En Kaigalai

என் கைகளை விரோதிகள் மேல்
உயர்த்தினீரய்யா என் இயேசய்யா – 2

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
ஜெயக்கொடியே வெற்றிகொடியே
கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை

  1. கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போது
    ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா
    பலவானின் வில்லையெல்லாம்
    முற்றிலும் தகர்த்தெறிந்து
    எளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா – 2

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
ஜெயக்கொடியே வெற்றிகொடியே
கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை

  1. பால சிங்கத்தையும்
    சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்
    பலமுள்ள தேவ கரம் என்மேலே
    தீங்கு செய்திட ஒருவனும் என்மேலே
    இதுவரை கை போடவில்ல – 2

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
ஜெயக்கொடியே வெற்றிகொடியே
கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply