Category: Tamil Worship Songs Lyrics

  • தலைமுறை தலைமுறையாய் Thalaimurai Thalaimuraiyaai

    தலைமுறை தலைமுறையாய்
    உம்மை சேவிக்க தயை செய்திடும்
    நித்திய கிருபை நீங்காத
    கிருபை இன்றே தந்தருளும்

    எங்கள் தேவனே உம்மை தெய்வமாய் கொண்ட
    நாங்கள் பூமியில் பாக்கியவான்கள்

    ஆயிரம் தலை முறைக்கும்
    உம் இரக்கம் நிலைத்து நிற்கும் – 2
    அழியாத அன்பால் மாசற்ற
    மனதால் உம்மை நேசிப்போம் – 2

    எங்கள் சந்ததி மேல்
    உம் ஆவியை ஊற்றிடுமே – 2
    எங்களை காண்போர் உம்மையே காண
    கிருபை செய்திடுமே – 2

    உம்மை போல் தேவனில்லை
    உம்மை அல்லாமல் மீட்பரில்லை – 2
    பரிசுத்தர் நீரே மகத்துவர் நீரே
    ஜீவிக்கும் தேவன் நீரே – 2


    Thalaimurai Thalaimuraiyaai
    Ummai Saevikka Thayai Seithidum
    Nithiya Kirubai Neengaatha
    Kirubai Endrae Thantharulum

    Engal Devanae Ummai Deivamaai Konda
    Naangal Boomiyil Baakiyavaangal

    Aayiram Thalai Muraikkum
    Um Irakkam Nillaithu Nirkkum – 2
    Azhiyaatha Anbaal Maasatra
    Manathaal Ummai Naesippom – 2

    Engal Santhathi Mael
    Um Aaviyaii Utridumae – 2
    Engalai Kaanbor Ummaiyae Kaana
    Kirubai Saeithidumae – 2

    Ummai Pol Devanillai
    Ummai Allaamal Meetparillai – 2
    Parisuthar Neerae Magathuvar Neerae
    Jeevikkum Devam Neerae – 2


  • பந்தய பொருள் Panthaya Porul

    பந்தய பொருள் பெற்றுக்கொள்ள ஓடிடு
    பாரமான யாவையும் தள்ளிட்டு
    தூய்மையான வாழ்வை நாடிடு
    சாத்தானின் சதிகளை வென்றிடு – 2

    மாற நாத அல்லேலூயா
    இயேசு ராஜா வேகம் வருகிறார்

    அந்தகார கிரியைகள் அகன்றிடு
    ஒளி நிறைந்த வாழ்வு வாழ்ந்திடு
    ஆவியிலே அனலாக ஜொலித்திடு
    அழியாத ஜீவன் பெற்றிடு

    புத்தி உள்ள கன்னிகை போல் எப்போதும்
    ஆயத்தமாய் விழிப்புடனே ஜெபித்திடு
    மணவாளன் இயேசு வருகின்றார்
    மகிழ்வுடன் சந்திக்க புறப்படு

    அழிந்து போகும் மாந்தரை நினைத்திடு
    அழியாத சுவிசேஷம் சொல்லிடு – 2
    உன்னதரின் சேவை செய்ய புறப்பாடு
    பரலோகில் பலன் உண்டு மகிழ்ந்திடு


    Panthaya Porul Petrukolla Odidu
    Baaramaana Yaavaiyum Thallidu
    Thoimaiyaana Vaazhvai Naadidu
    Saathanin Sathigalai Vaendridu – 2

    Maara Naadha Allaeluya
    Yesu Raja Vaegam Varugiraar

    Anthagaara Kiriyaigal Agantridu
    Oli Niraintha Vaazhvu Vaazhthidu
    Aaviyilae Analaaga Jolithidu
    Azhiyaatha Jeevan Paetridu

    Buthi Ulla Kannigai Pol Eppothum
    Aayathammai Vizhipudanae Jebithidu
    Manavaalan Yesu Varugindraar
    Magizhvudan Sandhikka Purappadu

    Azhinthu Pogum Maantharai Ninaithidu
    Azhiyaatha Suvishaesham Sollidu – 2
    Unatharin Saevai Seiya Purapaadu
    Paralogil Palan Undu Magizhnthidu


