Blog

  • Appaavum Neere Enga Ammavum அப்பாவும் நீரே எங்க அம்மாவும்

    அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே
    பேர் சொல்லி அழைத்தீரே என்னை

    அள்ளி அணைத்தீரே
    இந்த உலகில் உம்மைத்தவிர

    எனக்கு எவரும் இல்லையே – இந்த
    உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே

    1. தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்
      தந்தை முகம் பார்த்ததில்லை
      சொந்தமென்றும் பந்தம் என்றும்
      சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)
      நீர் எனக்குத் தந்தையானீர்
      நான் உமக்கு சொந்தமானேன் – அப்பாவும்
    2. தீங்கு வரும் நாளினிலே
      செட்டைகளின் மறைவினிலே
      பத்திரமாய் பாதுகாக்கும்
      பாசமுள்ள ஆண்டவரே
      நீர் செய்த நன்மைகளை
      நான் மறப்பது நியாயமில்லை – அப்பாவும்
    3. இல்லை என்று சொல்லி
      அழுதா இயேசு அதை சகிப்பதில்லை
      பிள்ளைகள் நாம அழுதா
      அப்பா மனம் பொறுப்பதில்லே
      நீர் மட்டும் இல்லையென்றால்
      நான் உயிர் வாழ்வதுமில்லை – அப்பாவும்

    Appaavum Neere Enga Ammavum Lyrics in English
    appaavum neerae enga ammaavum neerae
    paer solli alaiththeerae ennai

    alli annaiththeerae
    intha ulakil ummaiththavira

    enakku evarum illaiyae – intha
    udalil uyirum otti iruppathu umathu kirupaiyae

    1. thaay mukaththaip paarththirukkaen
      thanthai mukam paarththathillai
      sonthamentum pantham entum
      sollik kolla evarummillae (2)
      neer enakkuth thanthaiyaaneer
      naan umakku sonthamaanaen – appaavum
    2. theengu varum naalinilae
      settaைkalin maraivinilae
      paththiramaay paathukaakkum
      paasamulla aanndavarae
      neer seytha nanmaikalai
      naan marappathu niyaayamillai – appaavum
    3. illai entu solli
      aluthaa Yesu athai sakippathillai
      pillaikal naama aluthaa
      appaa manam poruppathillae
      neer mattum illaiyental
      naan uyir vaalvathumillai – appaavum
  • Appaa Veettil Eppoethum அப்பா வீட்டில் எப்போதும்

    அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
    ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம
    ஆடுவோம், கொண்டாடுவோம்
    பாடுவோம் நடனமாடுவோடும்
    அல்லேலூயா ஆனந்தமே
    எல்லையில்லா பேரின்பமே

    1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
      கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்
    2. பரிசுத்த முத்தம் தந்து
      பாவமெல்லாம் போக்கிவிட்டார்
    3. பாவத்திலே மரித்திருந்தேன்
      புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
    4. ஆவியென்னும் ஆடை தந்தார்
      ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய
    5. வசனமென்னும் சத்துணவை
      வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்
    6. அணிந்து கொண்டோம் மிதியடியை
      அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

    Appaa Veettil Eppoethum Lyrics in English
    appaa veettil eppothum santhoshamae
    aadalum paadalum ingu thaanae – namma
    aaduvom, konndaaduvom
    paaduvom nadanamaaduvodum
    allaelooyaa aananthamae
    ellaiyillaa paerinpamae

    1. kaaththirunthaar kanndu konndaar
      kannnneerellaam thutaiththuvittar
    2. parisuththa muththam thanthu
      paavamellaam pokkivittar
    3. paavaththilae mariththirunthaen
      puthiya manithanaay uyirththuvittaen
    4. aaviyennum aatai thanthaar
      aathikaaram ennum mothiram thanthaar – thooya
    5. vasanamennum saththunavai
      vaalnaalellaam oottukiraar
    6. anninthu konntoom mithiyatiyai
      appaavin suvisesham ariviththida
  • Appaa Ummai Naesikkiraen அப்பா உம்மை நேசிக்கிறேன்

