Blog

  • Enaleni Prema ఎనలేని ప్రేమ

    ఎనలేని ప్రేమ నాపైన చూపి
    నీ వారసునిగ చేసినావు (2)
    నీ ప్రేమ నేను చాటెదన్
    నా సర్వం నీవే యేసయ్యా (2)

    నా శిక్షకు ప్రతిగా – ప్రాణము పెట్టిన దేవా
    నీ సత్య మార్గములో – నను నడిపిన ప్రభువా (2)
    నీ కృప చేత రక్షించినావే
    నీ ఋణము నే తీర్చగలనా (2) ||ఎనలేని||

    తండ్రి లేని నాకు – పరమ తండ్రివి నీవై
    ఒంటరినైయున్న నాతో – నేనున్నానని అన్నావు (2)
    కన్నీరు తుడచి నన్నాదరించిన
    ఆ జాలి నే మరువగలనా (2) ||ఎనలేని||


    Enaleni Prema Naapaina Choopi
    Nee Vaarasuniga Chesinaavu (2)
    Nee Prema Nenu Chaatedan
    Naa Sarvam Neeve Yesayyaa (2)

    Naa Shikshaku Prathigaa – Praanamu Pettina Devaa
    Nee Sathya Maargamulo – Nanu Nadipina Prabhuvaa (2)
    Nee Krupa Chetha Rakshinchinaave
    Nee Runamu Ne Theerchagalanaa (2) ||Enaleni||

    Thandri Leni Naaku – Parama Thandrivi Neevai
    Ontarinaiyunna Naatho – Nenunnaanani Annaavu (2)
    Kanneeru Thudachi Nannaadarinchina
    Aa Jaali Ne Maruvagalanaa (2) ||Enaleni||

  • Edabaayani Needu Krupa ఎడబాయని నీదు కృప

    ఎడబాయని నీదు కృప – విడనాడని నీ ప్రేమ (2)
    నన్నెంతగానో బలపరచెను
    నన్నెంతగానో స్థిరపరచెను (2)
    నన్ను బలపరచెను – నన్ను వెంబడించెను
    నన్నెంతగానో స్థిరపరచెను (2) ||ఎడబాయని||

    కన్నీటి లోయలలో నుండి
    నన్ను దాటించిన దేవా
    సింహాల బోనులలో నుండి
    నన్ను విడిపించిన ప్రభువా (2) ||నన్ను బలపరచెను||

    నేనున్నతమైన స్థితిలో
    ఉండాలని ఆశించితివా
    ఏ అర్హత నాకు లేకున్నా
    నా కృప నీకు చాలునంటివే (2) ||నన్ను బలపరచెను||

    నేనెదుర్కొనలేని పరిస్థితులు
    నా ఎదుట ఉన్నవి దేవా
    నీ శక్తిని నేను కోరెదను
    నన్ను విడిపించు నా దేవా (2) ||నన్ను బలపరచెను||


    Edabaayani Needu Krupa – Vidanaadani Nee Prema (2)
    Nannenthagaano Balaparachenu
    Nannenthagaano Sthiraparachenu (2)
    Nannu Balaparachenu – Nannu Vembadinchenu
    Nannenthagaano Sthiraparachenu (2) ||Edabaayani||

    Kanneeti Loyalalo Nundi
    Nannu Daatinchina Devaa
    Simhaala Bonulalo Nundi
    Nannu Vidipinchina Prabhuvaa (2) ||Nannu Balaparachenu||

    Nenunnathamaina Sthithilo
    Undaalani Aashinchithivaa
    Ae Arhatha Naaku Lekunnaa
    Naa Krupa Neeku Chaalunantive (2) ||Nannu Balaparachenu||

    Nenedurkonaleni Paristhithulu
    Naa Yeduta Unnavi Devaa
    Nee Shakthini Nenu Koredanu
    Nannu Vidipinchu Naa Devaa (2) ||Nannu Balaparachenu||

