Blog

  • Yeshu salib par mua यीशु सलीब पर मुआ

    यीशु सलीब पर मुआ
    तेरे लिये, मेरे लिये
    कैसा महान दुख सहा
    तेरे लिये मेरे लिये

    धारा वो कैसी खून की
    ख्रीस्त के क्रूस से बह रही
    धुल गये पाप, मिट गये दाग – 2
    यीशु मसीह के लहू से
    यीशु सलीब …

    धो डालो आज पापों को
    दिल से मिटा दो दागों को
    हो जाओ साफ, तन मन से आज-2
    यीशु मसीह के लहू से
    यीशु सलीब…

    मर गया था क्रूस पर
    छेदा गया था क्रूस पर
    मैं भी बचा, तुम भी बचो
    यहोवा की सजाओं से
    यीशु सलीब..


    Yeshu salib par mua
    teere liye, mere liye
    Kaisa mahan dukh saha
    tere liye mere liye

    Dhara wo kaisi khoon ki
    krisht ke kroos se bah gayee
    Dhul gaye paap,mit gaye daag – 2
    Yeshu masih ke lahu se
    Yeshu salib…

    Dho daalo aaj papon ko
    dil se mita lo daago ko
    Ho jao saaf,tan man se aaj – 2
    Yeshu Masih ke lahu se
    Yeshu salib…

    Dho daalo aaj papon ko
    dil se mita lo daago ko
    Ho jao saaf,tan man se aaj – 2
    Yeshu Masih ke lahu se
    Yeshu salib…

  • Yeshu tera naam hai kitna sunder येशु तेरा नाम है कितना सुंदर

    येशु तेरा नाम है कितना सुंदर
    येशु तेरा नाम है कितना पावन

    तुझ मे मिली है हमको क्षमा
    तुझ मे मिला है नया जीवन

    तुझ मे मिली है हमको कृपा
    तुझ मे हुए है हम पावन

    तुझ मे मिली है हमको शिफा
    तुझ मे मिला है अनंत जीवन


    Yeshu tera naam hai kitna sunder
    Yeshu tera naam hai kita pawan

    Tujh mai mili hai humko shama
    Tujh mai mila hai naya jeewan

    Tujh mai mili hai humko kripa
    Tujh mai hue hai hum pawan

    Tujh mai mili hai hum ko shifa
    Tujh mai mila hai aanath jeewan
    Tujh mai mili hai humko shama
    Tujh mai mila hai naya jeewan

    Tujh mai mili hai humko kripa
    Tujh mai hue hai hum pawan

    Tujh mai mili hai hum ko shifa
    Tujh mai mila hai aanath jeewan

  • Annaikku Karam Kuvippom அன்னைக்குக் கரம் குவிப்போம்

    அன்னைக்குக் கரம் குவிப்போம்

    அவள் அன்பைப் பாடிடுவோம் – 2

    கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த
    முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)
    மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2
    தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

    பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
    பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
    பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
    பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்


    Annaikku Karam Kuvippom Lyrics in English
    annaikkuk karam kuvippom

    aval anpaip paadiduvom – 2

    kannimaiyil iraivan urukkoduththaar – antha
    munnavanin annaiyenath thikalnthaar (2)
    manukkulam vaalnthida paathai pataiththaar – 2
    thinam aval pukalinaip paadiduvom

    paavamathaal manithan arulilanthaan – antu
    paasamathaal annai karunnai konndaal (2)
    paarinil vaatinor vaalvu kanndaar -2
    paarinil aval pukal paadiduvom

  • Annai Un Pathathil Amarnthidum Velai அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை

    அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை

    அல்லல்கள் யாவும் தீருதம்மா

    என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை

    பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா –2

    சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது

    சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் –2

    பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது

    படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய்

    தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய்

    நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட

    நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் –2

    உயிரான உறவுகள் பிரிகின்ற போது

    உயிரோடு கலந்து நீ குறை தீர்க்கிறாய்

    உயிரே நீதான் எந்தன் உறவாகிறாய்


    Annai Un Pathathil Amarnthidum Velai Lyrics in English
    annai un paathaththil amarnthidum vaelai

    allalkal yaavum theeruthammaa

    ennai nee thaalaatti amarnthidum vaelai

    pillai en ullam makiluthammaa –2

    sokaththin raekaikal sudukinta pothu

    sethangal theenndaamal karai serkkiraay –2

    paathangal thadumaari payilkinta pothu

    patiyaera ennodu karam korkkiraay

    thaayae neethaan enthan vaalvaakiraay

    nijamentu ennnniya naesangal kooda

    niram maarum pothu nirai seykiraay –2

    uyiraana uravukal pirikinta pothu

    uyirodu kalanthu nee kurai theerkkiraay

    uyirae neethaan enthan uravaakiraay

  • Annai Mariyaam Mathavukku அன்னை மரியாம் மாதாவுக்கு

    அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்

    நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்

    அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2

    ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2

    காத்திடும் எங்கள் –அன்னை மரியாம்

    அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ -2

    அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே -2

    காத்திடும் எங்கள் –அன்னை மரியாம்

    துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ

    தூய்மை என்னும் லீலி மலரும் நீ எங்கள் அன்னையே -2

    காத்திடும் எங்கள் –அன்னை மரியாம்


    Annai Mariyaam Mathavukku Lyrics in English
    annai mariyaam maathaavukku mangalam paadiduvom

    naam intha vaelaiyil ontayk kooti vaalththip pottiduvom

    arul niraintha ammanni akila loka naayaki -2

    aanndavanin anputh thaayum nee engal annaiyae -2

    kaaththidum engal –annai mariyaam

    amala urpavam neeyanto ataikkalamum neeyanto -2

    akilam aalum thaevathaayum nee engal annaiyae -2

    kaaththidum engal –annai mariyaam

    thunpaththil thunnai neeyanto thuyaram thutaikkum thaayanto

    thooymai ennum leeli malarum nee engal annaiyae -2

    kaaththidum engal –annai mariyaam

  • Annai Mamari Engal Anbin அன்னை மாமரி எங்கள் அன்பின்

    அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

    என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்

    தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்

    உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)

    எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ

    எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2)

    நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்

    சகாயத் தாய்மரியே எம்மை

    அரவணைத்துக் காப்பாய் நீயே-2

    அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்

    அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே -2

                                                           – நன்றிப் பூக்கள்

    Annai Mamari Engal Anbin Lyrics in English
    annai maamari engal anpin thaaymari

    entum unthan pukalaip paaduvom

    thaedum maantharaith thaettik kaaththidum

    unthan arul varangal intu thaetinom (2)

    ennnnirantha uthavikalaip pettuth thantha nee

    engal vaalvil udanirunthu kaaththu varukintay (2)

    nantip pookkal ontu serththom unthan paathaththil

    sakaayath thaaymariyae emmai

    aravannaiththuk kaappaay neeyae-2

    annnal Yesu anpu valiyaik kattuth thantha un

    anpumiku aatharavil achcham neenguthae -2

                                                           – nantip pook
  • Annai Anbilum Vilai அன்னை அன்பிலும் விலை

    அன்னை அன்பிலும் விலை
    என் இயேசுவின் தூய அன்பே – 2
    தன்னை பலியாய்த் தந்தவர்
    உன்னை விசாரிப்பார்
    என் இயேசுவின் தூய அன்பே

    1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை
      பரன் சுமந்து மீட்டாரே
      தம் நாமத்தை நீ நம்பினால்
      தளர்ந்திடாதே வா

    அன்னை அன்பிலும் விலை
    என் இயேசுவின் தூய அன்பே

    1. மாய லோகத்தின் வேஷமே
      மறைந்திடும் பொய் நாசமே
      மேலான நல் சந்தோஷமே
      மெய்த்தேவன் ஈவாரே

    அன்னை அன்பிலும் விலை
    என் இயேசுவின் தூய அன்பே

    1. உந்தன் பாரங்கள் யாவையும்
      உன்னை விட்டே அகற்றுவார்
      உன் கர்த்தரால் கூடாதது உண்டோ
      நீ நம்பி வா

    அன்னை அன்பிலும் விலை
    என் இயேசுவின் தூய அன்பே – 2
    தன்னை பலியாய்த் தந்தவர்
    உன்னை விசாரிப்பார்
    என் இயேசுவின் தூய அன்பே


    Annai Anbilum Vilai Lyrics in English
    annai anpilum vilai
    en Yesuvin thooya anpae – 2
    thannai paliyaayth thanthavar
    unnai visaarippaar
    en Yesuvin thooya anpae

    1. paavach settinil veelnthorai
      paran sumanthu meettarae
      tham naamaththai nee nampinaal
      thalarnthidaathae vaa

    annai anpilum vilai
    en Yesuvin thooya anpae

    1. maaya lokaththin vaeshamae
      marainthidum poy naasamae
      maelaana nal santhoshamae
      meyththaevan eevaarae

    annai anpilum vilai
    en Yesuvin thooya anpae

    1. unthan paarangal yaavaiyum
      unnai vittae akattuvaar
      un karththaraal koodaathathu unntoo
      nee nampi vaa

    annai anpilum vilai
    en Yesuvin thooya anpae – 2
    thannai paliyaayth thanthavar
    unnai visaarippaar
    en Yesuvin thooya anpae

  • Anjathiru Enn Nenjame அஞ்சாதிரு, என் நெஞ்சமே

    அஞ்சாதிரு, என் நெஞ்சமே

    1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,

    உன் கர்த்தர் துன்ப நாளிலே

    கண்பார்ப்போம் என்கிறார்;

    இக்கட்டில் திகையாதிரு,

    தகுந்த துணை உனக்கு

    தப்பாமல் செய்குவார்.

