Ennai Meetka Vandhavarey

என்னை மீட்க வந்தவரே
இந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரே
என்னை மீட்க வந்தவறேய
இருளை வெளிச்சமாக்க வந்தவரே

ஒருவழியாய் வந்த எதிரிகளை
ஏழு வழியாக துரத்தி அடித்தாரே – 2

  1. ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன்
    ஆனாலும் என்னை நேசித்தீரே
    கிருபையாலே ரட்சித்து என்னை
    உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே – 2
    உம் ரத்தம் சிந்தினீரே
    அந்த அன்புக்கு ஈடில்லையே – 2
    உலக பாதிவெறுத்து உமக்காக வாழ்வேன்
    வாழ்வேன் வாழ்வேன் வாழ்ந்திடுவேன்
  2. உன்ன பாக்கல உன் நிறத்தையும் பாக்கல
    உள்ளதை அவர் பார்க்கின்றாரே
    பொன்னும் கேட்கல பொருளையும் கேட்கல
    உன்னை மட்டும்தான் கேட்க்கிறாரேய – 2
    உனக்காக பிறந்தாரே (அவர்)
    தன்னையே தந்தரிய – 2
    பாலனாய் பிறந்து சிலுவையில் தந்து
    இன்றும் நமக்காய் ஜீவிக்கின்றார்
  3. வியாதி நீங்குதே வறுமை எல்லாம் மாறுதே
    அற்புதங்கள் நடக்கிறதே
    கவலை நீங்குதே கண்ணீரில்லாம் மறையுதே
    கிறிஸ்து எனக்குள் வந்ததினாலே .. – 2 (ஹேய்)
    ஆபரகம் தேவன் நீரே (அவர்)
    ஈசாக்கின் தேவன் தானே – 2
    பல ஆயிரம் ஆயிரம் நன்மைகளாலே
    ஆசீர்வதித்து நடத்திடுவார்

Ennai Meetka Vandhavarey
Indha Ulagathai Jeyikka Vandhavarey
Ennai Meetka Vandhavarey
Irulai Velichamaakka Vandhavarey

Oruvazhiyai Vandha Edhirigalai
Yezhu Vazhiyaga Thuraththi Aditharey – 2

  1. Aadhiyil Irundha Anbai Naan Marandhen
    Aanaalum Ennai Nesitheerey
    Kirubaiyaaley Ratchiththu Ennai
    Undhan Pillaiyaai Maattrineerey – 2
    Um Raththam Sindhineerey
    Andha Anbukku Eedillaiyae – 2
    Ulaga Paavathiveruththu Umakkaaga Vaazhven
    Vaazhven Vaazhven Vaazhndhiduven – 2
  2. Unna Paakkala Un Niraththaiyum Paakkala
    Ullathai Avar Paarkkindraarae
    Ponnum Kaetkala Porulaiyum Kaetkkala
    Unnai Mattumdhan Kaetkkindrarey – 2
    Unakkaaga Pirandharey (Avar)
    Thannaiyae Thandharey – 2
    Paalanaai Pirandhu Siluvaiyil Thandhu
    Indrum Namakkaai Jeevikkindraar – 2
  3. Viyadhi Neenguthey Varumai Ellaam Maarudhae
    Arputhangal Nadakkindrathey
    Kavalai Neenguthey Kanneerllaam Maraiyuthey
    Christhu Ennakkul Vandhathinaaley.. – 2 (hei)
    Abaragam Devan Neerey (Avar)
    Eesaakkin Devan Thaney – 2
    Pala Aayiran Aayiram Nanmaigalaaley
    Aaseervadhithu Nadathiduvaar – 2

Ennai Meetka Vandhavarey
Indha Ulagathai Jeyikka Vandhavarey
Ennai Meetka Vandhavarey
Irulai Velichamaakka Vandhavarey
Oruvazhiyai Vandha Edhirigalai
Yezhu Vazhiyaga Thuraththi Aditharey
Oruvazhiyai Vandha Edhirigalai
Yezhu Vazhiyaga Thuraththi Aditharey

Comments

Leave a Reply