Blog

  • Anudhinamum Unnil Naan Valardhidave அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

    அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

    அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

    உன் அனுக்கிரகம் தரவேண்டுமே

    என்னால் ஒன்றும் கூடாதையா

    எல்லாம் உம்மால் கூடும்

    1. என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்

    ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்

    என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை

    என்றே உணர்ந்தேன் என் இயேசுவே — அனுதினமும்

    1. அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே

    அவனியில் உமக்காய் உழைத்திடவே

    அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று

    ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே — அனுதினமும்


    Anudhinamum Unnil Naan Valardhidave Lyrics in English
    anuthinamum unnil naan valarnthidavae

    anuthinamum unnil naan valarnthidavae

    un anukkirakam tharavaenndumae

    ennaal ontum koodaathaiyaa

    ellaam ummaal koodum

    1. en njaanam kalvi selvangal ellaam

    ontumillai kuppai entennnukiraen

    en neethi niyaayangal alukkaana kanthai

    ente unarnthaen en Yesuvae — anuthinamum

    1. alaiththavarae unnil pilaiththidavae

    avaniyil umakkaay ulaiththidavae

    arppannikkinten ennai intu

    aettuk kollum en Yesuvae — anuthinamum

  • Antho Kalvaariyil Arumai Ratchagare அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

    அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
    சிறுமை அடைந்தே தொங்குறார்

    சரணங்கள்

    1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
      கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
      மாயலோகத்தோடழியாதூயான்
      தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே — அந்தோ
    2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
      அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
      பல நிந்தைகள் சுமந்தாலுமே
      பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே — அந்தோ
    3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
      கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
      குருதி வடிந்தவர் தொங்கினார்
      வருந்தி மடிவோரை மீட்டிடவே — அந்தோ
    4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
      அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
      அதை எண்ணியே நிதம் வாழுவேன்
      அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே — அந்தோ
    5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
      சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
      என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
      என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் — அந்தோ

    Antho Kalvaariyil Arumai Ratchagare Lyrics in English
    antho kalvaariyil arumai iratchakarae

    sirumai atainthae thonguraar

    saranangal

    1. makimai maatchimai maranthilanthoraay

    kodumai kurusaith therintheduththaarae

    maayalokaththodaliyaathooyaan

    thooya kalvaariyin anpai anntidavae — antho

    1. alakumillai saunthariyamillai

    anthak kaeduttaாr enthanai meetka

    pala ninthaikal sumanthaalumae

    pathinaayiram paerilum siranthavarae — antho

    1. mullin mutiyum sevvangi anninthum

    kaal karangal aannikal paaynthum

    kuruthi vatinthavar thonginaar

    varunthi mativorai meettidavae — antho

    1. athisayam ithu Yesuvin thiyaakam

    athilum inpam anparin thiyaakam

    athai ennnniyae nitham vaaluvaen

    avar paathaiyai naan thodarnthaekidavae — antho

    1. siluvaik kaatchiyai kanndu munnaeri

    sevaiyae purivaen jeevanum vaiththae

    ennaich serththida varuvaenentar

    entum unnmaiyudan nampi vaalnthiduvaen — antho

  • Yeshu naam Yeshu naam (Chahe tum ko dil se) चाहे तुम को दिल से, गाए ये गीत मिल के

    चाहे तुम को दिल से, गाए ये गीत मिल के
    तेरे नाम , येशु नाम की जय – २

    जिस नाम में है ज़िन्दगी
    वो नाम है येशु मसीह
    जिस नाम में है बंदगी
    वो नाम है येशु मसीह

    येशु नाम येशु नाम – ६
    की जय …

    येशु नाम में मिलती है क्षमा
    येशु नाम में मिलती है शिफा
    येशु नाम में मिलती है कृपा
    येशु नाम में करना दुआ

    येशु नाम येशु नाम -४
    येशु नाम येशु नाम – ६
    की जय …


    Chahe tum ko dil se, gaae ye geet mil ke
    tere naam, Yeshu naam ki jai – 2

    Jis naam me hai zindagi
    wo naam hai Yeshu Mashi
    jis naam me hai bandagi
    wo naam hai Yeshu Masih

    Yeshu naam Yeshu naam -6
    ki jai…

    Yeshu naam me milti hai kshama
    Yeshu naam me milti hai shifa
    Yeshu naam me milti hai kripa
    Yeshu naam me kerna dua

    Yeshu naam Yeshu naam – 4
    Yeshu naam Yeshu naam – 6
    ki jai

  • Anpulla Yesu Nesar அன்புள்ள இயேசு நேசர்

    அன்புள்ள இயேசு நேசர்
    எனக்கெல்லாம் அவரே
    பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்

    அவர் பள்ளத்தாக்கின் லீலி
    எனதெல்லாம் அவரே
    என் ஆத்துமத்தின் பிராண நாயகர்
    துக்கத்தில் என் ஆறுதல்
    துன்பத்தில் எனதின்பம்
    என் கவலையை யெல்லாம்
    தாங்குவார்
    அவர் பள்ளத்தாக்கின் லீலி
    அவர் காலை விடிவெள்ளி
    பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்!

    1. என் சஞ்சலங்கள் நீங்க
      என் பாவம் மா அன்பாய்ச்
      சுமந்து அவர் ஜீவன் விட்டார்
      நான் யாவையும் வெறுத்தேன்
      என்நேச மீட்பர்க்காய்
      அவர் ஒருபோதும்
      கைவிடமாட்டார்
      லோகம் என்னை வெறுத்துச்
      சாத்தான் சோதித்தாலும்
      மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்
    2. கர்த்தாவின் சித்தத்துக்குக்
      கீழ்படிவேனானால்
      எல்லாத் துன்பத்தையும்
      ஜெயிப்பேன்
      எனக்குப் பயமென்ன?
      அவர் என் பங்கானால்
      என் ஆத்துமத்தின் மன்னா இவரே
      ஜீவநதிகள் பாயும்
      ராஜ்யத்தைச் சேர்க்கையில்
      அவர் திரு முகத்தை

    நான் காண்பேனே!


    Anpulla Yesu Nesar Lyrics in English
    anpulla Yesu naesar
    enakkellaam avarae
    pathinaayiram paerkalil siranthavar

    avar pallaththaakkin leeli
    enathellaam avarae
    en aaththumaththin piraana naayakar
    thukkaththil en aaruthal
    thunpaththil enathinpam
    en kavalaiyai yellaam
    thaanguvaar
    avar pallaththaakkin leeli
    avar kaalai vitivelli
    pathinaayiram paerkalil siranthavar!

    1. en sanjalangal neenga
      en paavam maa anpaaych
      sumanthu avar jeevan vittar
      naan yaavaiyum veruththaen
      ennaesa meetparkkaay
      avar orupothum
      kaividamaattar
      lokam ennai veruththuch
      saaththaan sothiththaalum
      meetpar enakku jeyam tharuvaar
    2. karththaavin siththaththukkuk
      geelpativaenaanaal
      ellaath thunpaththaiyum
      jeyippaen
      enakkup payamenna?
      avar en pangaanaal
      en aaththumaththin mannaa ivarae
      jeevanathikal paayum
      raajyaththaich serkkaiyil
      avar thiru mukaththai
      naan kaannpaenae!
  • Yeshu ne apna khoon

    येशु ने आपना खून बहा के मुझे बचा लिया
    क्यों में न गाऊँगा गुण उसी के मुझे बचा लिया
    मैं जब गुनाहों में पड़ा हुआ था
    येशु आ गया
    उसी के मारे जाने से मैं
    जीवन भी पा गया
    इसलिए गाऊँगा गुण उसी के मुझे बचा लिया

    1.मेरे गुनाहों का बोझ उठाकर
    क्या क्या न उसने सहा
    मेरे गुनाहों को माफ़ कराने
    खून भी उसका बहा
    कितना अनोखा है प्यार मसीह का
    मुझे बचा लिया