  • Edabaayani Nee Krupa ఎడబాయని నీ కృప

    ఎడబాయని నీ కృప
    నను విడువదు ఎన్నటికీ (2)
    యేసయ్యా నీ ప్రేమానురాగం
    నను కాయును అనుక్షణం (2) ||ఎడబాయని||

    శోకపు లోయలలో – కష్టాల కడగండ్లలో
    కడలేని కడలిలో – నిరాశ నిసృహలో (2)
    అర్ధమేకాని ఈ జీవితం
    ఇక వ్యర్థమని నేననుకొనగ (2)
    కృపా కనికరముగల దేవా
    నా కష్టాల కడలిని దాటించితివి (2) ||ఎడబాయని||

    విశ్వాస పోరాటంలో – ఎదురాయె శోధనలు
    లోకాశల అలజడిలో – సడలితి విశ్వాసములో (2)
    దుష్టుల క్షేమమునే చూచి
    ఇక నీతి వ్యర్థమని అనుకొనగ (2)
    దీర్ఘశాంతముగల దేవా
    నా చేయి విడువక నడిపించితివి (2) ||ఎడబాయని||

    నీ సేవలో ఎదురైన – ఎన్నో సమస్యలలో
    నా బలమును చూచుకొని – నిరాశ చెందితిని (2)
    భారమైన ఈ సేవను
    ఇక చేయలేనని అనుకొనగ (2)
    ప్రధాన యాజకుడా యేసు
    నీ అనుభవాలతో బలపరిచితివి (2) ||ఎడబాయని||


    Edabaayani Nee Krupa
    Nanu Viduvadu Ennatiki (2)
    Yesayyaa Nee Premaanuraagam
    Nanu Kaayunu Anukshanam (2) ||Edabaayani||

    Shokapu Loyalalo – Kashtaala Kadagandlalo
    Kadaleni Kadalilo – Niraasha Nispruhalo (2)
    Ardhame Kaani Ee Jeevitham
    Ika Vyardhamani Nenanukonaga (2)
    Krupaa Kanikaramugala Devaa
    Naa Kashtaala Kadalini Daatinchithivi (2) ||Edabaayani||

    Vishwaasa Poraatamlo – Eduraaye Shodhanalu
    Lokaashala Alajadilo – Sadalithi Vishwaasamulo (2)
    Dushtula Kshemamune Choochi
    Ika Neethi Vyardhamani Anukonaga (2)
    Deerghashaanthamugala Devaa
    Naa Cheyi Viduvaka Nadipinchithivi (2) ||Edabaayani||

    Nee Sevalo Eduraina – Enno Samasyalalo
    Naa Balamunu Choochukoni – Niraasha Chendithini (2)
    Bhaaramaina Ee Sevanu
    Ika Cheyalenani Anukonaga (2)
    Pradhaana Yaajakudaa Yesu
    Nee Anubhavaalatho Balaparachithivi (2) ||Edabaayani||

  • Arivar araro intha ஆரிவர் ஆராரோ இந்த

    ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்
    மாதிடமே – ஆனடை குடிலிடை
    மோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார்

    பாருருவாகு முன்னே இருந்த
    பரம்பொருள் தானிவரோ
    சீருடன் புவிவான் அவை
    பொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ

    மேசியா இவர் தானோ – நம்மை
    மேய்த்திடும் நரர் கோனோ
    ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
    ஆதி அன்புள்ள மனசானோ

    தித்திக்கும் தீங்கனியோ – நமது
    தேவனின் கண்மணியோ
    மெத்தவே உலகிருள் நீக்கிடும்
    அதிசய மேவிய விண்ணொளியோ

    பட்டத்து துரை மகனோ- நம்மை
    பண்புடன் ஆழ்பவனோ
    கட்டளை மீறிடும் யாவர்க்கும்
    மன்னிப்பு காட்டிடும் தாயகனோ

    ஜீவனின் அப்பமோ தான் – தாகம்
    தீர்த்திடும் பானமோ தான்
    ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
    அடைக்கல மானவரிவர் தானோ


    Arivar araro intha Lyrics in English
    aarivar aaraaro intha avaniyor
    maathidamae – aanatai kutilitai

    monamaayuthiththa iv arputha paalakanaar

    paaruruvaaku munnae iruntha

    paramporul thaanivaro

    seerudan puvivaan avai

    porul yaavaiyum sirushtiththa maavalaro

    maesiyaa ivar thaano – nammai

    maeyththidum narar kono

    aasaiyaay manitharukkaay mariththidum

    aathi anpulla manasaano

    thiththikkum theenganiyo – namathu

    thaevanin kannmanniyo

    meththavae ulakirul neekkidum

    athisaya maeviya vinnnnoliyo

    pattaththu thurai makano- nammai

    pannpudan aalpavano

    kattalai meeridum yaavarkkum

    mannippu kaatdidum thaayakano

    jeevanin appamo thaan – thaakam

    theerththidum paanamo thaan

    aavalaay aelaikal atainthidum

    ataikkala maanavarivar thaano

  • Ariroe Paalaga ஆரிரோ பாலகா

    ஆரிரோ பாலகா
    ஆரிரோ நாயகா
    ஆரிரோ கண்மணி
    என் இசை கேட்டு நீ தூங்காயோ

    1. விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாக
      இயேசு ராஜன் பிறந்தார்
      ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாக
      பெத்லகேமில் பிறந்தார்
      – ஆரிரோ
    2. மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனை
      மேய்ப்பர் தண்டு பணிந்தார்
      வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்து
      தேவ பாதம் பணிந்தார்
      – ஆரிரோ
    3. பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்
      பாரில் வந்து பிறந்தார்
      பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்
      மீட்க தன்னைக் கொடுத்தார்
      – ஆரிரோ

    Ariroe Paalaga Lyrics in English
    aariro paalakaa
    aariro naayakaa
    aariro kannmanni
    en isai kaettu nee thoongaayo

    1. vinnnnil thoothar potta mannnnil aelaiyaaka
      Yesu raajan piranthaar
      aathi vaetham vaarththai jothi unnmaiyaaka
      pethlakaemil piranthaar
      – aariro
    2. maattuth tholuvinil Yesu paalakanai
      maeyppar thanndu panninthaar
      vaenthar moovar vanthu potti pukal thanthu
      thaeva paatham panninthaar
      – aariro
    3. paavam saapam ellaam pokka vantha thaevan
      paaril vanthu piranthaar
      paasamulla thaevan vallamaiyin raajan
      meetka thannaik koduththaar
      – aariro
  • Archanai Malaraga Aalayatthil Varugintrom அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

    அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

    ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் – 2

    அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட

    ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் – 2

    தாயின் கருவிலே உருவாகும் முன்னரே

    அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே

    பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும்

    அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்

    மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்

    பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்

    அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர்

    உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்

    உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்

    உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்

    உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்

    அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்

    கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்

    அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர்


    Archanai Malaraga Aalayatthil Varugintrom Lyrics in English
    archchanai malaraaka aalayaththil varukintom

    aananthamaay pukalgeetham entum paaduvom – 2

    arppanniththu vaalnthida anpar ummil valarnthida

    aasaiyodu arul vaenntip pannikintom – 2

    thaayin karuvilae uruvaakum munnarae

    arinthu engalai thaerntha theyvamae

    paaviyaakinum pachchaைp pillaiyaakinum

    archchiththirukkinteer karpiththirukkinteer

    manitharaakap punitharaaka vaalap pannikkinteer

    pirarum vaala engal vaalvaik kodukka alaikkinteer

    anjaatheer entu nammaik kaaththu varukinteer

    umathu vaarththaiyai engal vaayil oottineer

    umathu paathaiyai engal paathaiyaakkineer

    umathu maatchiyai emmil thulangach seykinteer

    umathu saatchiyaay naangal vilangach solkinteer

    aliththu olikka kavilththu veelththa thittam theettineer

    katti eluppa nattu vaikka emmai anuppineer

    anjaatheer entu nammaik kaaththu varukinteer

  • Aravaram Arpattam Appa ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

    ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
    அப்பா சந்நிதியில்
    நாளெல்லாம் கொண்டாட்டம்
    நல்லவர் முன்னிலையில்
    நன்றிபாடல் தினமும் பாடுவோம்
    நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம்

