Kaneerodu Jebikiren

கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
கரம் விரித்து ஜெபிக்கிறேன்
கர்த்தாவே மனமிரங்கும் – 2

என் ஜனங்கள் அழிகின்றதே
வாதையினால் மடிகின்றதே – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2

எல்லாராலும் கைவிடப்பட்டு
உறவுகளை இழந்தார்கள் – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2

வீடுகளிலே அடைக்கப்பட்டு
வார்தைகளினால் மனமுடைந்தார்கள் – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2

உம் வார்த்தையை அனுப்பிடுமே
உம் தழும்புகளாலே சுகம் தாருமே – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply