Category: Tamil Worship Songs Lyrics

  • ஆராதனை இயேசுவுக்கே என்னை Aradhanai yesuvukai yennai

    ஆராதனை இயேசுவுக்கே
    என்னை ஆட்கொண்ட தேவனுக்கே
    தினம் அல்லேலூயா அல்லேலூயா
    கீதம் நான் பாடிடுவேன்

    தப்புவிக்க வல்லவர் இயேசு
    என் தப்பிதங்களை மன்னித்தார்
    தாயைப் போல தேற்றிடுவார்
    தடையெல்லாம் நீக்கிடுவார்

    பரலோக கீதசத்தம்
    இந்தப் பாரினில் ஒலிக்கட்டுமே
    பரிசுத்தர்கள் பாடி மகிழ்வார்
    நம் பரலோக தேவனையே

    மேக மீதில் இயேசு வரும் நாள்
    மிக வேகமாய் நெருங்கிடுதே
    மறுரூபமே அடைந்திடுவோம்
    மகிமையில் பறந்திடுவோம் நாம்

    நித்தியி கன மகிமை
    என் நேசருக்கு உண்டாகட்டும்
    ராஜ்யமும் வல்லமையும்
    என்றென்றும் உண்டாகட்டும்


    Aradhanai yesuvukai
    yennai attkonde devanukei
    dinam hallehluah hallehluah
    kidam nan padiduvein

    thappuvikke wallawar yesu
    yen thappidhangalai maniithar
    thaiyaip poll thetridum thatriduvar
    thadaiyellam nikiduwar

    paralog gidam
    indhap parinil ollikatumai
    parisuthargal padi magilwar
    naam parlog devanaiye

    maiga midhil yesu warum nal
    mige vegamai nerungidudeai
    marurubamain addaindiuvom
    magimaiyil paradhiduvomnaam

    nitthiye kanmalai
    yen nesarukkai unndagattum
    yendrendrum unndagattum


  • ஆராதனை அபிஷேகம் வேணுமே எனக்கு Arradanai abishegam venumai yenaku

    ஆராதனை அபிஷேகம் வேணுமே எனக்கு
    ஆராதனை அபிஷேகம் வேணுமே (2)

    போதக அபிஷேகம் வேணுமே – உம்
    போல் போதிக்க அபிஷேகம் வேணுமே

    மன்றாட்டின் அபிஷேகம் வேணுமே
    உம் போல் மன்றாடி ஜெபிக்க வேணுமே

    எழுப்புதல் அபிஷேகம் வேணுமே
    எனக்குள் எழுப்புதல் தீ எரிய வேணுமே

    அளவில்லா அபிஷேகம் வேணுமே அன்பர்
    இயேசுவின் அபிஷேகம் வேணுமே

    தெய்வீக அபிஷேகம் வேணுமே
    எங்கள் தேசம் அசைந்திட வேணுமே
    சபைகள் எங்கும் பெருகிட வேணுமே

    ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே என்னில்
    ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே


    arradanai abishegam venumai yenaku
    arradanai abishegam venumai(2)

    podhaga abishegam venumai-um
    poll podhikee abishegam venumai

    mandratte abishegame venumai
    ummai poll mandradi jebikke venumai

    yelupudal abishegame veumai
    yanakku yelupudal thii yeriiy venumai

    allavilla abisheiigam venumai
    yesuvin abishegame venumai

    deiviga abisheigam venumai
    yengal desam asaindhid venumai
    sabaigal yengum perugid venumai

    arradanai abishegam utridumei yennill
    arradanai abishegam utridumei


  • பாரத தேசம் இயேசுவின் தேசம் Barath desam yesuvin desam

    பாரத தேசம் இயேசுவின் தேசம்
    தேசத்தின் எழுப்புதல் நமது கையில் – 2
    வாலிப சேனைகள் எழும்பிடணும்
    பரிசுத்த ஊழியம் செய்திடணும் – 2

    இந்தியா எங்கள் இந்தியா
    நித நித நித நித மப – 2
    இந்தியா எங்கள் இந்தியா

    அழிந்து போகும் ஆத்துமாக்கள்
    பரலோகம் செல்வது நமது கையில் – 2
    அதனால் சொல்லிடு சுவிசேஷத்தை
    எடுத்துக் காட்டிடு அவர் பாசத்தை
    இதுவே எழுப்புதலாம்

    சுனாமியினாலும் பூகம்பத்தாலும்
    அழிந்துபோயிடும் மக்களைப் பார் – 2
    அதனால் சொல்லிடு சுவிசேஷத்தை
    எடுத்துக் காட்டிடு அவர் பாசத்தை
    இதுவே எழுப்புதலாம்