    1.मेरे गुनाहों का बोझ उठाकर
    क्या क्या न उसने सहा
    मेरे गुनाहों को माफ़ कराने
    खून भी उसका बहा
    कितना अनोखा है प्यार मसीह का
    मुझे बचा लिया


    Yeshu ne apna khoon, baha ke Mujhe bacha liya
    Kyu main na gaonga, gun usi ke mujhe bacha liya
    Main jab gunah mein pada hua tha
    Yeshu aa gaya
    Ussi ke mare jaane se main
    Jeevan bhi paa gaya
    Esiliya gaonga gun usi ke mujhe bacha liya

    1.Mere gunah ka bhoj uthe kar
    Kya kya na usne saaha
    Mere gunah ko maaf karne
    Khoon bhi uska baha
    Kitna anokha hai pyar masih ka
    Mujhe bacha liya…

    1. Seva kareingay pyare masih ki
      Jaisa ki usne kaha
      Mar bhi miteingay pyare prabhu mein
      Jaisa ki usne saaha
      Har dum hum gaayegay geet usi ke
      Mujhe bacha liya….
  • Anpai Thaarume Unthan அன்பைத் தாருமே – உந்தன்

    அன்பைத் தாருமே – உந்தன்
    அன்பைத் தாருமே (2)
    அன்பில்லாமல் நான் செய்யும்
    எல்லாக் கிரியையும் குப்பையே (2)
    அன்பைத் தாருமே – உந்தன்
    அன்பைத் தாருமே

    1. மனிதர் பாஷை பேசினாலும்
      தூதர் பாஷை பேசினாலும்
      அன்பில்லை என்றால் – நான்
      ஒன்றுமில்லையே (2)
    2. வரங்கள் எனக்கு இருந்தாலும்
      இரகசியத்தை நான்
      அறிந்தாலும் அன்பில்லை என்றால்
      – நான்
      ஒன்றுமில்iலையே (2)
    3. மலைகளைப் பெயர்க்கும்
      விசுவாசம் உடையவனாய் நான்
      இருந்தாலும் அன்பில்லை என்றால்
      – நான்

    ஒன்றுமில்லையே (2)


    Anpai Thaarume Unthan Lyrics in English
    anpaith thaarumae – unthan
    anpaith thaarumae (2)
    anpillaamal naan seyyum
    ellaak kiriyaiyum kuppaiyae (2)
    anpaith thaarumae – unthan
    anpaith thaarumae

    1. manithar paashai paesinaalum
      thoothar paashai paesinaalum
      anpillai ental – naan
      ontumillaiyae (2)
    2. varangal enakku irunthaalum
      irakasiyaththai naan
      arinthaalum anpillai ental
      – naan
      ontumililaiyae (2)
    3. malaikalaip peyarkkum
      visuvaasam utaiyavanaay naan
      irunthaalum anpillai ental
      – naan
      ontumillaiyae (2)
  • Yeshu pyar tera maine jaan liya यीशु प्यार तेरा मैने जान लिया,

    यीशु प्यार तेरा मैने जान लिया,
    मन का राजा तुझे मान लिया

    यीशु तूने मुझे, कैसा प्यार किया
    मैं तो मुक्त हुआ तूने प्राण दिया -2
    यीशु प्यार…

    तुझसे दूर रहा, गम से चूर रहा
    चरणों में रहूँ यही ठान लिया -2
    यीशु प्यार…

    दिल में छाई घटा, दिल में बोझ बढ़ा,
    गर मैने नहीं तेरा ध्यान किया – 2
    यीशु प्यार…


    Yeshu pyar tera maine jaan liya,
    man ka raja tujhe maan liya

    Yeshu tune mujhe, kaisa pyar kiya
    Mai to mukt hua tune pran diya – 2
    Yeshu pyar …

    Tujh se door raha, gam se chur raha
    Charno mei rahu ye hi than liya – 2
    Yeshu pyar …

    Dil mei chhayee ghata, dil mei bojh badha
    Gar maine nahi tera dhyan kiya – 2
    Yeshu pyar …

