Category: Tamil Worship Songs Lyrics

  • வாரும் நாம் எல்லோரும் warum namm yellorum

    வாரும் நாம் எல்லோரும் கூடி
    மகிழ் கொண்டாடுவோம்
    சற்றும் மாசில்லா நம் இயேசு நாதரை
    வாழ்த்திப் பாடுவோம்
    மகிழ் கொண்டாடுவோம் (2)

    தாரகம் அற்ற ஏழைகள்
    தழைக்க நாயனார்
    இந்தத் தாரணியிலே
    மனுடவ தாரம் ஆயினார்

    மா பதவியை இழந்து
    வறியர் ஆன நாம் – அங்கே
    மாட்சி உற வேண்டியே
    அவர் தாழ்ச்சி ஆயினார்

    ஞாலமதில் அவர்க்கிணை
    நண்பர் யாருளர் – பாரும்
    நம் உயிரை மீட்கவே
    அவர் தம் உயிர் விட்டார்

    மா கொடிய சாவதின்
    வலிமை நீக்கியே இந்த
    மண்டலத்தி னின்றுயிர்த்தவர்
    விண்டலஞ் சென்றார்

    warum namm yellorum kudi
    magil kondaduvom
    satrum massilaa naam yesuu natharee
    valthii paduvoom
    magil kondaduvom


    tharegam attree yelaigal
    thalaike nayanarr
    inthat thraniyilee
    manudav tharm ayinar

    maa pataviyai elathuu
    vatriyarr aann naamm – angu
    mmathi urai vandiye
    avvar thalthi ayinaar

    nyanemathi avarkinaii
    nanbar yarulaar – parum
    naam uyraii miitkave
    avar tham uyir vittar

    maa kodiye savthin
    valimai niikkiyee inthhe
    mandalathindru yirthavar
    vindang sendrar


  • பாரீர் கெத்சமனே Paareer gethsamanae

    பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
    பாவியெனக்காய் வேண்டுதல்
    செய்திடும் சத்தம் தொனித்திடுதே

    தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
    தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே

    அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
    எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே

    இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
    இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே

     மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
    முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே

    அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
    துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார்

    என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
    எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்


    Paareer gethsamanae poongaavilen naesaraiyae
    Paaviyenakkaai vaendudhal
    Seidhidum saththam dhoniththidudhae

    Dhaegamellaam varundhi soagamadaindhavaraai
    Dhaevaadhi dhaevan aega suthan padum paadugal enakkaayae 

    Appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
    Eppadiyumum siththam seieyya ennai thaththam seidhaen endraarae 

    Raththaththin vaervaiyaalae meththavumae nanainthae
    Immaanuvaelan ullamurugiyae vaedudhal seidhanarae

    Mummurai tharai meedhae thaangonnaa vaedhanaiyaal
    Munnavan thaanae veezhndhu jebiththaarae paadhagar meetpuravae

     Anbin arul mozhiyaal aarudhal alippavar
    Thunba vaelaiyil thaettrvaarindriyae nondhu alarugindraar

    Ennaiyum thammai poala maatrum immaa naesaththai
    Enni yenniyae ullam kanindhu naan endrum pugazhndhiduvaen


  • மிகுந்த ஆனந்த சந்தோஷம் Miguntha Aanantha Santhosam

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்
    என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த

    ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார் -2
    அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
    நித்தம் நடத்துகிறார் -2

    எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்-2
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம்-2

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும் -2
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2

    புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார்-2
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்-2

    இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
    நடக்க நேர்ந்தாலும்-2
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லையே-2


    Miguntha Aanantha Santhosam
    Yen Karthar Yennodu Irupathal
    Kuraiyillayea Kuraiyillayea
    Yen Karthar Yen Meypar

    Aathuma Thetrugirar
    Pudubelan Tharuginar – Avar
    Namathinimitham Neethiyin Pathaiyil
    Nithamum Nadathuginrar

    Yethirigalin Kanmunnea
    Virunthu Padaikinrar
    Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
    Nirambiyathu Yen Pathiram

    Jeevanulla Natgallellam
    Kirubai Yennai Thodarum
    Nanmayum Thayavum Nallellam Thodarum
    Uyirulla Naatkallellam – Avar

    Pullulla Idangalilae
    Ilaipaara Seiginrar
    Amarntha Thaneergal Aruginil
    Anuthinam Nadathuginrar

    Irulsool Pallathakkil Nan
    Nadakka Nernthalum
    Thagappan Yennodu Irupathanal
    Thadumatram Yenakillayea


  • தினம் தினம் கவலைகள் thinam thinam kavalaigal

    தினம் தினம் கவலைகள்
    அழைக்கிறதோ கலங்காதே
    மறு தினம் கேள்வி குறியோ
    நெஞ்சில் பாரமோ திகையாதே

    அலைகள் மீறும் கடலில்
    நிலைகள் மாறும் படகில்
    அழுகையில் இயேசு அருகினில்
    கடலின் மீது நடந்தும்
    உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
    அருகினில் இயேசு போதும்

