I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Aadhaaram Neevenayyaa ఆధారం నీవేనయ్యా
ఆధారం నీవేనయ్యా (2)కాలం మారినా కష్టాలు తీరినాకారణం నీవేనయ్యాయేసయ్యా కారణం నీవేనయ్యా ||ఆధారం|| లోకంలో ఎన్నో జయాలుచూసాను నేనింత కాలం (2)అయినను ఎందుకో నెమ్మది లేదు (2)సమాధానం కొదువైనదియేసయ్యా సమాధానం కొదువైనది ||ఆధారం|| ఐశ్వర్యం కొదువేమి లేదుకుటుంబములో కలతేమి లేదు (2)అయినను ఎందుకో నెమ్మది లేదు (2)సమాధానం కొదువైనదియేసయ్యా సమాధానం కొదువైనది ||ఆధారం|| నీ సేవకునిగా జీవింపహృదయంలో ఉన్నకోర్కెలను (2)హృదయము నిచ్చావు నెమ్మది నొందా (2)సాక్షిగా జీవింతునుహల్లేలూయ సాక్షిగా జీవింతును ||ఆధారం|| Aadhaaram Neevenayyaa (2)Kaalam Maarinaa…
-
Allaelooyaa Karththaraiyae அல்லேலூயா கர்த்தரையே
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலுயா அல்லேலுயாதேவனைத் துதியுங்கள் தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் பிள்ளைகளே , வாலிபரே…
-
Allaelooyaa Allaelooyaa அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)அல்லேலூயா அல்லேலூயா (2) யெகோவா ஷாலோம் அல்லேலூயாயெகோவா நிஸியே அல்லேலூயாயெகோவா யீரே அல்லேலூயாபரிசுத்த பிதாவே அல்லேலூயா சாரோனின் ரோஜாவே அல்லேலூயாலீலி புஷ்பமே அல்லேலூயாஅழகில் சிறந்தவரே அல்லேலூயாஇயேசு கிறிஸ்துவே அல்லேலூயா தேற்றரவாளனே அல்லேலூயாபெலத்தின் ஆவியே அல்லேலூயாசத்திய ஆவியே அல்லேலூயாபரிசுத்த ஆவியே அல்லேலூயா Allaelooyaa Allaelooyaa Lyrics in English allaelooyaa allaelooyaa (2)allaelooyaa allaelooyaa (2) yekovaa shaalom allaelooyaayekovaa nisiyae allaelooyaayekovaa yeerae allaelooyaaparisuththa pithaavae allaelooyaa saaronin rojaavae allaelooyaaleeli pushpamae allaelooyaaalakil…
-
Allaelooyaa Aananthamae அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா ஆனந்தமேநான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன் அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னைஅன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே இனி துன்பம் இல்லையேஇயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டுஇன்பம் என்றென்றுமே – அல்லேலூயா தினம் போற்றிப் பாடுவேன்இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்இணைந்து பாடிடுவேன் – அல்லேலூயா Allaelooyaa Aananthamae Lyrics in English allaelooyaa aananthamaenaan allaelooyaa paati aananthippaen allaelooyaa aananthamae arumai iratchakar ennaianpodalaiththanar paavangal neekkinarae ini thunpam illaiyaeYesu makaa raajan ellorukkum…
-
Aadhaaram Naaku Aadhaaram ఆధారం నాకు ఆధారం
ఆధారం నాకు ఆధారంనాకు తోడునీడై ఉన్న నీ కృపయే ఆధారంఆశ్రయమూ నాకు ఆశ్రయమూఆపత్కాలమందు ఆశ్రయమూ నీ నామం ఆశ్రయమూతల్లితండ్రి లేకున్నా – బంధుజనులు రాకున్నాలోకమంత ఒకటైనా – బాధలన్ని బంధువులైనా ||ఆధారం|| భక్తిహీన బంధంలో నేనుండగాశ్రమల సంద్రంలో పడియుండగా (2)ఇరుకులో విశాలతనూ కలిగించిన దేవా (2)నీ చల్లని ఒడిలో నన్ను చేర్చగ రావా (2) ||ఆధారం|| దారిద్య్రపు సుడినుండి ఐశ్యర్యపు తీరానికినీ స్వరమె నా వరమై నడిపించిన యేసయ్యా (2)విడువను ఎడబాయనని పలికిన నా దేవా (2)నీ…
-
Alinthu Pokindra அழிந்து போகின்ற