  • Anpae En Iyaesuvae Aaruyirae அன்பே என் இயேசுவே ஆருயிரே

    அன்பே என் இயேசுவே ஆருயிரே
    ஆட்கொண்ட என் தெய்வமே

    1. உம்மை நான் மறவேன்
      உமக்காய் வாழ்வேன்
    2. வாழ்வோ சாவோ
      எதுதான் பிரிக்க முடியும்
    3. தாயைப்போல் தேற்றினீர்
      தந்தை போல் அணைத்தீர்
    4. உம் சித்தம் நான் செய்வேன்
      அதுதான் என் உணவு
    5. இரத்தத்தால் கழுவினீர்
      இரட்சிப்பால் உடுத்தினீர்

    Anpae En Iyaesuvae Aaruyirae Lyrics in English
    anpae en Yesuvae aaruyirae
    aatkonnda en theyvamae

    1. ummai naan maravaen
      umakkaay vaalvaen
    2. vaalvo saavo
      ethuthaan pirikka mutiyum
    3. thaayaippol thaettineer
      thanthai pol annaiththeer
    4. um siththam naan seyvaen
      athuthaan en unavu
    5. iraththaththaal kaluvineer
      iratchippaal uduththineer
  • Annaiyae Arokkiya Annaiyae அன்னையே ஆரோக்கிய அன்னையே

    அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில்

    ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே – 2

    கடலின் அலைகள் காவியம் பாடும்

    கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் – 2

    மடல்விரி தாழையும் மணமது வீசும் – 2

    மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

    பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய்

    பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய் – 2

    உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம் – 2

    உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய்

    உன் திருப்பாதம் தேடியே வந்தோம்

    உன் எழில் கண்டு உள்ளத்தைத் தந்தோம் – 2

    கண்ணென எம்மைக் காத்தருள்வாயே – 2

    கர்த்தரின் தாயே துணை என்றும் நீயே


    Annaiyae Arokkiya Annaiyae Lyrics in English
    annaiyae aarokkiya annaiyae alakulla vaelaiyil

    aalayam konnda engal annaiyae – 2

    kadalin alaikal kaaviyam paadum

    kaarmukil koottam karunnaiyaik koorum – 2

    madalviri thaalaiyum manamathu veesum – 2

    maathaa unthan makimaiyaich sollum

    panniru vinnmeen mutiyinaik konndaay

    paathaththir kanniyaay nilavinaip pathiththaay – 2

    unniru karangalil ulakaththin oliyaam – 2

    uththamar Yesu paalanaik konndaay

    un thiruppaatham thaetiyae vanthom

    un elil kanndu ullaththaith thanthom – 2

    kannnnena emmaik kaaththarulvaayae – 2

    karththarin thaayae thunnai entum neeyae

    PowerPoint Presentation Slides

  • Yeshu raja, muktidata यीशु राजा, मुक्तिदाता,

    यीशु राजा, मुक्तिदाता,
    जीवन का दाता,
    पास आओ, मुक्ति पाओ,
    वो है सबको बुलाता

    हम हैं निर्बल प्राणी लेकिन
    वो ही हमारा बल है
    वो ही हमारी जीवन रोटी
    वो ही जीवन जल है

    छोड़ा उसने स्वर्ग को अपने
    धरती पर वो आया
    सारे जगत के लिये उसने
    अपना खून बहाया

    भूखों की वो भूख मिटाता
    प्यासों की प्यास बुझाता
    भटके हुओं को राह दिखाता
    नवजीवन वो देता


    Yeshu raja, muktidata
    jeevan ka data,
    Paas aao mukti pao,
    wo hai sabko bulata

    Hum hai nirbal prani lekin
    wo hi hamara bal hai
    Wo hi hamari jeevan roti
    wo hi jeevan jal hai

    Chhora usne swarg ko apne
    dharti par wo aaya
    Saare jagat ke liye usne
    apna khoon bhaya

    Bhoonko ki wo bhoonkh mitata
    pyaso ki pyaas bhujata
    Bhatke huo ko raah dikhata,
    navjeevan wo deta