    Barath desam yesuvin desam
    desathin yelupudhal namadu kaiyil
    valib senaigal yelumbidanum
    parisuthe uliyam seididanum

    indhiya yengal indhiya
    nithe nithe nithe nithe mp
    indhiya yengal indhiya

    alindhe pogum athmakal
    paralogam selvadu namadu kaiyil
    yeduthu kattitu avar pasathai
    iduveaii yelupudhal

    sunamiyanalum bugamannalum
    allindhepoiyidum makkalai par
    adhanal sollidu shuvishethai
    yeduthuk kattidu avar pasathai
    ithuve yelupudhal


  • ஆராதனை ஆராதனை ஆவியில் Arradhanai Arradhanai aviyil

    ஆராதனை ஆராதனை ஆவியில் ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை

    சந்தோஷ ஆராதனை சங்கீத ஆராதனை
    சத்திய ஆராதனை நித்திய ஆராதனை

    பரலோக ஆராதனை பரிசுத்த ஆராதனை
    பக்தியுள்ள ஆராதனை புத்தியுள்ள ஆராதனை

    தேவனுக்கு ஆராதனை தெய்வத்திற்கு ஆராதனை
    தேன் போன்ற ஆராதனை தெவிட்டாத ஆராதனை


    Arradhanai Arradhanai aviyil Arradhanai
    Arradhanai Arradhanai
    anndawar yesuvuke Arradhanai

    sandthoshe Arradhanai sangithe Arradhanai
    sathiye Arradhanai nithiye Arradhanai

    paraloge Arradhanai parisuthe Arradhanai
    bakthiyulle Arradhanai putthiyulle Arradhanai

    thewanuku Arradhanai theiwathirku Arradhanai
    then pondre Arradhanai thevitadee Arradhanai


  • ஆழக்கடலிலே மீன்கள் பலவுண்டு Allkadalilee mingal palaunde

    ஆழக்கடலிலே மீன்கள் பலவுண்டு
    அதையும் பிடித்திட மீனவர் பலருண்டு
    அழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டு
    அதற்க்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு

    யாரை அனுப்புவேன் – யார்
    என் வேலையாய் போவார் ஓ… ஓ….

    அலையைப் போலவே அலைந்து திரிந்திடும்
    அமைதியை இழந்து அதிருப்தி அடைந்திட்ட
    அநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டு
    அநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டு
    அநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு

    சிலுவை அன்பினை சற்றும் அறியாமல்
    சிந்திய ரத்தத்தின் மகத்துவம் உணராமல்
    ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டு
    ஜீவனைக் கொடுத்தவர் இயேசுவே
    தாணுண்டு – ஆண்டவர் இயேசுவை
    அறிவிக்க யாருண்டு
    ஆண்டவர் தேடிடும் மனிதன் நீ உண்டு


    Allkadalilee mingal palaunde
    athayum pidithidd minawar palaundee
    alliyum athumakaal ulagil pallaunde
    atharkai parithawike ingee yare undee

    yarai annupuven – yar
    yen velaiyai povar O.. O…

    allaiyai polave allaindhe thirindhidum
    ammaidhiyai illandhu adurupthi adayhitte
    annagam perundu allaithidee yareundeee
    annagam perundu mitide yareundee
    annagam perundu mitide ni undee

    siluvai annbinai satrum ariyamal
    sindhiye rathathai magathuwam unaramal
    jivikum makkalai nesikeyarunde
    jivanai kodethawar yesuve
    thanundu-anndwar yesuwai
    arivike yarunde
    andawar thedum manidhan ni undee


  • சேனைகளின் கர்த்தர் நீரே Senaigalin karthar neerae

    சேனைகளின் கர்த்தர் நீரே
    உன் ஆலயம் என் வாஞ்சையே
    பேரின்பமே உன் வாசஸ்தலம்
    என் ஆத்துமா தினம் தேடிடும்
    நீர்தரும் மகிமை நீர்தானையா

    உம்முடனே வாசம் செய்யும்
    வாசஸ்தலம் உம் பாக்கியமே
    என்றென்றுமாய் துதிப்பது
    என் வாழ்வில் சேர்ந்திடும் ஸ்லாக்கியமே

    செம்மை வழி நடப்பவர்கள்
    பாக்கியமே அடைந்திடுவார்
    பெலத்தின் மேல் பெலன் பெற்று
    சியோனில் சீறுடன் வாழுவார்