  • கிறிஸ்து இயேசு Kirsthu Yesu Engal

    கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே
    சாவு எங்கள் ஆதாயமே – 2
    லக்கை நோக்கி என்றும் ஓடுவோம்
    அன்பார் இயேசு பின் செல்லுவோம் – 2

    இரத்தம் சிந்த நேர்ந்தாலும்
    பாவம் செய்வதில்லையே
    இயேசுவுக்காய் வாழுவோம்
    இறுதி நாள்வரை – 2

    எங்கள் ஜீவன்
    இயேசுவுக்கே சொந்தம்
    எங்கள் வாழ்வும்
    இயேசுவுக்கே சொந்தம் – 2

    இம்மை கேற்ற இன்பங்கள்
    சிறிதளவும் நாடிடோம்
    உலகம் எங்கள் குப்பையே
    என்று முழங்குவோம் – 2

    பந்தயத்தில் ஜெயம் பெற
    தூய்மையோடு ஓடுவோம்
    ஜீவ கிரீடம் தருவார்
    ஜீவ தேவனே – 2


    Kirsthu Yesu Engal Jeevanae
    Saavu Engal Aathayamae – 2
    Lakkai Nokki Endrum Oduvom
    Anbar Yesu Pin Selluvom – 2

    Ratham Sintha Naerthaalum
    Paavam Seivathillaiyae
    Yesuvukkai Vaazhuvom
    Eruthi Naalvarai – 2

    Engal Jeevan
    Yesukkae Sontham
    Engal Vaazhvum
    Yesukkae Sontham – 2

    Immai Kaetra Inbangal
    Sirithalavum Naadidom
    Ulagam Engal Kuppaiyae
    Endru Muzhanguvom – 2

    Panthayathil Jeyam Pera
    Thoimaiyodu Oduvom
    Jeeva Greedam Tharuvaar
    Jeeva Devanae – 2


  • கண்விழித்து காத்திருக்கும் Kanvilithu Kaathirukum

    கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ
    தேசத்தை காத்திடும் காவல்காரன் நீ
    தூங்கிப்போனதேனோ
    தளர்ந்து போனதேனோ

    எழும்பிடு எழும்பிடு
    உன் வல்லமையை தரித்திடு – 2
    அயராமல் ஜெபித்திடு
    கண்ணுறங்காமல் காத்திரு

    எருசலேமின் அலங்கத்தைப்பார்
    மகிமையை இழந்த நிலைதனைப்பார் – 2
    சீயோனின் வாசல்களில்
    ஆனந்தம் ஒழிந்தது பார் -2

    மங்கி எரிந்திடும் காலமல்ல இது
    தூங்கி இளைப்பாறும் நேரமல்ல – 2
    அனல் கொண்டு நீ எழுந்தால்
    காரிருள் நீங்கிடுமே – 2

    உலர்ந்த எலும்புகள் உயிரடையும்
    ஆதி எழுப்புதல் மீண்டும் வரும் – 2
    மாமீட்பர் நம் இயேசுவை
    தேசங்கள் அறிந்திடுமே – 2

    கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்
    தேசத்தை காத்திடும் காவல்காரன் நான் – 2
    தூங்கிப் போவதில்லை
    தளர்ந்து போவதில்லை – 2

    எழும்புவேன் எழும்புவேன்
    வல்லமையைத் தரித்துக்கொள்வேன் – 2
    அயராமல் ஜெபித்திடுவேன்
    கண்ணுறங்காமல் காத்திருப்பேன் – 2


    Kanvilithu Kaathirukum Jamakaaran Nee
    Desathai Kaathidum Kavalkaaran Nee – 2
    Thoongi Ponathaeno?
    Thalarnthu Ponathaeno? – 2

    Elumpidu Elumpidu
    Um Vallamaiyai Tharithidu – 2
    Aayaraamal Jebithudu
    Kan Urangaamal Kaathiru – 2

    Erusalaemin Alangathai Paar
    Magimai Illantha Nillaithanai Paar – 2
    Seiyonin Vasalglil
    Aanandam Olinthathu Paar – 2

    Mangi Erinthidum Kaalamalla
    Ithu Thoongi Illaipaarum Neramalla – 2
    Analkondu Nee Elunthaal
    Kaarirul Neengidumae – 2

    Ularntha Elumbukal Uriradaiyum
    Aathi Eluputhal Meendum Varum – 2
    Maameetpar Nam Yesuvai
    Thesangal Arinthidumae – 2

    Kanvilithu Kaathirukum Jamakaaran Naan
    Desathai Kaathidum Kavalkaaran Naan – 2
    Thoongi Povathillai
    Thalarnthu Povathillai – 2

    Elumpuvaen Elumpuvaen
    Vallamaiyai Tharithu Kolvaen – 2
    Aayaraamal Jebithiduvaen
    Kan Urangaamal Kaathirupaen – 2


  • ஜெப ஆவியால் Jeba Aaviyaal

    ஜெப ஆவியால் நிரப்பும் ஐயா
    ஜெப சிந்தையை தாரும் ஐயா – 2
    ஜெபிக்கணுமே இன்னும் ஜெபிக்கணுமே
    ஜெப ஆவியால் என்னை நிரப்பிடுமே – 2

    இந்தியா உம்மை அறிந்திடனும்
    பாரதம் விடுதலை அடைத்திடனும் – 2
    பாவங்கள் எல்லாம் ஒழிந்திடனும் – 2
    சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடனும் – 2

    ஜெபித்திடுவேன் இன்னும் ஜெபித்திடுவேன்
    உயிருள்ள நாள் எல்லாம் ஜெபித்திடுவேன் – 2

    சபைகளில் பரிசுத்தம் ஜொலித்திடனும்
    ஆதி அன்புக்குள் வந்திடனும் – 2
    ஆத்தும பாரங்கள் பெருகிடனும் – 2
    இழந்திட்ட மகிமை திரும்பிடனும் – 2

    உம் சித்தம் செய்திட அர்பணித்தேன்
    கோதுமை மணியாக மடிந்திடுவேன் – 2
    என் உள்ளம் ஓய்வின்றி கதறும் ஐயா – 2
    என் தேசம் இந்தியா உம்மை காணும் வரை – 2


    Jeba Aaviyaal Nirapum Aiyya
    Jeba Sinthaiyai Thaarum Aiyya – 2
    Jebikanumae Ennum Jebikanumae
    Jeba Aaviyaal Ennai Nirapidumae – 2

    India Ummai Arinthidanum
    Baratham Viduthalai Adaithidanum – 2
    Paavangal Ellaam Ozhinthidanum – 2
    Sathanin Kottaigal Thagarnthidanum – 2

    Jebithiduvaen Ennum Jebithiduvaen
    Uyirulla Naal Ellam Jebithiduvaen – 2

    Sabaigalil Parisutham Jolithidanum
    Aadhi Anbukul Vanthidanum – 2
    Aathuma Baarangal Paerugidanum – 2
    Ezhanthita Magimai Thirumbidanum – 2

    Um Sitham Seithida Arpanithaen
    Gothumai Mniyaaga Madinthiduvaen – 2
    En Ullam Oivindri Kadharum Aiyya – 2
    En Dhesam India Ummai Kaanum Varai – 2


  • அழைத்தவர் நீர்தானைய்யா Azhaithavar Neerthaanaiyya

    அழைத்தவர் நீர்தானைய்யா
    என்னை அறிந்தவர் நீர்தானையா

    இதுவரை உமக்காக
    ஓடிட பெலன் தந்தீர் – 2
    எண்ணமும் உமக்காக
    உண்மையாய் ஓட செய்வீர் – 2

    உண்மையுள்ளவன் என்று நம்பினீர்
    உமது ஊழியம் கரங்களில் தந்தீர் – 2
    கனமான உம் சேவையை
    கவனமாய் நானும் செய்திட – 2
    நாள்தோறும் கிருபை தாருமே – 2

    பொன்னும் பொருளும் என் நாட்டம் இல்லப்பா
    பேரும் புகழும் என் தேடல் இல்லப்பா – 2
    அழிந்து போகும் ஆத்துமாக்களை
    மீட்டிடவே கிருபை தாருமே – 2
    எழுப்புதலை காண செய்யுமே – 2

    பரம அழைத்தாள் பந்தய பொருளுக்கான
    லாக்கை நோக்கியே தொடர்ந்து ஓடுவேன் – 2
    விண்மகிமை காணும் வரை
    அனல் கொண்ட உள்ளத்தோடயே – 2
    அயராமல் ஓட செய்யுமே – 2


