiyil Irundhum

    தனிமையில் இருந்தும்
    தள்ளாடி நடந்தும்
    கைவிடப்படுவதில்லை – 2

    என்னை காத்து நடத்துவர்
    கன்மலை மேல் நிறுத்துவார்
    இயேசுவே (3)

    சவுல் என்னை தொடர்ந்தாலும்
    சத்துரு என்னை துரத்தினாலும்

    செங்கடல் என்னை தடுத்தாலும்
    சூழ்நிலை என்னை நெருக்கினாலும்

    பகலில் அம்பு பறந்தாலும்
    இருளில் கொள்ளை நோய் தொடர்ந்தாலும்


    Thanimaiyil Irundhum
    Thaladi Nadandhum
    Kaividapaduvadhilai – 2

    Ennai Kathu Nadathuvar
    Kanmalai Mel Niruthuvar
    Yesuvae (3)

    Savul Ennai Thodarndhalum
    Sathuru Ennai Thurathinalum

    Sengadal Ennai Thaduthalum
    Suzhnilai Ennai Nerukinalum

    Pagalil Ambu Parandhalum
    Irulil Kolai Noi Thodarndhalum


  • ரத்தம் இயேசுவின் ரத்தம் Ratham Yesuvin Ratham

    ரத்தம் இயேசுவின் ரத்தம்
    இது நித்தம் செய்யுமே யுத்தம் – 2

    ரத்தத்தினால் விடுதலை
    இயேசு ரத்தத்தினால் பயமில்லை
    அவர் ரத்தத்தினால் வியாதி இல்லை
    அவர் ரத்தத்தினால் தோல்வி இல்லை – 2

    இருளின் அதிகாரத்தை வென்றுவிடும் உம் ரத்தம்
    அந்தகார வல்லமைகளை அழித்து விடும் உம் ரத்தம் – 2

    மரண படுகைகளை மாற்றி விடும் உம் ரத்தம்
    சாப கட்டுகளை உடைத்தெறியும் உம் ரத்தம் – 2


    Ratham Yesuvin Ratham
    Idhu Nitham Seyume Yutham – 2

    Rathathinal Viduthalai
    Yesu Rathathinal Bayamillai
    Avar Rathathinal Vyadhi Illai
    Avar Rathathinal Thovi Illai – 2

    Irulin Adhigaaratthai Vendruvidum Um Ratham
    Andhakaara Vallamaigalai Azhithu Vidum Um Ratham – 2

    Marana Padukaigailai Matri Vidum Um Ratham
    Saaba Kattugalai Udaitheriyum Um Ratham – 2


  • நிரம்பி நிரம்பி நிரம்பி Nirambi Nirambi Nirambi

    நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

    தாகத்தோடு நான் நிற்கிறேன்
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே
    வாஞ்சையோடு நான் நிற்கிறேன்
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

    உம் ஆவியால் என்னை நிரப்புமே
    உம் வல்லமையால் என்னை நிரப்புமே
    உம் அக்கினியால் என்னை நிரப்புமே
    நிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2

    நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

    பயத்தை நீக்கி புதுஜெயத்தை அளிக்கும்
    ஆவியால் என்னை நிரப்புமே
    சோர்வை நீக்கி உற்சாகம் அளிக்கும்
    ஆவியால் என்னை நிரப்புமே – 2

    மேல்வீட்டில் அறையிலிறங்கி
    உம் ஆவியை ஊற்றினீரே
    அன்றுபெய்த மழையை
    இன்று என்மேல் ஊற்றிடுமே

    உம் ஆவியால் என்னை நிரப்புமே
    உம் வல்லமையால் என்னை நிரப்புமே
    உம் அக்கினியால் என்னை நிரப்புமே
    நிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2

    நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

    இருளை நீக்கி வெளிச்சத்தை அளிக்கும்
    ஆவியால் என்னை நிரப்புமே
    பாவத்தை நீக்கி பரிசுத்தம் அளிக்கும்
    ஆவியால் என்னை நிரப்புமே – 2

    உமக்காய் வாழ்ந்திடவே
    ஊழியம் செய்துடவே
    உந்தன் அபிஷேகத்தை
    இன்று என்மேல் ஊற்றிடுமே

    உம் ஆவியால் என்னை நிரப்புமே
    உம் வல்லமையால் என்னை நிரப்புமே
    உம் அக்கினியால் என்னை நிரப்புமே
    நிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2

    நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2


    Nirambi Nirambi Nirambi Nirambi
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2

    Thaagathodu Naannikiren
    Nirambi Vazhiya Ennai Nirapumae
    Vaanjaiodu Naannikiren
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2

    Um Aaviyaal Ennai Nirapumae
    Um Vallamaiyaal Ennai Nirapumae
    Um Akkiniyaal Ennai Nirapumae
    Nirambi Vazhiya Naan Nirambi Vazhiya – 2

    Nirambi Nirambi Nirambi Nirambi
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2

    Bayatha Neeki Pudhujayathai Alikum
    Aaviyal Ennaineerapumae
    Soarvai Neeki Urchaagam Alikum
    Aaviyal Ennaineerapumae – 2

    Melveetil Arayilerangi
    Um Aaviyai Ootrinirae
    Andrupeidha Mazhaiyai
    Indru Enmel Ootridumae

    Um Aaviyaal Ennai Nirapumae
    Um Vallamaiyaal Ennai Nirapumae
    Um Akkiniyaal Ennai Nirapumae
    Nirambi Vazhiya Naan Nirambi Vazhiya – 2

    Nirambi Nirambi Nirambi Nirambi
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2

    Irulai Neeki Velichathai Alikum
    Aaviyal Ennaineerapumae
    Paavathai Neeki Parisutham Alikum
    Aaviyal Ennaineerapumae – 2

    Umakkai Vaazhndhidavae
    Oozhiyam Seidhudavae
    Undhan Abishegathai
    Indru Enmel Ootridumae

    Um Aaviyaal Ennai Nirapumae
    Um Vallamaiyaal Ennai Nirapumae
    Um Akkiniyaal Ennai Nirapumae
    Nirambi Vazhiya Naan Nirambi Vazhiya – 2

    Nirambi Nirambi Nirambi Nirambi
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2