I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
ऐसा समय आएगा / Aisa samay aayega
ऐसा समय आएगाऐसा समय आएगावो बादलों पे नज़र आएगायेशु अपनी महिमा के साथअपने संग इनाम लाएगा स्वर्ग की सेना वो है घिरासारा जग उसके क़दमों गिरान्याय की पोथी को खोलेगा वोउसमें हमारा अंजाम लिखेगाजो उस पर ईमान लाएगाबस वही इनाम पायेगा Aisa samay aayegaVo baadlon pe nazar aayegaYeshu apni mahima ke saathApne sang inaam laayega…
-
தேற்றிடும் என் ஆவியானவரே Thetridum En Aaviyaanavarae
தேற்றிடும் என் ஆவியானவரேஇறங்கிடும் எங்கள் உள்ளத்தில்-2அக்கினியை போன்ற நாவுகள்எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம்-2 மாறுமே எல்லாம் மாறுமேஇல்லை என்பது இனியும் இல்லையே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும் கவலைப்படுவதினால்ஒன்றும் மாறாதேபாரங்களை இறக்கி வைத்தேன்உந்தன் பாதத்தில்-2-மாறுமே எந்தன் நங்கூரம்உமக்குள் இருக்கிறதேஉறுதியுடன் என்னை பிடித்தீர்உந்தன் கரங்களினால்-2-மாறுமே செயல்களிலே வல்லவரேஅதிசயங்கள் செய்பவரே-4 அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும் Thetridum En AaviyaanavaraeIrangidum Engal Ullaththil-2Akkiniyai Pondra NavugalEngal Meethu Vanthamara Vendugirom-2 Marume Ellam MarumaeIllai Enbathu Iniyum Illaiyae-2 Hallelujah Hallelujah-2-Thetridum KavalaippaduvathinaalOndrum MaaraathaeBaarangalai Irakki…
-
ஜெபம் கேட்டார் Jebam kaetar
ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமேநாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை என்றுமேஎன் ஜீவன் பெலனும் ஆனவரே என் பாவங்களை அவர் நினையாமலும்என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும்என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரேதம் கிருபையினால் உயர்த்தினாரே நான் பெலவீனனாய் இருந்தாலும்தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும்தம் தழும்புகளால் சுகமாக்கினார்என் நோய்களை குணமாக்கினார் என் தரிசனம் தாமதமானாலும்எனக்கு குறித்த காலமிருந்தாலும்தம் கிருபையினால் உயர்த்திடுவார்என்…
-
तू मेरा है मसीहा / Tu Hai Mera Maseeha
तू मेरा है मसीहा, तू मेरा है ख़ुदाभेड़ हूँ मैं तेरी, तू मेरा चरवाहातेरे ही पीछे चलूँगा मैं’तेरी आवाज़ पहचानूँगातेरी आराधना मैं करूँतेरे लिए हाथ उठाऊंगा सूखी बन्जर दिल की ज़मीन थीअंधियारा हर पलयेशु तूने मुझे संभालादिया है जीवन जलअब न डरूंगा, तेरे ही हाथोंहै मेरा आज और कल तू है दाखलता प्रभु जीमैं हूँ…
-
அழகானவர் தூயவரே Azhaganavar Thooyavarae
அழகானவர் தூயவரேஉயர்ந்தவரே என் அன்பே-2ஆயிரங்களில் நீங்க அழகானவர்என் வாழ்வின் நேசர் நீரேசாரோனின் ரோஜாவும்பள்ளத்தாக்கின் புஷ்பமேஉம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர் உங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் ஆசை ஐயாஉங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர் இயேசுவே என் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர் Azhaganavar ThooyavaraeUyarnthavarae En Anbe-2Aayirangalil Neenga AzhaganavarEn Vaazhvin Nesar NeeraeSaronin RojavumPallaththaakkin PushpamaeUmmai Naan Arinthu Kondaen-2-Azhaganavar Ungalai PaarkkanumUm Paasaththil MoozhganumIthu thaan En…
