Kanmalaiyanavar

கன்மலையானவர் தூதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக

நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன்

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர்
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர்

என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன்
உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்
கரம் பிடித்து தூக்கி விட்டீர்

கால்களை மான்களின் கால்களை போலாக்கி
உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே
கைகளை போருக்கு பழக்குவித்தீரே
வெண்கல வில்லையும் வளைத்திடுவேன்


கன்மலையானவர் தூதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக

Kanmalaiyaanavar Thuthikapaduveeraaga
En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga – 2

நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு

Neer En Kanmalai En Kottai
En Ratchagar En Dhevan
Naan Nambum Thurugam En Ketagam
Uyarntha Adaikkalam Ratchanya Kombu – 2

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன்

En Belanaakiya Karthaave
Naan Ummil Anbu Kooruven – 2

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர்
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர

Aabathu Naalil Edhiritu Vandhaargal
Kartharo Aadharavaayiruntheer – 2
Visaalamaana Idathile Ennai
Kondu Vadhu Neer Thappuvitheer – 2

என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன்
உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்
கரம் பிடித்து தூக்கி விட்டீர்

Ennilum Athiga balavaangal Pagaignargal
Nerukum Pothu Naan Abayamiten – 2
Uyarathiliruthu Um Karam Neeti En
Karam Pidithu Thookki Vitteer – 2

கால்களை மான்களின் கால்களை போலாக்கி
உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே
கைகளை போருக்கு பழக்குவித்தீரே
வெண்கல வில்லையும் வளைத்திடுவேன்

Kaalgalai Maankalin Kaalgalai Polaaki
Uyar Sthalangkalil Ennai Niruthineere – 2
Kaikalai Poaruku Pazhakuvitheere
Venkala Vilaiyum Valaithiduven – 2


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply