En Swasame

தனிமை இல்லையே
வாழ்க்கை பயணத்திலே – 2
நிழலை போல பிரிந்திடாமல்
எனக்குள் வாழ்பவரே – 2

என் சுவாசமே
என் உயிரே
எனக்குள் வாழ்பவரே – 2

யாரும் காணும் முன்னே
என்னை உம் கண்கள் கண்டதே – 2

கண்டவர் என்னை விடமாடீர்
அழைத்தவர் என்னை மறபதில்ல

என் சுவாசமே
என் உயிரே
எனக்குள் வாழ்பவரே – 2

யெகோவா ஷம்மா
என்னோடு என்றும் இருப்பவரே
என்னை விட்டு பிரியாத
நல்ல தகப்பனே
யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
அப்பா இருக்க அனாதை இல்லையே
யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
அப்பா இருக்க பயமும் இல்லையே


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply