Category: Tamil Worship Songs Lyrics

  • உன்னத தேவனுக்கு Unnatha dhevanukku

    உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
    வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு – 2
    உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
    வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு – 2

    உம் நாமம் பாட பாட உள்ளத்தில் சந்தோஷம் பொங்குதய்யா – 2
    உம் நாமம் துதிக்க துதிக்க தடைகள் எல்லாம் நீங்குதய்யா – 2
    அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4

    பூமியின் குடிகள் எல்லாம் பணிந்து துதித்து பாடிடுங்க – 2
    அதிசயமானவர் அவர் வல்லமையுள்ள தேவன் அவர் – 2
    அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4

    சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்யும் தெய்வம் அவர்
    நீதியின் சூரியன் அவர் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்
    அல்லேலூயா… அல்லேலூயா.அல்லேலூயா


    Unnatha dhevanukku mahimai seluthunga
    Vaanilum boomiyilum uyarntha rajanukku – 2
    Unnatha dhevanukku mahimai seluthunga
    Vaanilum boomiyilum uyarntha rajanukku – 2

    Um naamam paada paada ullathil santhosam ponguthaiya – 2
    Um naamam thuthikka thuthikka thadaikal ellam neenguthaiya – 2
    Hallaeluyah…Hallaeluyah…Hallaeluyah – 4

    Boomiyin kudigal ellam paninthu thuthithu paadidunga – 2
    Athisayamaanavar avar vallamaiulla dhevan avar – 2
    Hallaeluyah…Hallaeluyah…Hallaeluyah – 4

    Sera kooda ozhiyinilae vaasam seiyum deivam avar
    Neethiyin Sooriyan avar settaigalin keel arokiyam
    Hallaeluyah…Hallaeluyah…Hallaeluyah


  • கிருபை மேல் கிருபை Kirubai mel kirubai

    கிருபை மேல் கிருபை தாருமே
    உண்மையாக வாழ்ந்திடவே
    உங்க கிருபை மேல் கிருபை தாருமே
    உண்மையாக வாழ்ந்திடவே

    உங்க பெலத்தின் மேல பெலன் தாருமே
    நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
    நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே

    உமது வருகையின் நாள் மிகவும் நெருங்குதையா
    தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே
    இப்பொழுதோ எப்பொழுதோ எந்நேரம் வந்திடலாம்
    ஆயத்தமுள்ள கன்னியை போல
    எண்ணையை நாள் வைத்து கொள்ள
    மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே

    பெருங்காற்று வந்து என்னை மோதி அடிக்குதய்யா
    பெரு வெள்ளம் வந்து என் மேல் மோதி அடிக்குதய்யா
    ஆனாலும் விழவில்லை கன்மலை மேல் நிற்கிறேன்
    புத்தியுள்ள வீட்டை நான் கன்மலை மேல கட்டிடணும்
    மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே

    பரிசுத்த ஆவியில் நான் நிரம்பி ஜெபிக்கணுமே
    விசுவாசம் தளர்ந்திடாமல் முன்னேறி செல்லணுமே
    அசைவில்லா ராஜ்ஜியத்தை தருகின்ற தெய்வமல்லோ
    பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்திடுவேன்
    மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே


    Kirubai mel kirubai thaarumae
    Unmaiyaaga vazhnthidavae
    Unga kirubai mela kirubai thaarumae
    Unmaiyaaga vazhnthidavae

    Unga belathin mela belan thaarumae
    Naan parisuthamaai vazhnthidavae
    Naan parisuthamaai vazhnthidavae

    Umathu varugaiyin naal migavum nerunguthaiyaa
    Dhevanai santhikkavae aayathamaaganumae
    Ippozhutho eppozhutho enneram vanthidalam
    Aayathamulla kanniyai pola
    Ennaiyai naal vaithu kolla
    Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae

    Perungkaatru vanthu ennai mothi adikkuthaiya
    Peru vellam vanthu en mel mothi adikkuthaiya
    Aanalum vizhavillai kanmalai mel nirkiren
    Puthiyulla veetai naan kanmala mela katidanum
    Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae

    Parisutha aaviyil naal nirambi jebikanumae
    Visuvaasam thalarnthidaamal munneri sellanumae
    Asaivilla rajiyathai tharukintra deivamallo
    Payathodum pakthiyodum aarathanai seithiduven
    Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae


  • அடிமை அல்ல இனி Adimai Alla Eni

    அடிமை அல்ல இனி தனிமை அல்ல – 2
    தேவன் உன்னோடு இருக்கிறார் – 2

    தனிமை அல்ல இனி தனிமை அல்ல – 2

    தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
    காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் – 2
    தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் – 2
    நிச்சயமாய் உன்னை அவர் கை விட மாட்டார் – 2

    தாயின் கருவினிலே உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை – 2
    தனிமையில் சிறையிலே ஜோசேப்போடே இருந்தவர் – 2
    எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2

    பெற்றெடுத்த தாய் தந்தை கை விட்டு போனாலும்
    பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் – 2
    உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் – 2
    ராஜ முடியாக கையிலே வைத்து கொள்வார் – 2


    Adimai Alla Eni Thanimai Alla – 2
    Dhevan Unnodu Irukiraar – 2

    Thanimai Alla Eni Thanimai Alla – 2

    Thanimaiyil Vaadi Nitra Aaharai Kandu
    Kaankira Dhevanaga Aatharitha Dheivam Avar – 2
    Thanimaiyil Vaadukintra Unnai Kaankitrar – 2
    Nitchayamaai Unnai Avar Kai Vida Matar – 2

    Thaayin Karuvinilae Uruvaagum Munnae
    Peyar Solli Azhithavar Marappaaro Unnai – 2
    Thanimaiyil Siraiyilae Josephpodae Irunthavar – 2
    Egpithin Athipathiyaai Unnathathilae Amara Vaithaar – 2

    Petredutha Thaai Thanthai Kai Vittu Ponalum
    Parama Thagappan Unnai Nitchayamaai Aatharipar – 2
    Ullam Kaiyilae Unnai Vanainthavar – 2
    Raja Mudiyaga Kaiyilae Vaithu Kolvaar – 2


  • அளவில்லாத உம் அன்பு Alavillatha Um Anbu

    அளவில்லாத உம் அன்பு தானே
    மாறாத உந்தன் கிருபை தானே
    இன்னல் வரை என் வாழ்வினை நடத்தின தயவு தானே
    அளவில்லாத உம் அன்பு தானே
    மாறாத உந்தன் கிருபை தானே
    உமக்கே ஆராதனை – 4

    இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும்
    இளைப்பாறுதல் தர காத்திருப்பார் – 2
    என் வாழ்வினை இந்நாள் வரை – 2
    நடத்தின என் தேவன் பெரியவரே – 2
    உமக்கே ஆராதனை – 4

    உலகத்தால் உடைக்கப்பட்ட என் வாழ்க்கையின்
    வருத்தத்தையே மாற்றி எழுத அவர் காத்திருந்தார் – 2
    சத்ருக்கு முன் என் வாழ்க்கையை – 2
    அலங்கரிக்க என் தேவன் வல்லவரே – 2
    உமக்கே ஆராதனை – 4


    Alavillatha Um Anbu Dhane
    Maaratha Unthan Kirubai Dhane
    Innal Varai En Valvinai Nadathina Dhayavu Dhane
    Alavillatha Um Anbu Dhane
    Maaratha Unthan Kirubai Dhane
    Umake Aaradhane – 4

    Yesuvin Paathathil Amarnthirukkum Anaivarukkum
    Ilaipaaruthal Thara Kaththirupaar – 2
    En Vazhvinai Innaal Varai – 2
    Nadathina En Devan Periyavare – 2
    Umake Aaradhane – 4

    Ulagathal Udaikkapatta En Vaazhkayin
    Varuthathaiye Matri Yezhutha Avar Kathirundar – 2
    Sathrukku Mun En Vaazhkaiyai – 2
    Alangarikka En Devan Vallavare – 2
    Umake Aaradhane – 4


  • அவர் என் முன்னே Avar Enn Munnae

    அவர் என் முன்னே என் அருகே
    என்னோடு இருக்கின்றார்
    அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு – 2

    நீர் மட்டும் போதும் எசைய்யா
    உம் அன்பு ஒன்றையே போதுமே – 4

    யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரே
    ஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே – 2
    உம் அன்புற்க்கு இடுஇல்லை
    உம் அன்புற்க்கு இணையுமில்லை – 2

    எள்ளுப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில்
    வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் – 2
    உலகம் எல்லாம் மாயை அய்யா
    நீர் மட்டுமே சத்யமைய்யா நித்யமைய்யா – 2


    Avar Enn Munnae Enn Arugae
    Ennodu Irukkindraar
    Avar Enn Yesu Rajan Avarae Ennodu – 2

    Neer Mattum Podhum Yessaiyya
    Umm Anbu Ondrae Podhumae – 4

    Yarumilla Vaelaiyil En Manathai Thottavarae
    Ondrumilla Nerathil Ennodu Irupavarae – 2
    Umm Anburkku Iduillai
    Um Anburkku Inaiyumil – 2

    Yellupukalin Nerathil Sonthanal Pirigaiyil
    Vazhkaiyin Kaelviyil Neer Mattum Kadisiyil – 2
    Ullagam Yellam Maayaai Ayya
    Neer Mattumae Sathyamaiyya Nithyamaiyya – 2


  • கரம் பிடித்து என்னையும் Karam Pidithu Ennaiyum

    கரம் பிடித்து என்னையும் நடத்திடுமே
    நடக்க முடியல அப்பா
    தூக்கி எடுத்து நிறுத்திடுமே
    நிற்க முடியல அப்பா – 2

    அப்பா அப்பா அப்பா
    நடக்க முடியல அப்பா
    அப்பா அப்பா அப்பா
    நிற்க முடியல அப்பா

    விசுவாச ஓட்டத்தில் சோர்ந்தேனைய்யா
    ஜெபமும் வேதமும் வெறுத்தேன் ஐயா – 2
    நடத்தும் என்னை நடத்தும் – 2
    உம் கிருபையால் என்னை நடத்தும் – 2

    சொந்தமும் பந்தமும் இல்ல ஐயா
    உலகமே என்னையே வெறுத்தது ஐயா – 2
    காட்டும் முகத்தை காட்டும் – 2
    அன்பான உம் முகத்தை காட்டும் – 2

    சிந்தனை தூரத்தில் தெரிந்ததைய்ய
    மனம்போன போக்கிலே அழிந்ததைய்யா – 2
    துக்கும் என்னை நிறுத்தும் – 2
    உம் வழியிலே என்னையும் நடத்தும் – 2


    Karam Pidithu Ennaiyum Nadathidumea
    Nadaka Mudiyala Appa
    Thuki Eduthu Niruthidumae
    Nirka Mudiyala Appa – 2

    Appa Appa Appa
    Nadaka Mudiyala Appa
    Appa Appa Appa
    Nirka Mudiyala Appa

    Visuvasa Ottathil Sorntheanaiyya
    Jebamum Vedhamum Veruthean Aiyya – 2
    Nadathum Yennai Nadathum – 2
    Umm Kirubaiyal Ennai Nadathum – 2

    Sondhamum Bhanthamum Illa Aaiya
    Ulagamae Ennaiyea Veruthatha Aaiya – 2
    Kattum Mugathai Kattum – 2
    Anabna Umm Mugathai Kattum – 2

    Sindhanai Thoorathil Theerinthathaiiyya
    Manampona Pokkilea Alinthathaiyya – 2
    Thukum Ennai Niruthum – 2
    Um Vazhiyilae Ennaiyum Nadathum – 2


  • இயேசுவே நீர் பரிசுத்தர் Yesuvae Neer Parisuthar

    இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் பரிசுத்தர்
    இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே

    துதி கனம் மேன்மை மகிமை உமக்கே – 4
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பரிசுத்தரை – 2

    இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
    இயேசுவே நீர் நல்லவர் ஆராதிப்பேன்

    இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பெரியவர்
    இயேசுவே நீர் பெரியவர் ஆராதிப்பேன்


    Yesuvae Neer Parisuthar Yesuvae Neer Parisuthar
    Yesuvae Neer Parisuthar Yesuvae Neer Parisuthar Parisutharae

    Thudhi Ganam Maenmai Magimai Umakkae – 4
    Aaaradhipen Aaaradhipen Aaaradhipen Parisutharai – 2

    Yesuvae Neer Nallavar Yesuvae Neer Nallavar
    Yesuvae Neer Nallavar Aaaradhipen

    Yesuvae Neer Pariyavar Yesuvae Neer Periyavar
    Yesuvae Neer Periyavar Aaaradhipen


  • உம் கிருபை Um Kirupai

    உம் கிருபை எனக்கு போதும்
    உம் கிருபை எனக்கு போதும்
    உம் கிருபை எனக்கு போதும்

