I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Anbu Koorven Indru Ummil அன்பு கூர்வேன் இன்று உம்மில்

    Anbu Koorven Indru Ummilஅன்பு கூர்வேன் இன்று உம்மில்அன்பு கூர்வேன் நான் ஆத்ம நேசரேநேர்த்தியாய் என்னை மண்ணில்காக்கும் உம் அன்பை எண்ணிஉயர்த்தி உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமமதைநாளும் எனதுள்ளம்நன்றி மிகுந்து பொங்க 2.. ஓ..! என் இதயம் என் ஆத்மாஎன் சிந்தை உந்தன் சொந்தம்கல்வாரி மேட்டின் மீதேவிலையீந்தீர் என்னை மீட்கஉயர்த்தி உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமமதைநாளும் எனதுள்ளம்நன்றி மிகுந்து பொங்க – ..அன்பு கூர்வேன் Anbu koorven indru ummilAnbu koorven naan aathma…

  • Anbu Kooruvom Nam Devnagiah அன்பு கூருவோம் நம் தேவனாகிய

    அன்பு கூருவோம்நம் தேவனாகிய கர்த்தரைஅவரே நம் தேவன்என்றென்றும் அவரில் வாழ்ந்திட இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் திருடனைப் போல் அவர் வருகைதீவிரமாய் மிக நெருங்கிடுதேஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்கண்டுபுலம்பிக் கதறுவாரே இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் அந்த நாளில் ஆயத்தமானோர்இயேசுவிடம் பறந்திடுவோம்இவ்வுலக வாழ்வை முடித்துப்பரலோக வாசல் சேர்ந்திடுவோம் இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் Anbu Kooruvom Nam…

  • Anbu Kooruvaen Innum Athigamai அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2) முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை – 4 எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே (2) இதுவரையில் உதவினீரே – உம்மை முழு உள்ளத்தோடு …… எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை முழு உள்ளத்தோடு… யெகோவா ராப்பா யெகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா சுகம் தந்தீரே…

  • Anbu Illa Ulaginilae அன்பு இல்லா உலகினிலே

    Anbu Illa Ulaginilaeஅன்பு இல்லா உலகினிலேஅன்பை காட்ட வந்தீரேஉண்மை இல்லா உலகினிலேஉண்மை சொல்ல வந்தீரேஎன் மேல் அன்பு கூர்ந்ததால்உம் உயிரை தந்தீரே -2ஆராதனை உமக்கு ஆராதனை -2 மழையை பார்த்தேன்மேகத்தை பார்த்தேன்உம் மகிமையை பார்க்க வேண்டுமேவல்லமை பார்த்தேன்உம் கரத்தை பார்த்தேன்உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2ஆராதனை உமக்கு ஆராதனை -2 வெறுமையாய் வந்தேன்வெறுமையாய் போவேன்என்னோடு எதுவும் வருவதில்லையேஉம்மோடு இருக்கணும்உமக்காய் வாழணும்என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2ஆராதனை உமக்கு ஆராதனை -2 Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே…

  • Anbu Deva Anbu அன்பு தேவ அன்பு

    அன்பு தேவ அன்புஉன்னை தேடும் அன்புஉருக்கம் நதி போல உள்ளம் நிரையுமேஉருக்கம் நதி போல உள்ளம் நிரையுமேகல்மனம் உருகமே கல்வாரி அன்பிலேகல்மனம் உருகமே கல்வாரி அன்பிலேஅன்பு தேவ அன்புஓ ஓ அன்பு தேவ அன்பு பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரேஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரேஉன் நண்பனாய் உன் தோழனாய்உன் மேய்பனாய் உன் மீட்பனாய்உன் நண்பனாய் உன் தோழனாய்உன் மேய்பனாய் உன் மீட்பனாய்ஜீவன் தந்த அன்பை மறப்பாயோஉனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோஜீவன் தந்த அன்பை…

  • Anbodu Vanthom Kanikkai Thanthom அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்

    அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே -2 பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம் பூவாக மணம் வீச வைத்தோம் -2 புதிரான வாழ்வே எதிரானதாலே -2 பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே உம் அருளோடு அணைப்பாய் மாபரனே அருளான வாழ்வு இருளானதாலே திரியாக எமை ஏற்றி வைத்தோம் -2 திரியாகக் கருகி மெழுகாக உருகி -2 பலியாக வைத்தோம் ஆண்டவனே புது ஒளியாக மாற்றும் தூயவனே Anbodu Vanthom Kanikkai…

  • Anbodu Emmai Pooshikkum அன்போடு எம்மைப் போஷிக்கும்

    அன்போடு எம்மைப் போஷிக்கும் அன்போடு எம்மைப் போஷிக்கும்பெத்தேலின் தெய்வமே;முன்னோரையும் நடத்தினீர்கஷ்ட இவ்வாழ்விலே. கிருபாசனமுன் படைப்போம்எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;தலைமுறையாய்த் தேவரீர்எம் தெய்வமாயிரும். மயங்கும் ஜீவ பாதையில்மெய்ப் பாதை காட்டிடும்;அன்றன்றுமே நீர் தருவீர்ஆகாரம் வஸ்திரமும். இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,பிதாவின் வீட்டினில்சேர்ந்திளைப்பாறுமளவும்காப்பீர் உம் மறைவில். இவ்வாறான பேர் நன்மைக்காய்பணிந்து கெஞ்சினோம்;நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,சுதந்தரமுமாம். Anbodu Emmai Pooshikkum அன்போடு எம்மைப் போஷிக்கும் Lyrics in Englishanpodu emmaip poshikkum anpodu emmaip poshikkum peththaelin theyvamae; munnoraiyum nadaththineer kashda…

  • Anbinil Pirantha Iragulam Namae அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

    அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2 ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம் அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் – 2 பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2 பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம் பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி பெருமை செய்தாரே புனித பேரன்பை – 2 பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2 பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும் Anbinil…

  • Anbinal Padaithen அன்பினால் படைத்தேன்

    அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன்இன்பமாய் வாழ வழியும் செய்தேன்அன்பினை மறந்து பண்பினை இழந்துதுன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன் படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன் பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்றுமாசின்றி வாழா காரணம் ஏன்? Anbinal Padaithen Tamil Lyrics in English anpinaal pataiththaen pannpinaik koduththaeninpamaay vaala…

  • Anbin uruvam aandavar அன்பின் உருவம் ஆண்டவர்

    அன்பின் உருவம் ஆண்டவர்அழைக்கிறார் நீ அருகில் வாதொய்ந்து போன உன் வாழ்வினைகேட்கிறார் நீ அருகில் வா ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீ வாதூரமாய் நிற்கும் உன்னைத் தான்அழைக்கிறார் நீ அருகில் வா மனிதர் பலரை நன்பினாய்பலமுறை தடுமாறினாய்உற்றார் பெற்றார் அன்பெல்லாம்கனவு போன்று அகலுமே நண்பர் பலரும் இருப்பினும்நாடும் அன்பை பெற்றாயோசெல்வம் எல்லாம் மாயையேஉலகம் கானல் நீராமே ஒரு முறை அன்பை ருசித்துவிழுந்து போன நீ எழும்பி வாபலமுறை துரோகம் செய்ததால்இயேசுவின் கண்ணீரை துடைக்க வா இன்னும்…

Got any book recommendations?