    1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
      இயேசு வெற்றிச்சிறந்தார்
      கண்ணீரை மாற்றி நம்மை
      காலமெல்லாம் மகிழச் செய்தார்
    2. கிறிஸ்துவை நம்பினதால்
      பிதாவுக்கு சொந்தமானோம்
      அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
      ஆவியாலே நிரப்பப்பட்டோம்
    3. உயிர்த்த கிறி;ஸ்து நம்ம
      உள்ளத்திலே வந்துவிட்டார்
      சாவுக்கேதுவான நம்ம
      சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார்
    4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
      ஆசாரிய கூட்டம் நாம்
      வெளிச்சமாய் மாற்றியவர்
      புகழ்ச்சிதனை பாடிடுவோம்

    Aravaram Arpattam Appa – ஆரவாரம் ஆர்ப்பாட்டம் Lyrics in English
    Aravaram Arpattam Appa
    aaravaaram aarppaattam
    appaa sannithiyil
    naalellaam konndaattam
    nallavar munnilaiyil
    nantipaadal thinamum paaduvom
    nalla thaevan uyarththip paaduvom

    1. kalvaari siluvaiyilae karththar
      Yesu vettichchiranthaar
      kannnneerai maatti nammai
      kaalamellaam makilach seythaar
    2. kiristhuvai nampinathaal
      pithaavukku sonthamaanom
      appaannu kooppidappannnum
      aaviyaalae nirappappattaோm
    3. uyirththa kiri;sthu namma
      ullaththilae vanthuvittar
      saavukkaethuvaana namma
      sareerangalai uyirppikkintar
    4. aavikkaetta pali seluththum
      aasaariya koottam naam
      velichchamaay maattiyavar
      pukalchchithanai paadiduvom
  • Arathipen Nan Arathipen ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
    ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

    1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
      நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
    2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
      பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
    3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
      உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
    4. தூதர்களோடு ஆராதிப்பேன்
      ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
    5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
      காப்பவரை நான் ஆராதிப்பேன்
    6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
      குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

    Aradhippen nan aradhippen
    Andavar Yesuvai aradhippen

    1. Vallavare Ummai Aaradhippen
      Nallavare ummai Aaradhippen
    2. Parisuththa Ullaththodu aradhippen
      panintu kunintu aradhippen
    3. Aviyile ummai aradhippen
      unmaiyile ummai aradhippen
    4. Tutarkalodu aradhippen
      stottira paliyodu aradhippen
    5. Kanpavarai nan aradhippen
      kappavarai nan aradhippen
    6. Vennadai anintu aradhippen
      kuruttolai enti aradhippen

    Arathipen Nan Arathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Lyrics in English
    Aarathipen Naan Aarathipen
    aaraathippaen naan aaraathippaen
    aanndavar Yesuvai aaraathippaen

    1. vallavarae ummai aaraathippaen
      nallavarae ummai aaraathippaen
    2. parisuththa ullaththodu aaraathippaen
      panninthu kuninthu aaraathippaen
    3. aaviyilae ummai aaraathippaen
      unnmaiyilae ummai aaraathippaen
    4. thootharkalodu aaraathippaen
      sthoththira paliyodu aaraathippaen
    5. kaannpavarai naan aaraathippaen
      kaappavarai naan aaraathippaen
    6. vennnnaatai anninthu aaraathippaen
      kuruththolai aenthi aaraathippaen