    அப்பா உம்மை நேசிக்கிறேன்
    ஆர்வமுடன் நேசிக்கிறேன்

    1. எப்போதும் உம் புகழ்தானே
      எந்நேரமும் ஏக்கம் தானே
      எல்லாம் நீர்தானே – ஐயா
    2. பலியாகி என்னை மீட்டீரையா
      பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
      ஒளியாய் வந்தீரையா – ஐயா
    3. உந்தன் அன்பு போதுமையா
      உறவோ பொருளோ பிரிக்காதையா
      என் நேசர் நீர்தானையா – ஐயா
    4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
      மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
      விண்ணக பேரின்பமே – அப்பா
    5. அநுதின உணவு நீர்தானையா – என்
      அன்றாட வெளிச்சம் நீர்தானையா
      அருட்கடல் நீர்தானையா – எனக்கு
    6. ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
      ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
      அருகதை இல்லையையா – ஐயா
    7. ஜெபமே எனது ஜீவனாகணும்
      ஜெயக்கொடி எனது இலக்காகணும்
      ஊழியம் உணவாகணும்

    Appaa Ummai Naesikkiraen Lyrics in English
    appaa ummai naesikkiraen
    aarvamudan naesikkiraen

    1. eppothum um pukalthaanae
      ennaeramum aekkam thaanae
      ellaam neerthaanae – aiyaa
    2. paliyaaki ennai meettiraiyaa
      paavangal sumanthu theerththeeraiyaa
      oliyaay vantheeraiyaa – aiyaa
    3. unthan anpu pothumaiyaa
      uravo porulo pirikkaathaiyaa
      en naesar neerthaanaiyaa – aiyaa
    4. kannnneer thutaikkum kaarunnyamae
      manniththu marakkum thaayullamae
      vinnnaka paerinpamae – appaa
    5. anuthina unavu neerthaanaiyaa – en
      antada velichcham neerthaanaiyaa
      arutkadal neerthaanaiyaa – enakku
    6. oru kuraiyinti nadaththukinteer
      ooliyam thanthu makilkinteer
      arukathai illaiyaiyaa – aiyaa
    7. jepamae enathu jeevanaakanum
      jeyakkoti enathu ilakkaakanum
      ooliyam unavaakanum
  • Appaa Naan Ummaip Paarkkiraen அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

    அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
    அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

    1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
      நீரே என் ஜீவனன்றோ
    2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
      நான் உந்தன் பிள்ளையன்றோ
    3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
      நான் உந்தன் ஆட்டுக்குட்டி
    4. ஜீவ நீருற்று நீர் தானே
      உந்தன்மேல் தாகம் கொண்டேன்

    Appaa Naan Ummaip Paarkkiraen Lyrics in English
    appaa naan ummaip paarkkiraen
    anpae naan ummaith thuthikkiraen

    1. neerae en vali neerae en saththiyam
      neerae en jeevananto
    2. appaavum neerae ammaavum neerae
      naan unthan pillaiyanto
    3. nalla maeyppan neer thaanae
      naan unthan aattukkutti
    4. jeeva neeruttu neer thaanae
      unthanmael thaakam konntaen
  • Appa yesu neenga vantha அப்பா இயேசு நீங்க வந்தா

    அப்பா இயேசு நீங்க வந்தா
    சந்தோஷம் எனக்கு – நீங்க இல்லா
    ஆராதனை வேண்டாமே எனக்கு

    வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
    கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா

    தாவீதைப்போல் நடனமாடி உம்மை
    போற்றுவேன் தானியேல் போல் ஜெபித்து
    உந்தன் பாதம் அமருவேன் – பலகோடி
    கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
    முழங்கால்கள் உந்தன்
    நாமத்துக்கு பணிந்து தொழுதிட

    உம்மை நான் ஆராதித்தால் தோல்வி
    எனக்கில்லை – உம்மை நான்
    ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
    நீங்க செய்த நன்மைக்கு நான்
    என்னத்தை செலுத்துவேன் – நாள் முழுவதும்
    உம் பாதம் தொழுது மகிழுவேன்

