Category: Tamil Worship Songs Lyrics

  • இயேசுவே நீர் நல்லவர் esuvae Neer Nalavar

    இயேசுவே நீர் நல்லவர்
    சகலத்தையும் செய்ய வல்லவர்
    எனக்காகவே நீர் பாடுபட்டீரே – 2

    மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
    மீட்பரே என்னை மன்னித்தீரே
    உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே – 2

    இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடு
    தேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார்
    நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு
    அவர் உன்னை உயர்த்துவார் – 2

    வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்
    நீயும் பணிந்திடு – 2
    அவர் துன்பத்தை சந்தோஷமாக்குவார்
    அவர் உன்னிலே இருக்கிறார் – 2

    பாவத்திற்கு முகத்தை மறைத்துமே
    உன் அக்கிரமத்தை நீக்கினார் – 2
    தேவனின் ராஜ்ஜியம் தேடிடு
    உணக்கெல்லாம் கிடைக்குமே – 2


    esuvae Neer Nalavar
    Sagalathaium Saiya Valavar
    Ennakagava Neer Padupatirae – 2

    Manithirae Ennai Manithirae
    Meetparae Ennai Manithirae
    Um Rathathinaal Ennai Manithirae – 2

    Iru Manam Ulla Idayamae Unnai Parisutha Paduthidu
    Devanidathil Sairnthidu Avar Unnail Sairuvar
    Nee Yesuvil Munnai Thalthidu
    Avar Unnai Uyairthuvar – 2

    Varthaiku Paninthathu Alkadal
    Neeum Paninthidu – 2
    Thunbathai Sathosamakkuvar
    Avar Unnaila Irukirar
    Avar Thunbathai Sathosamakkuvar
    Avar Unnaila Irukirar-2

    Pavathuka Magathai Maraithumae
    Un Ackramathai Neekinar – 2
    Devanin Rajiyam Thadidu
    Unnuku Yellam Kidaikumae – 2


  • கண்ணீரின் ஜெபத்தை Kannerin Jebathai

    கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
    கரம்பிடித்தென்னை நடத்தினீரே – 2
    வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
    செழிப்பை காண செய்தீர் – 2

    நன்றி ஐயா நன்றி ஐயா
    நன்மை செய்தீர் நன்றி ஐயா
    நன்றி ஐயா நன்றி ஐயா
    நடத்தி வந்தீர் நன்றி ஐயா

    என் துயர் மாற்றிய தூயவரே
    என் பயம் அகற்றிய சிநேகிதரே – 2

    குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
    தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே – 2

    வியாதிகள் நீக்கிய வைத்தியரே
    பாவங்கள் போக்கிய பரிகாரியே – 2


    Kannerin Jebathai Ketiraya
    Karam Pedithu Ennai Nadathiniray – 2
    Varachiyai Kannda Natkaluku Edai
    Saylipai Kana Saithir – 2

    Nandriyaiya Nandriyaiya
    Nanmai Saithair Nandriyaiya
    Nandriyaiya Nandriyaiya
    Nadathi Vanthir Nandriyaiya

    Yen Thuyar Mattriya Thuyavaray
    Yen Bayam Agatriya Snaygitharay – 2

    Kuraivugal Niraivai Matriiniray
    Tholvigal Jayamai Matriiniray – 2

    Viyathigal Nekiya Vaithiyaray
    Pavangal Pokiya Parigariyea – 2


  • விசுவாசி என் இயேசுவை Visuvaasi En Yesuvai

    விசுவாசி என் இயேசுவை விசுவாசி- 2
    என் இயேசு என்றும் மாறாதவர்
    அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் – 2
    விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2

    பெற்றோர் உன்னை வீணென்றாலும்
    நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும் – உன் – 2
    என் இயேசு உன்னை நேசிக்கிறார்
    அவர் உன் மீது அன்பாக இருக்கிறார்
    விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2

    நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும்
    மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும் – 2
    என் இயேசு உன்னை காத்திடுவார்
    உனக்கு பெலனாய் இருந்திடுவார்
    விசுவாசி என் இயேசுவை விசுவாசி


    Visuvaasi En Yesuvai Visuvaasi – 2
    En Yesu Endrum Maaradhavar
    Avar Unnayum Ennayum Nesipavar – 2
    Visuvaasi En Yesuvai Visuvaasi – 2

    Petror Unnai Veen Endraazhum
    Nee Vaazhum Ulagam Muttal Endrazhum – Un – 2
    En Yesu Unnai Nesikirar
    Avar Un Meedhu Anbaga Irukirar
    Visuvaasi En Yesuvai Visuvaasi – 2

