Blog

  • Andavarai Ekkalamum Potriduven ஆண்டவரை எக்காலமும்

    ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
    அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும்

    1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
      ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
      நடனமாடி நன்றி சொல்வோம்…
    2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
      எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
    3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்
      எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல
    4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
      நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
    5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
      அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
    6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்
      ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை
    7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
      அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும்
    8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
      துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்

    Andavarai Ekkalamum Potriduven – ஆண்டவரை எக்காலமும் Lyrics in English
    Andavarai Ekkalamum Potriduven
    aanndavarai ekkaalamum pottiduvaen
    avarpukal eppotham en naavil olikkum

    1. ennotae aanndavarai makimaippaduththungal
      orumiththu avar naamam uyarththiduvom
      nadanamaati nanti solvom…
    2. aanndavaraith thaetinaen sevi koduththaar
      ellaavitha payaththinintum viduviththaar
    3. avarai Nnokkip kaarththathaal pirakaasamaanaen
      enathumukam vetkappattu pokavayilla
    4. aelainaan kooppittaen pathil thanthaarae
      nerukkatikal anaiththinintum viduviththaarae
    5. karththar nallavar suvaiththup paarungal
      avarai nampum manitharellaam paakkiyavaankal
    6. singakkuttikal unavinti pattini kidakkum
      aanndavarai naaduvorkku kuraivaeyillai
    7. karththar kannkal neethimaanai Nnokkiyirukkum
      avar sevikal avanukku thiranthirukkum
    8. neethimaankal kooppittal karththar kaetkiraar
      thunpangal anaiththinintum viduvikkiraar
  • Andavar Yesuvin ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி

    ஆண்டவர் இயேசுவின்
    அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

    1. இயேசென்று சொன்னாலே
      யார் என்று கேட்டிடும்-2
      எண்ணற்ற மாந்தர்க்கு
      நற்செய்தி யார் சொல்லுவார்?
      என்னை நான் தருகின்றேன்
      ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
      பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
      தேவன் அன்பினையே – நற்செய்தி
    2. அறிந்தும் அறியாமல்
      தெரிந்தும் தெரியாமல்-2
      வாழும் மாந்தர்க்கு
      சத்தியத்தை யார் சொல்வார்
      உன்னையே தந்திடுவாய்
      எழும்பி நீ புறப்படுவாய்
      பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
      அன்பை என்றும் சொல் – நற்செய்தி

    Andavar Yesuvin – ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி Lyrics in English
    Andavar Yesuvin
    aanndavar Yesuvin
    arulmoli kooriduvaen – narseythi

    1. iyaesentu sonnaalae
      yaar entu kaetdidum-2
      ennnatta maantharkku
      narseythi yaar solluvaar?
      ennai naan tharukinten
      aettukkolla maathooyaar aa… aa…
      paarpukal pottum engal Yesu
      thaevan anpinaiyae – narseythi
    2. arinthum ariyaamal
      therinthum theriyaamal-2
      vaalum maantharkku
      saththiyaththai yaar solvaar
      unnaiyae thanthiduvaay
      elumpi nee purappaduvaay
      paar pukal pottum Yesunaathan
      anpai entum sol – narseythi
  • Andavar Enakai ஆண்டவர் எனக்காய்

    ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
    அனைத்து உயிர்களே பாடுங்கள்
    ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
    எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்

    1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
      செய்யுங்கள்
      ஆனந்த சத்தத்தோடே திருமுன்
      வாருங்கள்
    2. எக்காள தொனி முழங்க இப்போது
      துதியுங்கள்
      வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை
      துதியுங்கள்
    3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்
      நுழையுங்கள்
      அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
      பலியிடுங்கள்
    4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை
      துதியுங்கள்
      சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை
      துதியுங்கள்

    ஆண்டவர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை
    அல்லேலூயா

    1. என்னை நடத்தும் இயேசுவினாலே
      எதையும் செய்திடுவேன்
      அவரது கிருபைக்கு காத்திருந்து
      ஆவியில் பெலனடைவேன்
    2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
      துன்பமோ
      அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
      ஆண்டவர் பின் செல்வேன்