    1. தாவீதும் யோபும் யோசேப்பும்

    அநேக நீதிமான்களும்

    உன்னிலும் வெகுவாய்

    கஸ்தி அடைந்தும், பக்தியில்

    வேரூன்றி ஏற்ற வேளையில்

    வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.

    1. கருத்தாய் தெய்வ தயவை

    எப்போதும் நம்பும் பிள்ளையை

    சகாயர் மறவார்;

    மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்

    இரக்கமான கரத்தால்

    அணைத்து பாலிப்பார்.

    1. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;

    பேய், லோகம்,துன்பம் உனக்கு

    பொல்லாப்புச் செய்யாதே;

    இம்மானுவேல் உன் கன்மலை,

    அவர்மேல் வைத்த நம்பிக்கை

    அபத்தம் ஆகாதே.


    Anjathiru Enn Nenjame Lyrics in English
    anjaathiru, en nenjamae

    1. anjaathiru, en nenjamae,

    un karththar thunpa naalilae

    kannpaarppom enkiraar;

    ikkattil thikaiyaathiru,

    thakuntha thunnai unakku

    thappaamal seykuvaar.

    1. thaaveethum yopum yoseppum

    anaeka neethimaankalum

    unnilum vekuvaay

    kasthi atainthum, pakthiyil

    vaeroonti aetta vaelaiyil

    vaalnthaarkal poorththiyaay.

    1. karuththaay theyva thayavai

    eppothum nampum pillaiyai

    sakaayar maravaar;

    meypakthi unnil vaerkonndaal

    irakkamaana karaththaal

    annaiththu paalippaar.

    1. en nenjamae, makilnthiru;

    paey, lokam,thunpam unakku

    pollaappuch seyyaathae;

    immaanuvael un kanmalai,

    avarmael vaiththa nampikkai

    apaththam aakaathae.

  • Anjathae Naan Entrum Unnodu அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு

    அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு

    எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு – 2

    குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்

    உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் – 2

    என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது

    அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் – 2

    அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ

    சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ – 2

    அன்னை உன்னை மறந்தாலும்

    உன்னை நானோ மறவேனே அஞ்சாதே


    Anjathae Naan Entrum Unnodu Lyrics in English
    anjaathae anjaathae naan entum unnodu

    enthath thunpam vanthaalum en anpu unnodu – 2

    kuntu asaiyalaam kukaikal peyaralaam

    ulakam muluvathum unnai verukkalaam – 2

    enna nilaithaan aanaalum enthan anpu maaraathu

    anjaathae anjaathae unnai naan kaappaen – 2

    annai kulanthaiyai annaikka marappaalo

    sinna thunpamum nerunga viduvaalo – 2

    annai unnai maranthaalum

    unnai naano maravaenae anjaathae

  • Andavare Um Patham ஆண்டவரே உம் பாதம்

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா
    ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
    அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு
    அகன்று போகமாட்டேன்

    1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
      அதன்படி நடக்கின்றேன்
      உலகினை மறந்து உம்மையே நோக்கி
      ஓடி வருகின்றேன்
    2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
      நன்கு புரியும்படி
      தேவனே எனது கண்களையே
      தினமும் திறந்தருளும்
    3. வாலிபன் தனது வழிதனையே
      எதனால் சுத்தம் பண்ணுவான்
      தேவனே உமது வார்த்தையின்படியே
      காத்துக் கொள்வதனால்
    4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
      தீபமே உம் வசனம்
      செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
      தேவனே உம் வாக்கு
    5. தேவனே உமக்கு எதிராய் நான்
      பாவம் செய்யாதபடி
      உமதுவாக்கை என் இருதயத்தில்
      பதித்து வைத்துள்ளேன்

    Andavare Um Patham – ஆண்டவரே உம் பாதம் Lyrics in English
    Andavare Um Patham
    aanndavarae um paatham saranatainthaen
    atimai naan aiyaa
    aayiram aayiram thunpangal vanthaalum
    akantu pomaattaen – ummaivittu
    akantu pokamaattaen

    1. ovvoru naalum umkural kaettu
      athanpati nadakkinten
      ulakinai maranthu ummaiyae Nnokki
      oti varukinten
    2. vaethaththilulla athisayam anaiththum
      nanku puriyumpati
      thaevanae enathu kannkalaiyae
      thinamum thirantharulum
    3. vaalipan thanathu valithanaiyae
      ethanaal suththam pannnuvaan
      thaevanae umathu vaarththaiyinpatiyae
      kaaththuk kolvathanaal
    4. naan nadappatharku paathaiyaik kaattum
      theepamae um vasanam
      sellum valikku velichchamum athuvae
      thaevanae um vaakku
    5. thaevanae umakku ethiraay naan
      paavam seyyaathapati
      umathuvaakkai en iruthayaththil
      pathiththu vaiththullaen