கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் -4
சொன்னதை செய்யும் வரை
அவர் என்னை கை விடுவதில்லை -2
கர்த்தர் எனக்காய்
கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய்
கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே – 2
நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலை நிற்க்குமோ
என்ற பயமும் இல்லை – 2
-கர்த்தர்
என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததை திரும்பவும்
தருவேன் என்றீரே – 2
-கர்த்தர்
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் -4
சொன்னதை செய்யும் வரை
அவர் என்னை கை விடுவதில்லை -2
Karthar Enakaai Yavaiyum
seiythu mudippaar
sonnathai seyyumvarai avar
ennaik kaividuvathillai
கர்த்தர் எனக்காய்
கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய்
கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே – 2
karththar enakkaay karththar enakkaay
yaavaiyum seythu mudippaar
karththar enakkaay karththar enakkaay
malaikalai peyarppaarae
நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலை நிற்க்குமோ
என்ற பயமும் இல்லை – 2
-கர்த்தர்
neer sonnathu nadakkumo
enta santhaekam illai
neer ninaiththathu nilainirkumo
enta payamum illai – karththar
என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததை திரும்பவும்
தருவேன் என்றீரே – 2
-கர்த்தர்
Leave a Reply
You must be logged in to post a comment.