-
வாழ்க்கையில் நீ இழந்து VALKAIYIL NEE EZHANTHU
வாழ்க்கையில் நீ இழந்து போனாயோநீ தோற்று போனாயோகஷ்டத்தில் சோர்ந்து போனாயோஉன் மனதில் நீ திடன் கொண்டிரு நம்மை சுற்றிலும் நெருக்கம்வந்தாலும் ஒடுங்கி போவதில்லைகலக்கம் நாம் அடைந்தாலும்மனம் உடைவதில்லை (2) எல்லாவற்றிலும் இனி மேலும்என் இயேசு போதுமேஎல்லாருக்கும் என் இயேசு போதுமேஎந்நேரத்திலும் இப்போதும்எக்காலத்திலும் என் இயேசு போதுமே தனியாய் நீ புலம்புகின்றாயோநீ அழுகின்றாயோவேதனை துரத்திடுதோஉன் மனதில் நீ திடன் கொண்டிரதுன்பம் நம்மை சூழ்ந்தாலும்கை விட படுவதில்லைகீழே நம்மை தள்ளினாலும்மடிந்து போவதில்லை– எல்லாவற்றிலும் VALKAIYIL NEE EZHANTHUPONAYO,NEE THOTTRUPONAYOKASHTATHIL SORNTHUPONAYOUN…
-
Yeshu Tere Kroos Se | येशु तेरे क्रूस से
येशु तेरे क्रूस से, मैंने माफ़ी पायी हैतेरे बलिदान से, ज़िन्दगी भी पायी हैतेरे ही करम से येशु, मैंने मुक्ति पायी है तेरा प्यार कितना है, इतनी मार खायी हैमेरे पाप की शर्म, येशु ने उठायी हैसब कुछ लगता है नया, जब से दृष्टि पायी है तेरे जिंदा होने से, जिंदा आशा पायी हैमेरे सर…
-
உம் கை என் ஆத்துமாவை Um Kai En Aaththumavai
உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும்உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2 பறந்து காக்கும் பட்சி போலஎன்னை காக்கும் தேவனேபரந்த நேசம் உள்ள செட்டை கீழேதஞ்சம் கொண்டேனே-2 இயேசுவேஉம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்இயேசுவேஉம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2 மனம் திறந்து உணர்ந்து நான்என்னை உமக்கு தந்தேன்வழி பிறந்து மகிழ்ந்து உம்மைமீண்டும் நெருங்கினேன்-2உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்என் புலம்பலை மறக்க…
-
பார் போற்றும் புகழ் நீரே Par Potrum Pugazh Neere
பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரேஇயேசுவே நீர் தானே நிகர் இல்லையேமுழங்கால்கள் முடங்கிடுமேநாவு எல்லாம் போற்றிடுமேஇயேசுவே புகழ் நீரேநிகர் இல்லையே என்றும் மாறாததுஇயேசுவின் அன்புஎன்னை தள்ளாததுமலைகள் விலகி போனாலும்உம் கிருபைகள் என்றும்என்னை தாங்கிடுமே கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்புகழ் நீரே எந்தன் இயேசுவே-பார் போற்றும் சர்வ வல்லவரேஉம் வல்லமை என்றும்குறைந்து போவதில்லையேஎன்னை ஆளும் தகப்பனேஉம் அன்பிற்கு ஈடாய்உலகில் எதுவும் இல்லையே Shine Jesus You Shine for All TheWorld to…
-
இன்னும் துதிப்பேன் இன்னும் Innum Thuthippen Innum
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2 எக்காலமும் நான் துதிப்பேன்எந்நேரமும் நான் போற்றுவேன் – 2 வியாதியின் வேதனை பெருகினாலும்மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2 நம்பிக்கை யாவுமே இழந்தாலும்எல்லாமே முடிந்தது என்றாலும் – 2எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2 நல்லவர் வல்லவர்சர்வ வல்லவர் இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் தனிமையின்…
Got any book recommendations?