    Andavar Enakai – ஆண்டவர் எனக்காய் Lyrics in English
    Andavar Enakai
    aanndavar enakkaay yaavaiyum
    seythu mutippaar achchamae enakkillai
    allaelooyaa

    1. ennai nadaththum Yesuvinaalae
      ethaiyum seythiduvaen
      avarathu kirupaikku kaaththirunthu
      aaviyil pelanataivaen
    2. varumaiyo varuththamo vaatdidum
      thunpamo
      anuthina siluvaiyaith tholil sumanthu
      aanndavar pin selvaen
  • Andavar Allugai Seikirar ஆண்டவர் ஆளுகை

    ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
    அனைத்து உயிர்களே பாடுங்கள்
    ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
    எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்

    1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
      செய்யுங்கள்
      ஆனந்த சத்தத்தோடே திருமுன்
      வாருங்கள்
    2. எக்காள தொனி முழங்க இப்போது
      துதியுங்கள்
      வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை
      துதியுங்கள்
    3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்
      நுழையுங்கள்
      அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
      பலியிடுங்கள்
    4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை
      துதியுங்கள்
      சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை
      துதியுங்கள்

    Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை Lyrics in English
    Andavar Allugai Seikirar
    aanndavar aalukai seykintar
    anaiththu uyirkalae paadungal
    raajaathi raajaa karththaathi karththar
    eppothum iruppavar inimaelum varupavar

    1. makilvudanae karththarukku aaraathanai
      seyyungal
      aanantha saththaththotae thirumun
      vaarungal
    2. ekkaala thoni mulanga ippothu
      thuthiyungal
      veennaiyudan yaal isaiththu vaenthanai
      thuthiyungal
    3. thuthiyodum pukalchchiyodum vaasalil
      nulaiyungal
      avarnaamam uyarththidungal sthoththira
      paliyidungal
    4. osaiyulla kaiththaalaththodu naesarai
      thuthiyungal
      suvaasamulla yaavarumae, Yesuvai
      thuthiyungal
  • Anburuvai Vantha Engal அன்புருவாய் வந்த எங்கள்

    அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே
    எங்கள் அன்பின் பாலனே
    எங்கள் தெய்வ பாலனே

    1. வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனே
      வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனே
      ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி
      பணிந்த பாலனே
    2. ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனே
      ஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனே
      ஈன சிலுவையில் மரித்துயிர்த்த
      மகிமைப் பாலனே
    3. தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனே
      தாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனே
      தாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்த
      இயேசு பாலனே

    Anburuvai Vantha Engal Lyrics in English
    anpuruvaay vantha engal aesupaalanae
    engal anpin paalanae
    engal theyva paalanae

    1. vaanathoothar makilnthupaada uthiththa paalanae
      vaana saasthirikalum kanndu thuthiththa paalanae
      aavalaay aattitaiyarkalum paati
      pannintha paalanae
    2. eesaayin atimaraththil thulirththa paalanae
      eenap paeyai vella vantha jeyapaalanae
      eena siluvaiyil mariththuyirththa
      makimaip paalanae
    3. thaalmai kaatta munnannaiyil pirantha paalanae
      thaalnthorin ataikkalamaay vantha paalanae
      thaakam theerkkum jeeva nathiyaay vantha
      Yesu paalanae
  • Anburuvaam Em Aandava அன்புருவாம் எம் ஆண்டவா

    1. அன்புருவாம் எம் ஆண்டவா,
      எம் ஜெபம் கேளும், நாயகா;
      நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
      பாங்குடன் கட்ட அருளும்.
    2. வாலிபத்தில் உம் நுகமே
      வாய்மை வலுவாய் ஏற்றுமே,
      வாழ்க்கை நெறியாம் சத்தியம்
      நாட்ட அருள்வீர் நித்தியம்.
    3. அல்லும் பகலும் ஆசையே
      அடக்கி ஆண்டு, உமக்கே;
      படைக்க எம்மைப் பக்தியாய்
      பழுதேயற்ற பலியாய்.
    4. சுய திருப்தி நாடாதே,
      உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
      வேண்டாம் பிறர் பயம் தயை,
      வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.
    5. திடனற்றோரைத் தாங்கிட,
      துக்கிப்பவரை ஆற்றிட;
      வாக்கால் மனத்தால் யாரையும்
      வருத்தா பலம் ஈந்திடும்.
    6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
      தீங்கற்ற இன்பம் தேடிட,
      மன்னிக்க முற்றும் தீமையை
      நேசிக்க மனு ஜாதியை.