    என் பெலவீனத்தில் உம் பெலமோ
    பூரணமாய் விளங்கும்

    தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்
    கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்
    வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்
    ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும்

    இயேசப்பா நீங்க மட்டும்
    என் கூட இருந்தா
    போதுமே கிருபை போதுமே
    மாறுமே எல்லாமே மாறுமே

    மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்
    தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்
    அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்


    Um Kirupai Enakku Pothum
    Um Kirupai Enakku Pothum
    Um Kirupai Enakku Pothum

    En Pelaveenaththil Um Pelamo
    Pooranamaay Vilangum

    Thaalvil Irunthaalum Um Kirupai Pothum
    Kannnneeril Moolkinaalum Um Kirupai Pothum
    Vaethanai Irunthaalum Um Kirupai Pothum
    Onnumae Illanaalum Um Kirupai Pothum

    Iyaesappaa Neenga Mattum
    En Kooda Irunthaa
    Pothumae Kirupai Pothumae
    Maarumae Ellaamae Maarumae

    Malaikal Vilakinaalum Um Kirupai Pothum
    Parvathangal Peyarnthaalum Um Kirupai Pothum
    Thannnneerai Kadanthaalum Um Kirupai Pothum
    Akkiniyil Nadanthaalum Um Kirupai Pothum


  • நினைத்து நன்றி Ninaithu Nandri

    நினைத்து நன்றி சொல்லுவேன்
    நினைத்து நன்றி சொல்லுவேன்
    வாக்கினால் சொன்னதை கரத்தினால் நடத்தினீர்
    நினைத்து நன்றி சொல்லுவேன் – 2

    நன்றி நன்றி நல்லவரே
    நன்றி நன்றி எபிநேசரே – 2
    அல்லேலுயா துதி கனம் உமக்கே
    அல்லேலுயா மகிமையும் உமக்கே

    தீங்கு நாளில் துணை நின்றீரே
    தீமைக்கு விளக்கி காத்துகொண்டீரே
    எல்லையை பெரிதாக்கி ஆசீர்வதிதேன்னை
    நடத்தியது உம் கரமல்லவா

    குறைகள் நீக்கி நடத்தினீரே
    நன்மைகள் நிறைவாய் நிரப்பினீரே
    என்னையும் நேசித்து வாய்ப்பு
    தந்தென்னை வாழ வைத்தது நீரல்லவா


    Ninaithu Nandri Solluvaen
    Ninaithu Nandri Solluvaen
    Vaakkinaal Sonnadhai Karathinaal Nadathineer
    Ninaithu Nandri Solluvaen – 2

    Nandri Nandri Nallavarae
    Nandri Nandri Ebinesarae – 2
    Hallaeluiah Thudhi Ganam Umakkae
    Hallaeluiah Magimaiyum Umakkae

    Theengu Naalil Thunai Nindreerae
    Theemaikku Vilakki Kaathukondeerae
    Ellaiyai Perithaakki Aaseervathithennai
    Nadathiyathu Um Karamallavaa

    Kuraigal Neekki Nadathineerae
    Nanmaigal Niraivaai Nirappineerae
    Ennaiyum Nesiththu Vaaippu
    Thandhennai Vaazha Vaithathu Neerallavaa


  • காலையிலே உம் Kaalaiyilae Um

    காலையிலே உம் புது கிருபை
    பெற்றுக்கொள்ள வந்தேனைய்யா

    கிருபை தாருமே
    கிருபை தாருமே
    கிருபை தாருமே – 2

    என் பெலவீனமே உம் பெலனாகுமே
    போதுமான கிருபை தாருமே

    என் ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
    தொடர்ந்திடும் உம் கிருபை தாருமே

    என் கால்கள் சறுக்கிடும் வேளையிலே
    தங்கிடும் உம் கிருபை தாருமே


    Kaalaiyilae Um Puthu Kirubai
    Pettrukkolla Vandhaenaiyya

    Kirubai Thaarumae
    Kirubai Thaarumae
    Kirubai Thaarumae – 2

    En Belaveenamae Um Belanaagumae
    Podhumaana Kirubai Thaarumae

    En Jeevanulla Naatkkallelaam
    Thodarnthidum Um Kirubai Thaarumae

    En Kaalgal Sarukkidum Velaiyilae
    Thaangidum Um Kirubai Thaarumae