    Noigal Unnai Sorvaakinalum
    Malai Pondra Kashtangal Unnai Nerukinalum – 2
    En Yesu Unnai Kaathiduvaar
    Unaku Belanaai Irundhiduvaar
    Visuvaasi En Yesuvai Visuvaasi – 2
    Visuvaasi Nam Yesuvai


  • பெலத்தினாலும் அல்ல Belathinaalum Alla

    பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
    ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
    ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

    ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
    உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே

    பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
    ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

    சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
    சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே

    ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே
    வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே

    யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே
    உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே

    ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே
    கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே


    Belathinaalum Alla Paraakiramum Alla
    Aaviyinaal Aagum Deva Aaviyinaal Aagum
    Aagum Ellam Aagum Deva Aaviyinaal Aagum

    Oru Siriya Koolaankallum Goliyathai Veezhthume
    Ularntha Elumbum Uyiradainthu Senai Thiralaai Ezhumbume

    Belathinaalum Alla Paraakiramum Alla
    Aaviyinaal Aagum Deva Aaviyinaal Aagum

    Singa Kebiyil Irunthaalum Entha Theengum Nerungaathe
    Saavukethuvana Ethuvum Undum Setham Irukaathe

    Ainthu Appam Rendu Meen Aiyaayiram Perai Poshikkumay
    Vanaanthirathil Devar Unnum Manna Namakku Kidaikumay

    Yorthaan Nathiyil Kuzhithe Kushtarogam Soshtham Aaghidumay
    Umil Neerin Setrinaale Kangal Paarvai Adaithidumay

    Aarparithe Erigovin Mathilgal Idinthu Vilunthidumay
    Kai Vuyartha Ethirigalai Yutha Senai Merkollumay


  • அந்த நாள் இன்ப இன்ப Andha Naal Inpa

    அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
    எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

    இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
    சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
    விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவே
    வேகமாய் வேகமாய் வேகமாய்

    கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமே
    பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே
    வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே
    நீங்குமே நீங்குமே நீங்குமே

    ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்
    பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்
    ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே
    மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம்

    புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
    நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமே
    தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே
    என்றுமே என்றுமே என்றென்றுமே

    பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே
    பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே
    பாலுடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன்
    பருகுவோம் பருகுவோம் பருகுவோம்


    Andha Naal Inpa Inpa Inpa Naal
    Engal Yesu Raajan Vaanil Thontum Naal
    Allaelooyaa Allaelooyaa Allaelooyaa

    Inthap Poomi Venthuruki Saampalaakumae
    Sinthiththu Mananthirumpi Avarai Anntikkol
    Viraivudan Otivaa Vinnnnilae Seravae
    Vaekamaay Vaekamaay Vaekamaay

    Kashdam Nashdam Pattappaadu Paranthu Pokumae
    Panjam Pasi Thaakamumae Marainthu Pokumae
    Vaathai Nnoy Thunpamum Varuththangal Yaavumae
    Neengumae Neengumae Neengumae

    Aattukkutti Pinnae Povaar Paattup Paaduvaar
    Paravasangal Soolnthu Mika Aattam Aaduvaar
    Aanantham Entumae Aarpparippom Avaraiyae
    Makiluvom Makiluvom Makiluvom

    Puthiya Vaanam Puthiya Poomi Thontum Naalilae
    Niththiya Kaalam Naamum Angae Vaalvomentumae
    Thootharkal Yaavarum Sevaikal Purivaarae
    Entumae Entumae Ententumae

    Paavamatta Parisuththarin Raajyamathilae
    Paalarkal Pola Naamum Paarkkappaduvomae
    Paaludan Thaenumaayp Palarasam Paangudan
    Parukuvom Parukuvom Parukuvom


  • என் நேசரை போல En Nesarai Pola

    என் நேசரை போல என் இயேசுவை போல – 2
    இருந்தவரும் இல்லை இருப்பவரும் இல்லை வருபவரும் இல்லையே
    அவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர் – 2

    மண்ணிலிருந்து என்னை எடுத்தாரே
    தம் கரம் கொண்டு என்னை படைத்தாரே – 2
    அவர் ஸ்வாசத்தையே தந்து என்னை
    தம் சாயலாய் உருவாக்கினார் – 2 -என் நேசரை

    என் ஆத்துமாவே உன் கர்த்தரை
    முழு உள்ளதோடே துதித்திடு – 2
    அவர் செய்த நன்மைகள் யாவையும்
    உன் வாழ்நாள் முழுவதும் மறவாதே – 2 -என் நேசரை