    Anburuvaam Em Aandava Lyrics in English

    1. anpuruvaam em aanndavaa,

    em jepam kaelum, naayakaa;

    naangal um raajjiyam aanndaanndum

    paangudan katta arulum.

    1. vaalipaththil um nukamae

    vaaymai valuvaay aettumae,

    vaalkkai neriyaam saththiyam

    naatta arulveer niththiyam.

    1. allum pakalum aasaiyae

    adakki aanndu, umakkae;

    pataikka emmaip pakthiyaay

    paluthaeyatta paliyaay.

    1. suya thirupthi naadaathae,

    um theerppai muttum naadavae;

    vaenndaam pirar payam thayai,

    veeramaayp pin selvom ummai.

    1. thidanattaோraith thaangida,

    thukkippavarai aattida;

    vaakkaal manaththaal yaaraiyum

    varuththaa palam eenthidum.

    1. elithaam vaalkkai aengida,

    theengatta inpam thaetida,

    mannikka muttum theemaiyai

    naesikka manu jaathiyai.

  • Anbum Natpum Engullatho அன்பும் நட்பும் எங்குள்ளதோ

    அன்பும் நட்பும் எங்குள்ளதோ

    அங்கே இறைவன் இருக்கின்றார்

    கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்

    ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே

    அவரில் அக்களித்திடுவோம் – யாம்

    அவரில் மகிழ்ச்சி கொள்வோமே

    ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம்

    அவருக்கன்பு செய்திடுவோம்

    நேரிய உள்ளத் துடனேயாம்

    ஒருவரை ஒருவர் நேசிப்போம்

    எனவே ஒன்றாய் நாமெல்லாம்

    வந்து கூடும் போதினிலே

    மனதில் வேற்றுமை கொள்ளாமல்

    விழிப்பாய் இருந்து கொள்வோமே

    தீய சச்சரவுகள் ஒழிந்திடுக

    பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக

    நமது மத்தியில் நம் இறைவன்

    கிறிஸ்து நாதர் இருந்திடுக

    முக்தி அடைந்தோர் கூட்டத்தில்

    நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்

    மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்

    மகிமை வதனம் காண்போமே

    முடிவில்லாமல் என்றென்றும்

    நித்திய காலம் அனைத்திற்கும்

    அளவில்லாத மாண்புடைய

    பேரானந்தம் இதுவேயாம்


    Anbum Natpum Engullatho Lyrics in English
    anpum natpum engullatho

    angae iraivan irukkintar

    kiristhuvin anpu nammaiyellaam

    ontayk koottich serththathuvae

    avaril akkaliththiduvom – yaam

    avaril makilchchi kolvomae

    jeeviya thaevanuk kanjiduvom

    avarukkanpu seythiduvom

    naeriya ullath thudanaeyaam

    oruvarai oruvar naesippom

    enavae ontay naamellaam

    vanthu koodum pothinilae

    manathil vaettumai kollaamal

    vilippaay irunthu kolvomae

    theeya sachcharavukal olinthiduka

    pinakkukal ellaam poy olika

    namathu maththiyil nam iraivan

    kiristhu naathar irunthiduka

    mukthi atainthor koottaththil

    naamum ontaych sernthu manam

    makilnthu kiristhu iraivaa nin

    makimai vathanam kaannpomae

    mutivillaamal ententum

    niththiya kaalam anaiththirkum

    alavillaatha maannputaiya

    paeraanantham ithuvaeyaam

  • Anbulla Yesaiah அன்புள்ள இயேசையா

    அன்புள்ள இயேசையா
    உம் பிள்ளை நான் ஐயா
    ஆனந்த ஒளி பிறக்கும்
    வாழ்வெல்லாம் வழி திறக்கும்