    Azhaithavar Neerthaanaiyya
    Ennai Arinthavar Neerthaanaiyaa

    Ethuvarai Umakaaga
    Odida Belan Thantheer – 2
    Ennamum Umakaaga
    Unmaiyaai Oda Seiveer – 2

    Unmaiyullavan Endru Nambineer
    Umathu Uzhiyam Karangalil Thantheer – 2
    Ganamaana Um Saevaiyaai
    Gavanamaai Naanum Seithida – 2
    Naalthorum Kirubai Thaarumae – 2

    Ponnum Porulum En Naatam Ellappa
    Paerum Pugazhum En Theydal Ellapa – 2
    Azhinthu Pogum Aathumaakalai
    Meettidavae Kirubai Thaarumae – 2
    Ezhuputhalai Kaana Seiyumae – 2

    Parama Azhaithalin Panthaya Porulukaai
    Lakkai Nokkiyae Thodarthu Oduvaen – 2
    Vinmagimai Kaanum Varai
    Anal Konda Ullathodae – 2
    Ayaraamal Oda Seiyumae – 2


  • உன்னதர் நீரே மாட்சிமை Unnadhar neerae matchimai

    உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரே
    சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே
    உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்
    இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்
    உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரே
    சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே
    தூயவரும் நீரே

    எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
    என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்
    பாதையிலே நீர் தீபமாய்
    வெயிலினிலே நீர் நிழலுமாய்
    தாங்குவீர் தப்புவிப்பீர் விடுவிப்பீர்

    என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
    பார்வோனின் சேனைகள் நின்றாலும்
    வல்லவரே உந்தன் கரம் என்னை
    நல்லவரே உந்தன் அரண் என்னை
    தாங்கிடும் தப்புவிக்கும்


    Unnadhar neerae matchimai nirainthavare
    Sarvathaiyum padaitha thooyavarum neerae
    Undhan thuthi paadi ummai aarathipaen
    Iru karam uyarthi ummai uyarthiduvean
    Unnadhar neerae matchimai nirainthavare
    Sarvathaiyum padaitha thooyavarum neerae
    Thooyavarum neerae

    Erigokkal munbaga nindraalum
    En nambikkai thalarnthu ponalum
    Paathaiyilae neer deepamai
    Veyilinilae neer nilzhalumai
    Thanguveer thapuvipeer viduvipeer

    Yennena thunbangal vanthalum
    Paarvonin senaigal nindralum
    Vallavarae undhan karam ennai
    Nallavarae undhan aran ennai
    Thangidum thapuvikkum viduvikkum


  • உள்ளமெல்லாம் உருகுதையோ Ullamellaam Urukuthaiyo

    உள்ளமெல்லாம் உருகுதையோ
    உத்தமனை நினைக்கையிலே
    உம்மையல்லால் வேறே தெய்வம்
    உண்மையாய் இங்கில்லையே
    கள்ளனென்று தள்ளிடாமல்
    அள்ளி என்னை அணைத்தவா
    சொல்லடங்கா நேசத்தாலே
    சொந்தமாக்கிக் கொண்டீரே

    எத்தன் என்னை உத்தமனாக்க
    சித்தம் கொண்டீர் என் ஏசையா
    எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
    அத்தனையும் நீர் மன்னித்தீர்
    இரத்தம் சிந்த வைத்தேனே நான்
    அத்தனையும் என் பாவமன்றோ
    கர்த்தனே உம் அன்புக்கீடாய்
    நித்தம் உம்மையே சேவிப்பேன்

    மேக மீதில் இயேசு ராஜன்
    வேகம் வரும் நாள் என்றோ
    லோகமீதில் காத்திருப்போர்
    ஏக்கமெல்லாம் தீர்ந்திட
    தியாக ராஜன் இயேசுவை நான்
    முகமுகமாய் தரிசிக்க
    ஆவலோடு ஏங்கும் தாசன்
    சோகம் நீங்கும் நாள் எப்போ


    Ullamellaam Urukuthaiyo
    Uththamanai Ninaikkaiyilae
    Ummaiyallaal Vaetae Theyvam
    Unnmaiyaay Ingillaiyae
    Kallanentu Thallidaamal
    Alli Ennai Annaiththavaa
    Solladangaa Naesaththaalae
    Sonthamaakkik Konnteerae