அழிந்து போகின்ற ஆத்துமாக்களைதினமும் தினமும் நினைப்பேன்அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியேஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமேஆத்தும பாரமே இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும் திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன் எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லைசாமக்காவலன் சத்தியம் பேசுவேன் கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன் ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும் Alinthu Pokindra Lyrics in English alinthu pokinta…
-
Alfa Omega Devan அல்ஃபா ஒமேகா தேவன்
அல்ஃபா ஒமேகா தேவன் நீரேஆதியும் அந்தமும் நீரே துதியும் புகழும் உமக்கே உமக்கேநன்றியால் உள்ளம் உம்மை பாடிடுமே யெகோவா யீரே நீரே நீரேஎல்லாம் நீரே பார்த்துக் கொள்வீரே Alfa Omega Devan Lyrics in English alqpaa omaekaa thaevan neeraeaathiyum anthamum neerae thuthiyum pukalum umakkae umakkaenantiyaal ullam ummai paadidumae yekovaa yeerae neerae neeraeellaam neerae paarththuk kolveerae
-
Aathmeeya Gaanaalatho ఆత్మీయ గానాలతో
ఆత్మీయ గానాలతోనిన్నే ఆరాధన చేయనాస్తుతి స్తోత్ర గీతాలతోనీ నామము పూజించనా (2)మహిమ ఘనత ప్రభావములునీకే చెల్లించుచున్నానయ్యా (2)ఆరాధించనా నీ పాద సన్నిధి (2)స్తుతి పాత్రుడా – స్తోత్రార్హుడాఆరాధనా నీకే ఆరాధనా (2) ||ఆత్మీయ|| సమీపించరాని తేజస్సులోవసియించుచున్న పరిశుద్ధుడా (2)కెరూబులు సెరాపులు (2)దీవా రాత్రులు నీ సన్నిధిలో (2)స్తోత్రం చేసెనా నా ప్రాణ నాథుడా (2) ||స్తుతి పాత్రుడా|| అందరిలోను అతి శ్రేష్టుడావేల్పులలోన మహనీయుడా (2)పూజార్హుడా స్తోత్రార్హుడా (2)అతి సుందరుడా మనోహరుడా (2)చేతులెత్తనా నీ సన్నిధి కాంతిలో (2)…
-
Alazhamanae Alazham ஆழமான ஆழியிலும்
Alazhamanae Alazhamஆழமான ஆழியிலும் ஆழமான அன்புஉயர்ந்த மனிதனிலும் உயரமான அன்புஅளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்புவிவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்புபுறம்பே தள்ளாத பூரண அன்பு இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு குழியில் விழுந்தோரைகுனிந்து தூக்கும் அன்புகுப்பையில் இருப்போரைஎடுத்து நிறுத்தும் அன்புஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்புஎந்தக் காலத்திலும் மாறாத அன்பு மனிதர்கள் மாறினாலும்மாறிடாத அன்புமகனாய் ஏற்றுக்கொண்டமகா பெரிய அன்புஎன்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்துதன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு Alazhamanae Alazham Iru…
-
Alangaara Vaasalaalae அலங்கார வாசலாலே
அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்;தெய்வ வீட்டின் நன்மையாலேஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம்,மெய் வெளிச்சம், பாக்கியம். கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி யாவையும்சுத்தமாக்கியருளும். நல்ல நிலத்தில் விழுந்தவிதை பயிராகுமேநானும் அவ்வாறே மிகுந்தகனிகளைத் தரவேவசனத்தைக் காக்க நீர்ஈவளிக்கக் கடவீர். விசுவாசத்தை விடாமல்அதில் பலப்படவும்ஒருக்காலும் தவறாமல்உம்மை நான் பின்செல்லவும்,மெய்வெளிச்சத்தை நீரேஎன்னில் வீசும் கர்த்தரே. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்நீர் இப்பாழ் நிலத்திலேபெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்நல்தியானத்துடனேதாரும்…
Got any book recommendations?