    1. காடு மேடு ஓடிய ஆடு
      என்று என்னை வெறுத்திடவில்லை
      நாடி என்னை தேடிய தயவல்லவோ
      பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள
    2. பகலில் மேகம் இரவில் ஜோதி
      பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
      நாடி என்னை தேடிய தயவல்லவோ
      பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள
    3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
      உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
      நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
      பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள

    Anbulla Yesaiah Lyrics in English

    anpulla iyaesaiyaa

    um pillai naan aiyaa

    aanantha oli pirakkum

    vaalvellaam vali thirakkum

    1. kaadu maedu otiya aadu

    entu ennai veruththidavillai

    naati ennai thaetiya thayavallavo

    paaduvaen vaalvellaam inpam — anpulla

    1. pakalil maekam iravil jothi

    pasikku mannaa rusikkavum anpu

    naati ennai thaetiya thayavallavo

    paaduvaen vaalvellaam inpam — anpulla

    1. thaakam theera jeevath thannnneer

    ullangaiyil ennaiyum kannteer

    naati ennaith thaetiya thayavallavo

    paaduvaen vaalvellaam inpam — anpulla

  • Anbu Yesuvin Anbu Enthan அன்பு இயேசுவின் அன்பு எந்தன்

    Anbu Yesuvin Anbu Enthan
    அன்பு இயேசுவின் அன்பு
    எந்தன் பாவத்தை நீக்கினதால் அந்த
    அன்பை நான் என்றும் விடேன் – அல்லேலூயா
    அன்பை நான் என்றும் விடேன்

    1. பாவியாக இருக்கையிலே
      பாரில் என்னை தேடிவந்த
      பாரில் என்னை தேடி வந்தார்
      பரிசுத்த தேவ அன்பே அல்லேலூயா
      பரிசுத்த தேவ அன்பே
    2. நேசர் என்னை அன்பால் இழுத்தார்
      பாசமாய் அவரோடிணைத்தார்
      மாபெரும் அன்பிதுவே அல்லேலுயா
      மாபெரும் அன்பிதுவே
    3. எந்தன் வாஞ்சை இயேசு தானே
      எந்தன் ஜீவனும் இயேசு தானே
      அவரென்னை எறிகின்றார் அல்லேலுயா
      அவரென்னை எறிகின்றார்

    Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன் Lyrics in English
    Anbu Yesuvin Anbu Enthan
    anpu Yesuvin anpu
    enthan paavaththai neekkinathaal antha
    anpai naan entum vitaen – allaelooyaa
    anpai naan entum vitaen

    1. paaviyaaka irukkaiyilae
      paaril ennai thaetivantha
      paaril ennai thaeti vanthaar
      parisuththa thaeva anpae allaelooyaa
      parisuththa thaeva anpae
    2. naesar ennai anpaal iluththaar
      paasamaay avarotinnaiththaar
      maaperum anpithuvae allaeluyaa
      maaperum anpithuvae
    3. enthan vaanjai Yesu thaanae
      enthan jeevanum Yesu thaanae
      avarennai erikintar allaeluyaa
      avarennai erikintar
  • Anbu Thanthaiyae Karunai Thaivamae அன்புத் தந்தையே கருணை தெய்வமே

    அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே

    புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க – 2

    வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க

    பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால்

    தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் – 2

    தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய்

    உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே

    இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே

    இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே – 2

    எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல

    இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே


    Anbu Thanthaiyae Karunai Thaivamae Lyrics in English

    anputh thanthaiyae karunnai theyvamae engal anthonniyaarae

    punitha nakarilae puthumai purinthidum pathuvaip punitharae vaalka – 2

    vaalka vaalka vannnath thiruvati punithar poovati vaalka

    panniyil vaalvum pakirvil niraivum varavum um varavaal

    thanniyum Nnoykal nakarum pinnikal thalaivaa un thayavaal – 2

    thavikkum ullam thanai uyarththa tharmam thaan entay

    urimai vaalvai ulakirku uyarththa punitha nakarilae

    iraivan oliyil naangal sella valiyaich sonnavarae

    irai nalvaalvil nithamum vaalap paathai thanthavarae – 2

    enthan nenjil nee irunthu unnmai neri sella

    iraivan vaakkai vaalnthu kaattida punitha nakarilae