    Eththan Ennai Uththamanaakka
    Siththam Konnteer En Aesaiyaa
    Eththanaiyaam Thurokam Naan Seythaen
    Aththanaiyum Neer Manniththeer
    Iraththam Sintha Vaiththaenae Naan
    Aththanaiyum En Paavamanto
    Karththanae Um Anpukgeedaay
    Niththam Ummaiyae Sevippaen

    Maeka Meethil Yesu Raajan
    Vaekam Varum Naal Ento
    Lokameethil Kaaththiruppor
    Aekkamellaam Theernthida
    Thiyaaka Raajan Yesuvai Naan
    Mukamukamaay Tharisikka
    Aavalodu Aengum Thaasan
    Sokam Neengum Naal Eppo


  • தேசத்தை மாற்றும் Desathai Maatrum

    தேசத்தை மாற்றும் சபை
    இந்த தேசத்தை மாற்றும் சபை – 2

    எழும்பிடு சபையே எழும்பிடு
    இந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு – 2

    பரிசுத்தம் தேசத்தில் நிலவிட
    பரிகாரி இயேசுவை கண்டிட – 2
    சபைகள் இயேசுவை காண்பிக்க
    இந்த தேசம் இயேசுவை கண்டிட – 2

    பழையவை எல்லாம் ஒழிந்திட
    உனக்குள் புதிய காரியம் நடந்திட – 2
    தரிசனம் உனக்குள் பிறந்திட
    இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட – 2


    Desathai Maatrum Sabai
    Intha Desathai Maatrum Sabai – 2

    Elumbidu Sabaye Elumbidu
    Intha Desathai Maatrida Elumbidu – 2

    Parisutham Desathil Nilavida
    Parigari Yesuvai Kandida – 2
    Sabaigal Yesuvai Kanbitka
    Intha Desam Yesuvai Kandida – 2

    Palayavai Ellam Olindida
    Unakul Puthiya Kariyam Nadanthida – 2
    Tharisanam Unakul Piranthida
    Intha Desathil Maaruthal Kandida – 2


  • மறைவிடமாம் எனக்கேசு Maraividamaam Enakkesu

    மறைவிடமாம் எனக்கேசு உண்டு
    மறைத்திடுவார் என்னை சிறகடியில்
    மறந்திடார் நிதம் என்னை நினைத்திடுவார்
    மாறாத இயேசு எந்தன் அருகில் உண்டு – 2

    அனுதினமும் கிருபையினால்
    அவரே எந்தன் முன்மாதிரியாய் – 2
    ஆனந்த ஜீவிய வழியிலென்னை
    அனுதினமும் அன்பாய் நடத்திடுவார் – 2

    அழைத்த தெய்வம் உண்மையானவராலோ
    வழியில்நான் வழி தப்பி போகாவண்ணம் – 2
    வருகைமட்டும் என்னை பிரியாவண்ணம்
    வலதுகை பிடித்தென்னை நடத்திடுவார் – 2

    இதோ வேகம் நான் வானவீதியில்
    இனியும் வருவேன் என்று அருளி சென்றார் – 2
    இன்ப நாதனை நானும் காணும்வண்ணம்
    இரவும் பகலும் எண்ணி வாழ்ந்திடுவேன் – 2


    Maraividamaam Enakkesu Undu
    Maraithiduvaar Ennai Siragadiyil
    Marandhidaar Nidham Ennai Ninaithiduvaar
    Maaraadha Yesendhan Arugil Undu – 2

    Anudhinamum Kirubayinaal
    Avarae Endhan Munmaadhiriyaai – 2
    Aanandha Jeeviya Vazhiyilennai
    Anudhinamum Anbaai Nadathiduvaar – 2

    Azhaitha Dheivam Unmaiyaanavarallo
    Vazhiyilnaan Vazhi Thappi Pogaavannam – 2
    Varugaimattum Ennai Piriyaavannam
    Valadhukkai Pidithennai Nadathiduvaar – 2

    Idho Vaegam Naan Vaanaveedhiyil
    Iniyum Varuvaen Endru Aruli Sendraar – 2
    Inba Naadhanai Naanum Kaanumvannam
    Iravum Pagalum Enni Vaazhndhiduvaen – 2