    கண்ணீரை துடைத்துக்கொள்
    அவர் கரத்தை பிடித்துக்கொள்
    கடல் மீது நடக்கலாம்
    காற்றயும் கடலையும் அடக்கலாம்-2

    தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்
    கரைகிறதோ கண்ணீரின் கடலிலே
    போகட்டும் என்ற நிலை மாற்றம்
    நிலைக்கிறதோ கவலையின் படகிலே

    வழிகள் மாறும் கடலில்
    பாரம் மீறும் படகில்
    அழைத்தவர் இயேசு அருகினில்
    கடலின் மீது நடந்தும்
    உம் வார்த்தையால் காற்றை அதற்றும் அதிபதி இயேசு போதும்

    கண்ணீரை துடைத்துக்கொள்
    அவர் கரத்தை பிடித்துக்கொள்
    கடல் மீது நடக்கலாம்
    காற்றயும் கடலையும் அடக்கலாம்-2


    thinam thinam kavalaigal
    azhakkiratho kalangaathe
    maru thinam kelvi kuriyo
    nenjil baaramo thigayatho

    alaigal meerum kadalil
    nilaikal maarum padagil
    azhugayil YESU aruginil
    kadalin meethu nadanthum
    um vaarththaiyaal katrai athatrum
    arukinil YESU pothum

    kanneerai thudaiththukkol
    avar karaththai pidiththukkol
    kadal meethu nadakkalam
    katrayum kadalayum adakkalam-2

    thevan unthan pakkam endra visuvaasam
    karaikiratho kanneerin kadalile
    pogattum endra nilai matram
    nilaikkiratho kavalayin padagile

    vazhigal maarum kadalil
    paaram meerum padagil
    azhaiththavar YESU aruginil
    kadalin meethu nadanthum
    um vaarththaiyaal katrai athatrum
    athipathi YESU pothum

    kanneerai thudaiththukkol
    avar karaththai pidiththukkol
    kadal meethu nadakkalam
    katrayum kadalayum adakkalam-2


  • உம்மைதான் நம்பியிருக்கிறோம் Ummai thaan nambiyirukken

    உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
    உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2-
    உம்மைதான்

    நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
    நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
    உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்

    நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
    நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
    உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்


    Ummai thaan nambiyirukken
    ummayandri yarum illaiyappa-2
    Arputham seyyungappa enga vazhkkayile
    ummai thaan nambiyirukkom yesappa-2

    Neenga thaa yethaavathu seyyanum
    endru ethirpaarththu kaaththirukkirom-2
    Neer sonna vaarththaya pidiththukkondu-2
    Unga mugaththaye nokki irukkirom-2-Arputham

    Ninthayum avamaanamum sagiththukkondu
    um settai nizhalile vanthu Nirkirom-2
    Nichchayamaay seiveer endra nambikkaiyil-2
    Unga karaththai nokki irukkirom-2-Arputham


  • Healer – feat. Leah Valenzuela

    Hold my every moments
    Calm my raging seas
    Walk with me through fire
    Heal all my disease

    I trust in You I believe that You’re my healer
    I believe that You are all I need

    I believe that You’re my portion
    I believe that You’re more than enough for me
    Jesus You’re all I need

    Nothing is impossible for you
    Nothing is impossible
    Nothing is impossible for you
    You hold my world in your hand

    I believe that You’re my healer
    I believe that You are all I need

    I believe that You’re my portion
    I belive that You’re more than enough for me
    Jesus You’re all I need

    Jesus You’re all I need

  • Extravagant

    You were a lover before time’s beginning
    You gave Your love freely withholding nothing
    Jesus, my Jesus
    You carried the weight of the world on Your shoulders
    You stopped at nothing to prove You were for us
    Jesus, my Jesus

    It’s extravagant, it doesn’t make sense
    We’ll never comprehend, the way You love us
    It’s unthinkable, only heaven knows
    Just how far You’d go, to say You love us
    To say You love us

    You don’t belittle our pain and our suffering
    You comfort us in our greatest unraveling
    Jesus, my Jesus
    You are the dawn that is breaking within me
    You are the sun that is rising around me
    Jesus, my Jesus

    It’s extravagant, it doesn’t make sense
    We’ll never comprehend, the way You love us
    It’s unthinkable, only heaven knows
    Just how far You’d go, to say You love us
    To say You love us

    Here is all my love
    It’s Yours, no conditions
    When You pull me close
    No I won’t resist

    It’s extravagant, it doesn’t make sense
    We’ll never comprehend, the way You love us
    It’s unthinkable, only heaven knows
    Just how far You’d go, to say You love us
    To say You love us

  • தூரம் போவாயோ சூலமித்தியே Dhooram povayo soolamithiyae

    தூரம் போவாயோ சூலமித்தியே
    தூரம் போவாயோ
    உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே
    நீ கேட்டு வாராயோ

    ஏக்கம் திரைபோல் அது விலகிடும்
    காயம் மேகங்கள் போல மறையுமே
    அவை மறையுமே
    கண்ணீர் மழை போல் அது தணிந்திடும்
    தேவை அலை போல் அது ஓய்ந்திடும்
    ஆகுமே என் தேவனால் ஆகுமே

    என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
    என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்

    தூரம் போவாயோ சூலமித்தியே
    தூரம் போவாயோ?
    உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே
    நீ கேட்டு வாராயோ?