    உயிரோடு இருக்கும் வரை உம்மை
    பாடுவேன் – உந்தன் நாமம்
    உயர்த்திடவே உலகில் வாழுவேன்
    நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
    உமக்கு ஸ்தோத்திரபலி
    செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்


    Appa yesu neenga vantha Lyrics in English
    appaa Yesu neenga vanthaa
    santhosham enakku – neenga illaa
    aaraathanai vaenndaamae enakku

    vaarungappaa varam thaarungappaa
    kaelungappaa jepam kaelungappaa

    thaaveethaippol nadanamaati ummai
    pottuvaen thaaniyael pol jepiththu
    unthan paatham amaruvaen – palakoti
    koti naavukal ummai uyarththida
    mulangaalkal unthan
    naamaththukku panninthu tholuthida

    ummai naan aaraathiththaal tholvi
    enakkillai – ummai naan
    sthoththiriththaal thollai enakkillai
    neenga seytha nanmaikku naan
    ennaththai seluththuvaen – naal muluvathum
    um paatham tholuthu makiluvaen

    uyirodu irukkum varai ummai
    paaduvaen – unthan naamam
    uyarththidavae ulakil vaaluvaen
    naan umathu atiyaen neer aaseervathiththidum
    umakku sthoththirapali
    seluththi makilnthu paaduvaen

  • Appa veetil eppothum அப்பா வீட்டில் எப்போதும்

    அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
    ஆடலும் பாடலும் இங்கு தானே

    ஆடுவோம், கொண்டாடுவோம்
    பாடுவோம், நடனமாடுவோம்
    அல்லேலூயா ஆனந்தமே
    எல்லையில்லா பேரின்பமே

    காத்திருந்தார் கண்டு கொண்டார்
    கண்ணீரெல்லாம் துடைத்து விட்டார்

    பரிசுத்த முத்தம் தந்து
    பாவமெல்லாம் போக்கி விட்டார்

    பாவத்திலே மரித்திருந்தேன்
    புதிய மனிதனாய் உயிர்த்து விட்டேன்

    ஆவியென்னும் ஆடை தந்தார்
    அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார்

    வசனமென்னும் சத்துணவை
    வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்

    அணிந்து கொண்டோம் மிதியடியை
    அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட


    Appa veetil eppothum Lyrics in English
    appaa veettil eppothum santhoshamae
    aadalum paadalum ingu thaanae

    aaduvom, konndaaduvom
    paaduvom, nadanamaaduvom
    allaelooyaa aananthamae
    ellaiyillaa paerinpamae

    kaaththirunthaar kanndu konndaar
    kannnneerellaam thutaiththu vittar

    parisuththa muththam thanthu
    paavamellaam pokki vittar

    paavaththilae mariththirunthaen
    puthiya manithanaay uyirththu vittaen

    aaviyennum aatai thanthaar
    athikaaram ennum mothiram thanthaar

    vasanamennum saththunavai
    vaalnaalellaam oottukiraar

    anninthu konntoom mithiyatiyai
    appaavin suvisesham ariviththida

  • Appa unthan patham அப்பா உந்தன் பாதம்

    அப்பா உந்தன் பாதம்
    அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே
    உள்ளம் பொங்குதே – உந்தன்

    பாவம் சாபம் போக்கி
    நோய்களெல்லாம் நீக்கி
    சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு

    அன்பின் ஆவியாலே
    அபிஷேகித்து நிறைத்தீர்
    அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும்

    கிருபை வசனத்தாலே
    மகிமை வாழ்வை தந்தீர்
    ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு

    கருணையுள்ள தேவா
    அருளைப் பொழியும் நாதா
    உமக்காக என்றும் வாழ்வேன் – இனி


    Appa unthan patham Lyrics in English
    appaa unthan paatham
    amarnthirukkum naeram – anpaalae
    ullam ponguthae – unthan

    paavam saapam pokki
    Nnoykalellaam neekki
    sukamaana vaalvaith thantheerae – enakku

    anpin aaviyaalae
    apishaekiththu niraiththeer
    anparae ummaith thuthippaen – entum

    kirupai vasanaththaalae
    makimai vaalvai thantheer
    raajaavae ummaip pukalvaen – Yesu

    karunnaiyulla thaevaa
    arulaip poliyum naathaa
    umakkaaka entum vaalvaen – ini

  • Appa unga namathil அப்பா உங்க நாமத்தில்

    அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு
    அப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டு
    உங்க நாமமே என் பட்டயம்
    உங்க நாமமே எனக்கு கேடகம்
    உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
    உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்

    கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டு
    ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே
    ஜீவன் தந்து இரட்சிப்ப தந்து
    வாழ வச்சது உங்க நாமமே

    பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து
    பலவானை வீழ்த்தியது உங்க நாமமே
    எளிமைக்கென்று பந்தி ஒன்ற
    ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே

    உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது
    அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது
    சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
    நடக்கச் செய்தது உங்க நாமமே


    Appa unga namathil Lyrics in English
    appaa unga naamaththil makaththuvam unndu
    appaa unga naamaththil vallamai unndu
    unga naamamae en pattayam
    unga naamamae enakku kaedakam
    unga naamaththil viduthalai nichchayam
    unga naamaththil vetti nichchayam

    koti koti naamangal vaeltla unndu
    aanaalum unga naamam speshal naamamae
    jeevan thanthu iratchippa thanthu
    vaala vachchathu unga naamamae

    paraakkiramasaalikal mael aalukai thanthu
    palavaanai veelththiyathu unga naamamae
    elimaikkentu panthi onta
    aayaththam pannnum unga naamamae

    unga naamam solla solla paeykal oduthu
    arikkaiyittu paada paada pavar perukuthu
    singaththin maelum paampin maelum
    nadakkach seythathu unga naamamae

  • Appa Unga Madiyila அப்பா உங்க மடியில

    அப்பா உங்க மடியில நான்
    தலைசாய்க்கணும்
    அப்பா உங்க நெனப்புலதான்
    உயிர்வாழணும் – 2

    என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
    என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2
    – அப்பா உங்க

    1. என் உசுருக்குள்ள கலந்து
      உயிர்வாழ்வது ஏனோ
      உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
      உயிர் தந்ததும் ஏனோ – 2
      கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
      காத்துவந்தது ஏனோ
      கால்கள் இரண்டும் இடரிடாமல்
      சுமந்துவந்தது ஏனோ – என் – 2
      – அப்பா உங்க
    2. உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
      பார்த்துகிட்டதும் ஏனோ
      உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
      பொருத்துகிட்டதும் ஏனோ – 2
      தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
      வழி எல்லாம் நிழல் போல
      தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன – 2
      – அப்பா உங்க
    3. பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
      நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2
      உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
      ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
      இயேசுவுக்கு முன்பு – நான் – 2
      – அப்பா உங்க

    Appa Unga Madiyila Lyrics in English
    Appa Unga Madiyila
    appaa unga matiyila naan
    thalaisaaykkanum
    appaa unga nenappulathaan
    uyirvaalanum – 2

    en manasai purinja theyvam neengappaa
    en manasu neranja selvam iyaesappaa – 2

    • appaa unga
    1. en usurukkulla kalanthu
      uyirvaalvathu aeno
      unga usura koduththu paavi enakku
      uyir thanthathum aeno – 2
      kannnukkulla poththi vachchi
      kaaththuvanthathu aeno
      kaalkal iranndum idaridaamal
      sumanthuvanthathu aeno – en – 2
    • appaa unga
    1. unga ullangaiyil ennai varanji
      paarththukittathum aeno
      unga kaikal iranntilum aannee atikka
      poruththukittathum aeno – 2
      thoongaama urangaama kaaththukonndathu aeno
      vali ellaam nilal pola
      thodarnthuvanthathum aeno – enna – 2
    • appaa unga
    1. paavi en maela neenga vachcha paasam puriyala
      naesar ummai naesikka intha paavikku theriyala – 2
      uthiram sinthi usira thantha unnmaiyaana anpu
      odanji norungi manntiyittaen
      Yesuvukku munpu – naan – 2
    • appaa unga
  • Appa Umpatham Amarthuvitten அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்

    அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
    அன்பின் தகப்பன் நீர்தானையா
    செய்த பாவங்கள் கண்முன்னே
    வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

    என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
    கல்வாரி இரத்தத்தாலே
    நான் பனியைப்போல வெண்மையாவேன்
    முற்றிலும் வெண்மையாவேன்
    இயேசையா – 4

    1. துணிகரமாய் நான் தவறு செய்தேன்
      துணிந்து பாவம் செய்தேன்
      நோக்கிப் பார்க்க பெலன் இல்லையே
      தூக்கி நிறுத்தும் என் தெய்வமே

    என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
    கல்வாரி இரத்தத்தாலே
    நான் பனியைப்போல வெண்மையாவேன்
    முற்றிலும் வெண்மையாவேன்
    இயேசையா – 4

    1. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
      உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
      இல்லையே எல்லை உம் அன்பிற்கு
      இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானையா

    என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
    கல்வாரி இரத்தத்தாலே
    நான் பனியைப்போல வெண்மையாவேன்
    முற்றிலும் வெண்மையாவேன்
    இயேசையா – 4

    1. என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
      உம்முன்னே நிற்க முடியாதையா
      தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
      மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

    என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
    கல்வாரி இரத்தத்தாலே
    நான் பனியைப்போல வெண்மையாவேன்
    முற்றிலும் வெண்மையாவேன்
    இயேசையா – 4

    1. முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
      முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
      ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
      தேவனே நான் என்ன சொல்வேன்

    அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
    அன்பின் தகப்பன் நீர்தானையா
    கிருபயின்படியே மனமிரங்கி
    மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா

    இயேசையா நன்றி – 4


    Appa Umpatham Amarthuvitten Lyrics in English
    appaa umpaatham amarnthuvittaen
    anpin thakappan neerthaanaiyaa
    seytha paavangal kannmunnae
    varunthukiraen naan kannnneerodu

    ennaik kaluvi kaluvi thooymaiyaakkum
    kalvaari iraththaththaalae
    naan paniyaippola vennmaiyaavaen
    muttilum vennmaiyaavaen
    iyaesaiyaa – 4

    1. thunnikaramaay naan thavatru seythaen
      thunninthu paavam seythaen
      Nnokkip paarkka pelan illaiyae
      thookki niruththum en theyvamae

    ennaik kaluvi kaluvi thooymaiyaakkum
    kalvaari iraththaththaalae
    naan paniyaippola vennmaiyaavaen
    muttilum vennmaiyaavaen
    iyaesaiyaa – 4

    1. kilakku maerku ulla thooram
      unthan irakkam uyarnthathaiyaa
      illaiyae ellai um anpirku
      irakkaththin selvanthar neerthaanaiyaa

    ennaik kaluvi kaluvi thooymaiyaakkum
    kalvaari iraththaththaalae
    naan paniyaippola vennmaiyaavaen
    muttilum vennmaiyaavaen
    iyaesaiyaa – 4

    1. en kuttangal neer ninaivu koornthaal
      ummunnae nirka mutiyaathaiyaa
      thakappan makanai mannippathupol
      mannikkum theyvam neerthaanaiyaa

    ennaik kaluvi kaluvi thooymaiyaakkum
    kalvaari iraththaththaalae
    naan paniyaippola vennmaiyaavaen
    muttilum vennmaiyaavaen
    iyaesaiyaa – 4

    1. mulmuti kireedam paarkkinten
      mukamellaam iraththam kaannkinten
      jeevan thanthallo meettiraiyaa
      thaevanae naan enna solvaen

    appaa umpaatham amarnthuvittaen
    anpin thakappan neerthaanaiyaa
    kirupayinpatiyae manamirangi
    meetpin makilchchi thantheeraiyaa

    iyaesaiyaa nanti – 4