    அவர் அன்பு ஒன்று உண்மையானதே
    அவர் கிருபையோ என்றும் உள்ளதே – 2
    வானம் பூமியும் ஒழிந்தே போகும்
    அவர் வார்த்தை என்றும் நிற்குமே – 2 – என் நேசரை


    En Nesarai Pola En Yesuvai Pola
    En nesarai pola En yesuvai pola – 2
    Irunthavarum illai iruppavarum
    illai Varubavarum illaiyae
    Avar oruvarae dheven oruvarae
    jeevan oruvarae ratchagar – 2

    Mannilirunthu ennai edutharae
    Tham karam kondu ennai padaithaarae – 2
    Avar swaasathaiyae thanthu ennai
    Tham saayalaai uruvaakkinaar – 2 -En nesarai

    En aathumavae un kartharai
    Muzhu ullathodae thudhithidu – 2
    Avar seidha nanmaigal yaavaiyum
    un vaazhnaal muzhuvathum maravaadhae – 2 -En nesarai

    Avar anbu ondrae unmaiyaanadhey
    Avar kirubayo endrum ulladhae – 2
    Vaanam boomiyum ozhindhey pogum
    Avar vaarthai endrum nirkumae – 2 – En nesarai


  • உதவி வரும் கன்மலை Udhavi Varum

    உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
    வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன்

    கால்கள் தள்ளாட விடமாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2
    இஸ்ரவேலை காக்கிறவர்
    என்னாளும் தூங்க மாட்டார் – 2

    கர்த்தர் என்னை காக்கின்றார்
    எனது நிழலாய் இருகின்றார் – 2
    பகலினிலும் இரவினிலும்
    பாது காக்கின்றார் – 2

    கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
    விலக்கி என்னைக் காத்திடுவார் – 2
    அவர் எனது ஆத்துமாவை
    அனுதினம் காத்திடுவார் – 2

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார் – 2
    இப்போது எப்போது
    என்னாளும் காக்கின்றார் – 2


    Udhavi Varum Kanmalai Noakki Paarkindraen
    Vaanamum Vaiyamum Padaiththavarai Naan Paarkindraen

    Kaalgal Thallaada Vidamaattaar
    Kaakkum Dhaevan Uranga Maattaar – 2
    Isravaelai Kaakkiravar
    Ennaalum Thoonga Maattaar – 2

    Kartthar Ennai Kaakkindraar
    Enadhu Nizhalaai Irukkindraar – 2
    Pagalinilum Iravinilum
    Paadhu Kaakkindraar – 2

    Kartthar Ellaa Theengirkum
    Vilakki Ennai Kaaththiduvaar – 2
    Avar Enadhu Aathumaavai
    Anudhinam Kaaththiduvaar – 2

    Poagum Poadhum Kaakkindraar
    Thirumbum Boadhum Kaakkindraar – 2
    Ippoadhum Eppoadhum
    Ennaalum Kaakkindraar – 2


  • யார் என்னைக் கைவிட்டாலும் Yaar Ennaik Kaivittalum

    யார் என்னைக் கைவிட்டாலும்
    இயேசு கைவிடமாட்டார்

    தாயும் அவரே தந்தையும் அவரே
    தாலாட்டுவார் சீராட்டுவார்

    வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
    வேண்டிடுவேனே காத்திடுவாரே

    எனக்காகவே மனிதனானார்
    எனக்காகவே பாடுபட்டார்

    இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
    இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

    ஆவியினாலே அபிஷேகம் செய்து
    அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

    எனக்காகவே காயப்பட்டார்
    என் நோய்கள் சுமந்து கொண்டார்


    Yaar Ennaik Kaivittalum
    Yesu Kaividamaattar

    Thaayum Avarae Thanthaiyum Avarae
    Thaalaattuvaar Seeraattuvaar

    Vaethanai Thunpam Nerukkumpothellaam
    Vaenndiduvaenae Kaaththiduvaarae

    Enakkaakavae Manithanaanaar
    Enakkaakavae Paadupattar

    Iraththaththaalae Kaluvivittarae
    Iratchippin Santhosham Enakkuth Thanthaarae

    Aaviyinaalae Apishaekam Seythu
    Anpu Vasanaththaal Nadaththukintarae

    Enakkaakavae Kaayappattar
    En Nnoykal Sumanthu Konndaar


  • பார்போற்றும் வேந்தன் நம் Paar Potrum Vaenthan

    பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை
    பாரெங்கும் சொல்லிட புறப்படு
    பாழான ஸ்தலங்கள் யாவையும்
    ராஜாவின் அரண்மனையாக்கிடு! – 2
    எழும்பிடு வாலிபனே!
    எழும்பிடு கன்னிகையே! – 2
    தேசத்தை கலக்கிடும் காலமிது
    அக்கினியாய் எழும்பிடும் நேரமிது – 2

    இருண்ட உலகினை வெளிச்சமாக்கிட
    அக்கினியாக புறப்படு
    பாவ சாபங்கள் யாவும் நீக்கிட
    வல்லமையாக எழும்பிடு – 2

    வல்லமை உனக்குள்ளே
    தேவ அக்கினி உனக்குள்ளே – 2
    எழும்பிடு எழும்பிடு வாலிபனே
    தேவ சேனை உன்னை அழைக்கிறது!
    எழும்பிடு எழும்பிடு கன்னிகையே
    தேவ சேனை உன்னை அழைக்கிறது!