    Aradhippen nan aradhippen
    Andavar Yesuvai aradhippen

    1. Vallavare Ummai Aaradhippen
      Nallavare ummai Aaradhippen
    2. Parisuththa Ullaththodu aradhippen
      panintu kunintu aradhippen
    3. Aviyile ummai aradhippen
      unmaiyile ummai aradhippen
    4. Tutarkalodu aradhippen
      stottira paliyodu aradhippen
    5. Kanpavarai nan aradhippen
      kappavarai nan aradhippen
    6. Vennadai anintu aradhippen
      kuruttolai enti aradhippen
  • Arathikka ஆராதிக்க

    ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்க
    அடிமையாம் எங்கள அழைத்தது நீங்க
    அத சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயா
    உம்மை உயத்தி நான் மகிழுவேன் அல்லேலூயா

    கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்கு
    ராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்கு
    அவன் சேனைகள் எல்லாம் இப்போ தண்ணீர் மேல மிதக்குது
    அவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது

    காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுது
    தூதர்கள் உணவாம் மன்னா எங்க உணவு
    கற்பாறைக்குள்ளிருந்து தண்ணீர்ரெல்லாம் வருது
    மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறும்போது

    எரிகோவை நாங்க சுத்தி சுத்தி வருவோம்
    தடையாக இருப்பதெல்லாம் துதியாலே இடிப்போம்
    சேனைக்குள் பாய்ந்திடும் பெலன் எனக்கு உண்டு
    மதில்களை தாண்டிட தைரியம் உண்டு


    Arathikka Lyrics in English
    aaraathikka therinthedukka isravael naanga
    atimaiyaam engala alaiththathu neenga
    atha solli solli paaduvaen allaelooyaa
    ummai uyaththi naan makiluvaen allaelooyaa

    konjam kooda payamilla paarvon maela enakku
    raajaavin iruthayam karththar kaiyil irukku
    avan senaikal ellaam ippo thannnneer maela mithakkuthu
    avar ongiya puyam en pinnaal inga irukkum pothu

    kaataikal ellaam enga pakkam vanthu viluthu
    thootharkal unavaam mannaa enga unavu
    karpaaraikkullirunthu thannnneerrellaam varuthu
    maaraavin thannnneerellaam mathuramaaka maarumpothu

    erikovai naanga suththi suththi varuvom
    thataiyaaka iruppathellaam thuthiyaalae itippom
    senaikkul paaynthidum pelan enakku unndu
    mathilkalai thaanntida thairiyam unndu

  • Arathanaikkul Vaasam Seyyuum ஆராதனைக்குள் வாசம் செய்யும்

    ஆராதனைக்குள் வாசம் செய்யும்

    ஆவியானவரே

    எங்கள் ஆராதனைக்குள் – இன்று

    வாசம் செய்கிறீர் – 2

    அல்லேலூயா ஆராதனை – 4

    ஆராதனை ஆராதனை ஆராதனை – 2

    1. சீனாய் மலையில் வாசம் செய்தீர் சீயோன் உச்சியிலும் கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் – 2 அல்லேலூயா
    2. நீதியின் சபையில் வாசம் செய்தீர் நீர் மேல் அசைந்தீர் துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் – 2 அல்லேலூயா
    3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர் பலிபீட நெருப்பிலே இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர் உள்ளத்தில் வாசம் செய்யும் – 2 அல்லேலூயா

    Arathanaikkul Vaasam Seyyuum Lyrics in English
    aaraathanaikkul vaasam seyyum

    aaviyaanavarae

    engal aaraathanaikkul – intu

    vaasam seykireer – 2

    allaelooyaa aaraathanai – 4

    aaraathanai aaraathanai aaraathanai – 2

    1. seenaay malaiyil vaasam seytheer seeyon uchchiyilum kanmalai vetippil vaasam seytheer ennil neer vaasam seyyum – 2 allaelooyaa
    2. neethiyin sapaiyil vaasam seytheer neer mael asaintheer thuthikalin maththiyil vaasam seytheer ennil neer vaasam seyyum – 2 allaelooyaa
    3. parisuththa sthalaththil vaasam seytheer palipeeda neruppilae illangal thorum vaasam seytheer ullaththil vaasam seyyum – 2 allaelooyaa