    பாரம் இருள் போல் அது அகன்றிடும்
    கலக்கம் தீ போல் அது அணைந்திடும்
    நம்பிக்கை… வானம் போல உயருமே
    தோல்விகள் பனி போல் அவை கரைந்திடும்
    பயமோ நீர் போல் அது ஓடிடும்
    ஆயுதங்கள் எழும்பினாலும் வாய்க்காதே

    என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
    என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்

    எனக்கொன்றும் குறைவில்லையே
    என் பெலத்தினால் அல்லவே
    தேவன் உம் அன்பு என் மேல் நிலை கொண்டு நிற்க
    உயருவேன் வாழுவேன

    என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
    என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்-2


    Dhooram povayo soolamithiyae,
    dhooram povayo
    Un Nesar koopidum satham,
    roobavathiyae, nee kaetu varayo

    Ekkam thiraipol adhu vilagidum
    Kayam megangal pola marayumae – avai marayumae
    Kaneer mazhai pol adhu thanindhidum
    Thevai alai pol adhu oindhidum
    Aagumae, En Dhevanaal Aagumae

    Ennodu Ennalum, En Idhaya Vendhan
    Ennodu Ennalum En Idhaya Vendhan

    Dhooram povayo soolamithiyae,
    dhooram povayo
    Un Nesar koopidum satham, roobavathiyae,
    nee kaetu varayo

    Baaram irul pol adhu agandridum
    Kalakkam thee pol adhu anaindhidum
    Nambikkai vaanam pola uyarumae
    Tholvigal pani pol avai karaindhidum
    Bayamo neer pol adhu odidum
    Aayudhangal ezhumbinaalum vaikaadhae

    Ennodu Ennalum En Idhaya Vendhan
    Ennodu Ennalum En Idhaya Vendhan

    Enakondrum kuraivillayae
    En belathinaal allavae
    Dhevan Um Anbu En Mel Nilai Kondu Nirka
    Uyaruvaen, Vaazhuvaen

    Ennodu Ennalum En Idhaya Vendhan
    Ennodu Ennalum En Idhaya Vendha


  • மலைகள் விலகினாலும் Malaigal vilaginalum

    மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2
    உந்தன் கிருபையோ அது மாறாதது
    உந்தன் தயவோ அது விலகாதது-2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2

    மலைகளைப் போல மனிதனை நம்பினேன்
    விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2
    கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
    உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2

    கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்
    கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2
    கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
    உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-4


    Malaigal vilaginalum parvatham peyarnthalum-2
    Unthan Kirubayo athu maraathathu
    Unthan thayavo athu vilagaathathu-2

    Aarathippen ummai mathramae
    Aaraathippen ummai mattumae-Yesuve-2

    Malaigalaippola manithanai nambinen
    Vilagum botho ullae udainthaen-2
    Kanmalayae ennai eppothu marantheer
    Uraividamae neer vilagavum matteer-2

    Aarathippen ummai mathramae
    Aaraathippen ummai mattumae-Yesuve-2

    Kaalgal sarukki vizhuntha pothilum
    Karaththai pidiththu kanmalai mel niruththineer-2
    Kanmalayae ennai eppothu marantheer
    Uraividamae neer vilagavum matteer-2

    Aarathippen ummai mathramae
    Aaraathippen ummai mattumae-Yesuve-4


  • பிறந்த நாள் முதலாய் உம் Pirantha naal mudhalai um

    பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
    தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)
    மெதுவான தென்றல் கொடுங்க்காற்றாய் மாறி
    அடித்த வேளையிலும் எனை கீழே விடவில்லை (2)

    தீங்கு நாளிலே கூடார மறைவிலே
    ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)
    கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே
    துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) –

    பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே
    அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)
    என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
    அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2)


    Pirantha naal mudhalai um tholil sumantheerae
    Thagappanilum mealai thani paasam vaitheereae (2)
    Medhuvaana thendral kondunkaatraai maari
    Aditha vaeliyilum Ennai keezhae vidavillai (2)

    Theengu naalilae koodara maraivilae
    olithu vaitheereae um vaelaikkagavae (2)
    Kanmalai Mel ennai uyarthi vaitheereae
    Thuthikkum pudhu paadal en naavil thantheerae (2)

    Pirakkum munnamae en peyarai arintheerae
    Avayam anaithumae azhagaga varaintheerae (2)
    Ennidam ulladhaiyae ummidam oppadaithen
    annaal varaiyilumae adhai kaathida vallavarae (2)