    காடுமேடுகள் சிதறி அலைந்திடும்
    மாந்தரை மீட்டிட புறப்படு
    கர்த்தர் இயேசுவின் அன்பை சொல்லிட
    இரத்த சாட்சியாய் எழும்பிடு – 2

    அகிலம் எங்கிலும் ஆண்டவர் இயேசுவின்
    நாமம் உயர்த்திட புறப்படு
    ஆதி எழுப்புதல் தேசம் (சபைகள்) கண்டிட
    தரிசனத்தோடே எழும்பிடு – 2


    Paar Potrum Vaenthan Nam Yesuvai
    Paaraengum Sollida Purapadu
    Paazhana Sthalangal Yaavaiyum
    Raajavin Aranmanaiyaakidu – 2
    Ezhumbidu Vaalibanae
    Ezhumbidu Kannigaiyae – 2
    Dhaesam Kalangidum Kaalamithu
    Akkiniyaai Ezhumbidu Naeramithu – 2

    Irunda Ulaginai Vaelichamaakida
    Akkiyaaga Purapadu
    Paava Saabangal Yaavum Neekida
    Vallaiyaaga Ezhumbidu – 2

    Vallamai Unakullae
    Deva Akkini Unakkulae – 2
    Ezhumbidu Ezhumbidu Valibanae
    Deva Saenai Unnai Azhaikirathu
    Ezhumbidu Ezhumbidu Kannigaiyae
    Deva Saenai Unnai Azhaikirathu

    Kaadu Maedugal Sithari Alaithidum
    Maantharai Meetida Purapadu
    Karthar Yesuvin Anbai Sollida
    Ratha Raatchiyaai Ezhumbidu – 2

    Agilam Engillum Aandavar Yesuvin
    Naamam Uyarthida Purapaduvom
    Aadhi Ezhuputhal Dhesam Kandida
    Tharisanathodu Ezhumbidu – 2


  • விண்மகிமை கண்டிடும் Vinmagimai Kandidum

    விண்மகிமை கண்டிடும்
    நாள் என்று வந்திடுமோ
    விண்ணவர் பாதம் சேர்ந்திடும்
    நாள் என்று வந்திடுமோ

    ஆத்துமாவே ஆயத்தமாகிடு தேவனை
    சந்திக்கும் நேரம் நெருங்குதே – 2
    ஆயத்தமா ஆயத்தமா
    உன் தேவனை சந்தித்திட – 2
    உன் தேவனை சந்தித்திட

    பரதேசியாய் பூமியில் சஞ்சரிப்பேன்
    சொந்தம் என்று பூமியில் ஒன்றுமில்லை – 2
    ஒரு நாள் வரும் அந்நாளிலே
    என் சொந்த தேசம் காண்பேன் – 2
    என் சொந்த தேசம் காண்பேன்

    பேர் சொல்லியே என் இயேசு அழைத்திடுவார்
    பேரின்பமே என் உள்ளத்தில் பொங்கிடுமே – 2
    ஓடுவதும் ஓடுவதும்
    அன்னாள்தனில் பலன் தருமே – 2
    அன்னாள்தனில் பலன் தருமே


    Vinmagimai Kandidum
    Naal Endru Vanthidumo
    Vinnavar Paatham Saernthidum
    Naal Endru Vanthidumo

    Aathumavae Aayathamagidu Devanai
    Santhikkum Naeram Naerunguthe – 2
    Aayathamaa Aayathamaa
    Un Devanai Sanththida – 2
    Un Devanai Sanththida

    Parathaesiyai Boomiyil Sanjaripaen
    Sontham Endru Boomiyil Ondrumillai – 2
    Oru Naal Varum Annaalilae
    En Sontha Daesam Kaanbaen – 2
    En Sontha Daesam Kaanbaen

    Paer Solliyae En Yesu Azhaithiduvaar
    Paerinbamae En Ullathil Pongidumae – 2
    Oduvathum Oduvathum
    Annaalthanil Palan Tharumae – 2
    Annaalthanil Palan Tharumae