    உத்தமமாய் நடப்பவர்க்கு
    நன்மைகளை வழங்கிடுவீர்
    கிருபை மகிமை அருளிவீர்
    சூரியன் தேடலும் நீர்தானையா


    Saynaigalin karthar neerae
    um aalayam en vanjaiyae
    payrinbamay undhan vasasthalam
    en aathuma dhinam theydidum
    neer tharum magimai neerthanaiya

    ummudanay vasam seium
    vasasthalam bakiyamay
    endrendrumaai thuthipathu
    en vazhkaiyel sayrndhidum slaakiyamay

    saymai vazhli nadapavargal
    bakiyamay adainthuduvaar
    belathin mayel belan petru
    seiyonil seerudan vaaluvaar

    uthamamaai nadapavarku
    nanmaikalai valangiduveer
    kirubai magimai aruluveer
    sooriyan theydalum neerthanaiya


  • ஏற்ற காலத்தில் உன்னை Yetre kalathil unnai

    ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
    ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2
    சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2
    அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2-ஏற்ற காலத்தில்

    உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
    தாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே-2
    உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
    உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2-ஏற்ற காலத்தில்

    காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
    கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2
    உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த
    திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2-ஏற்ற காலத்தில்

    உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
    தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2
    விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
    சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு -2

    ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார்
    ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் -2
    சோர்ந்து போகமாட்டேன்
    நான் அவசரப்படமாட்டேன்-2
    அழைத்தவரின் கரத்தில் நான் அடங்கி இருப்பேன்-ஏற்ற காலத்தில்


    yetre kalathil unnai uyarthiduvar
    yetre velaiyil unnai payan paduthiduwar-2
    sordhe pogamal nii awasarampadamal-2
    allathawarin karathil nii adangi irundhal-2-yetree kalathil

    ullagam thotramm munne unnai munkurithare
    thayin karpathil unn karuvai kandare-2
    ullaimkaiyile unnai warainthullar
    unnai uyarthuwar kartharuku kathiru-2-yetree kalathil

    kalathirkuu munne ni avasarepadade
    karthar kurithe nerathuku porumaiyai kathiruu
    unnaikondadu than saiyee ninaithee
    thittangal ellam niraivetruwar-2-yetree kalathil

    unnai vilungide sathan sutri thirigiran
    thelindhabudhiyode nii vilithekonderee-2
    viswasathil uridiyai irundhu
    sathanai jayithe nii waldhedu-2

    yetre kalathil yennai uyarthiduvar
    yetre velaiyil payanpaduthiduwar-2
    sordhe pogamaten-2
    allathawarin karathil nan adangi irupen-2-yetree kalathil

  • எந்த சூழ்நிலை ஆனாலும் Yendhe sulnilai annalum

    எந்த சூழ்நிலை ஆனாலும்
    நான் நம்புவேன் என் இயேசுவை-2
    கடும் காற்று அடித்திட்டாலும்
    காரிருள் சூழ்ந்திட்டாலும்-2
    கலங்காமல் திகையாமல்
    காலமெல்லாம் ஆராதிப்பேன்-2

    ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

    மனுஷர் தலை மேல் ஏறினாலும்
    நம்புவேன் என் மீட்பரை
    அக்கினி அனல் என்னை தாக்கினாலும்
    எரியாமல் ஆராதிப்பேன்-2

    இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்
    உம்மையே உம்மையே ஆராதிப்பேன்-2

    ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

    நேசித்த நேசம் கைவிட்டாலும்
    நம்புவேன் என் நேசரை
    காயங்களால் என்னை கலைத்திட்டாலும்
    கன்மலையை நம்புவேன்-2

    இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்
    உம்மையே உம்மையே ஆராதிப்பேன்-2

    ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2
    நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்-நேசரே-2
    சேவிப்பேன் உம்மை சேவிப்பேன்-தகப்பனே-2


    Yendhe sulnilai annalum
    naan nambuveen yen yesuvai-2
    kadum katru adithittalum
    karirul sulthittalum
    kalangamal thigayamal
    kallamellam aradhipeen-2

    aradhipeen ummai aradhipeen-2

    manushar thalai mel yerinalum
    nambuven yen mitparai
    akkini annal ennai thakinalum
    yeriyamal aradhipeen-2

    idhuwarai kathir yennod irundhir
    ummaiye ummaiye aradhipeen-2

    aradhipeen ummai aradhipeen-2

    nesathai nesagam kaivittalum
    nambuven yen nesarai
    kayangalal ennai kalaithitalum
    kanmalai nambuveen-2

    idhuwarai kathir yennod irundhir
    ummaiye ummaiye aradhipeen-2

    aradhipeen ummai aradhipeen
    nessipen ummai nessipen-2
    sevipeen ummai sevipeen-thagapane-2

  • ஆ… ஆ… ஆ… ஆ… சதா ஸ்துதிப்போம் a a a a sada sthudippen

    ஆ… ஆ… ஆ… ஆ… சதா ஸ்துதிப்போம்
    இயேசு ராஜனை – இயேசு இரட்சகா
    உம்மைத் துதிப்போம் இரட்சகா – 2

    கஷ்டம் வந்தாலும் துதிப்போம்
    நஷ்டம் வந்தாலும் துதிப்போம் – எங்கள்
    வாழ்நாள் இன்பம் நித்ய பேரானந்தம்
    இயேசு தந்தானந்தம்

    நிந்தையானாலும் துதிப்போம்
    கந்தையானாலும் துதிப்போம் . பாடு
    பட்டிடுவோம் பரமேகிடுவோம்
    எங்கள் இயேசுவுடன்

    துன்பம் என்றாலும் நாம் ஏற்போம்
    இயேசுவுடன் நாமும் ஆள்வோம் – ஆமென்
    அல்லேலூயா இன்றும் அல்லேலூயா
    என்றும் அல்லேலூயா

    மோசமென்றாலும் நாம் அஞ்சோம்
    பஞ்சம் என்றாலும் நாம் கெஞ்சோம்
    முன்னேறிடுவோம் கை
    கொட்டிடுவோம் கொடியேற்றிடுவோம்

    அவமானமென்றாலும் துதிப்போம்
    பரிகாசம் என்றாலும் சகிப்போம்
    மனரம்மியமாம் – எங்கள்
    ஜீவியமாம் மன சோர்வில்லையாம்

    புறங்காட்டுவார் எங்களிலில்லை
    பயங்கொண்டவர் யாருமே இல்லை
    எதிர் பேசிடுவோர் நாவை வென்றிடுவோம்
    ஜெயம் கொண்டிடுவோம்


    a a a a sada sthudippen
    yesu rajnai – yesu ratthika
    ummaiai thudippom rathaga

    kastam vanthalum thudipoom
    najilam vanthalum thudipoom – yengall
    vallnaal inbam nithiy peranatham
    yesu thantham

    nithaiannalum thudipom
    kanthaiannalum thudipoom paduu
    pdiduvoom parmekiduvom
    engal yesuvudan

    thunbam yendralum naam yerpom
    yesuvudan namum allvom – ammen
    halleluah indrum halleluah
    yendrum halleluah

    mosamendralum naam anjoom
    panjam yendralum naam kenjoom
    munneriduvom kaii
    kaii kottiiduuvomm kodiyetriduvom

    puramkatuvar engallilelai
    bayamkondavar yarumee illai
    yetir pesiduvor navai vendriduvoom
    jayaam kondiduvom


  • நல்ல சோபனம் அன்பாக nalle swapanum anbag

    நல்ல சோபனம் அன்பாக இயேசுவும்
    ஆசீர்வதித்து மகிழும் கானா கலியாணம்

    நேசர் தாமே பக்கம் நின்றாசீர்வதிக்கும்
    மணவாளன் மணமகள் மா பாக்கியராவர்

    அன்றும்மைக் காணவும்
    ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத ரசமாகவும்

    நீரே எங்கள் நேசம் நித்திய ஜீவன் தாரும்
    என்றும் தங்கும் மெய் பாக்கியம்
    இன்றே ஈய வாரும்

    ஏதேன் மணமக்கள் ஏற்ற ஆசீர்வாதம்
    இயேசு இவர் பக்கம் நின்று
    ஊற்றும் இவர் மீது

    என்றும் காத்தருளும்
    ஒன்றாய் இணைத்தோனே
    என்றும் சிலுவையாசனம்
    முன் கெஞ்சி நிற்கிறோம்


    nalle swapanum anbag yesuvum
    asirvathituumagilum kanaa kaliyanam

    nesar thamee pakkam nindrasirvadikum
    manavalan manamagal ma mapakiyavargal

    anduummai kanavum
    aruu jadit thannir arpudam rasamagvum

    niir yengal nesar nitthiy jivan tharum
    yendrum thagum mai pakkiyam
    indree warum

    yedhen manamagal yetree asirwadam
    yesu ivar pakkam nindruu
    utrum ivar miduu

    yendrum katharlum
    ondrai inaidhonee
    endrum siluvai assanamee
    munn kenjii nirkiroom