Blog

  • Allelujah Kartharaiye Yegamai Thuthiyungal அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

    1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
      அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
      வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
      எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

    பல்லவி

    இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
    பூமியில் ஆட்சி செய்வார்
    அல்லேலுயா அல்லேலுயா
    தேவனைத் துதியுங்கள்

    1. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
      இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
      எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
      எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்
    2. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
      ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
      அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
      அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்
    3. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்
      வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
      பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
      செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்
    4. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
      அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
      தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
      பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

    Allelujah Kartharaiye Yegamai Thuthiyungal Lyrics in English

    1. allaelooyaa karththaraiyae aekamaayth thuthiyungal

    avar nadaththum seyalkalellaam paarththorae thuthiyungal

    vallamaiyaay kiriyai seyyum valloraith thuthiyungal

    elloraiyum aettukkollum Yesuvaith thuthiyungal

    pallavi

    iraajaathi iraajanaam Yesuraajan

    poomiyil aatchi seyvaar

    allaeluyaa allaeluyaa

    thaevanaith thuthiyungal

    1. thampurodum, veennaiyodum karththaraith thuthiyungal

    iraththaththinaal paavangalaip pokkinaar thuthiyungal

    ekkaalamum , kaiththaalamum mulangidath thuthiyungal

    ekkaalamum maaraathavar Yesuvaith thuthiyungal

    1. sooriyanae , santhiranae thaevanaith thuthiyungal

    oliyathanai engal ullam aliththoraith thuthiyungal

    akkiniyae , kalmalaiyae pataiththoraith thuthiyungal

    akkiniyaay kalmanathai utaipporaith thuthiyungal

    1. pillaikalae , vaaliparae thaevanaith thuthiyungal

    vaalvathanai avar pannikkae koduththu neer thuthiyungal

    periyavarae , pirapukkalae thaevanaith thuthiyungal

    selvangalai Yesuvukkaay seluththiyae thuthiyungal

    1. aalkadalae samuththiramae thaevanaith thuthiyungal

    alai alaiyaay ooliyarkal elumpinaar thuthiyungal

    thootharkalae munnotikalae thaevanaith thuthiyungal

    paralokaththai inthiyarkal nirappuvaar thuthiyungal

  • Aanandamu Prabhu Naakosagenu
    ఆనందము ప్రభు నాకొసగెను

    ఆనందము ప్రభు నాకొసగెను
    నా జీవితమే మారెను (2)
    నా యుల్లమందు యేసు వచ్చెన్
    నా జీవిత రాజాయెను (2) ||ఆనందము||

    ప్రభుని రుచించి ఎరిగితిని
    ఎంతో ఎంతో ప్రేమాముర్తి (2)
    విశ్వమంతట నే గాంచలేదు
    విలువైన ప్రభు ప్రేమను (2) ||ఆనందము||

    అలల వలె నా సంతోషము
    పైకి ఉప్పొంగి ఎగయుచుండె (2)
    నన్ను పిలిచి మేలులెన్నో చేసే
    నూతన జీవమొసగెన్ (2) ||ఆనందము||

    శత్రువున్ ఎదిరించి పోరాడెదన్
    విజయము పొంద బలమొందెదన్ (2)
    ప్రభువుతో లోకమున్ జయించెదన్
    ఆయనతో జీవించెదన్ (2) ||ఆనందము||


    Aanandamu Prabhu Naakosagenu
    Naa Jeevithame Maarenu (2)
    Naa Yullamandu Yesu Vachchen
    Naa Jeevitha Raajaayenu (2) ||Aanandamu||

    Prabhuni Ruchinchi Erigithini
    Entho Entho Premaamurthy (2)
    Vishwamanthata Ne Gaanchaledu
    Viluvaina Prabhu Premanu (2) ||Aanandamu||

    Alala Vale Naa Santhoshamu
    Paiki Uppongi Egayuchunde (2)
    Nannu Pilichi Melulenno Chese
    Noothana Jeevamosagen (2) ||Aanandamu||

    Shathruvun Edirinchi Poraadedan
    Vijayamu Ponda Balamondedan (2)
    Prabhuvutho Lokamun Jayinchedan
    Aayanatho Jeevinchedan (2) ||Aanandamu||

  • Aanandamaanandame ఆనందమానందమే

    ఆనందమానందమే
    ఈ భువిలో యేసయ్య నీ జననము (2)
    సర్వోన్నతమైన స్థలములలోన
    దేవునికి మహిమ ప్రభావము
    భూమి మీద తనకిష్టులకు
    సమాధానము కలుగును గాక
    హల్లెలూయా ||ఆనంద||

    తన ప్రజలను వారి పాపమునుండి రక్షించుట
    కొరకై యేసు భువికి దిగి వచ్చెను
    తన ప్రజలకు రక్షణ జ్ఞానము అనుగ్రహించుటకు
    దేవుని జ్ఞానమై వచ్చెను ||సర్వోన్నత||

    మరణ ఛాయలు చీకటిలోను కూర్చున్నవారికి
    యేసు అరుణోదయమిచ్చెను
    పాప శాపము నుండి ప్రజలకు విడుదలనిచ్చుటకు
    క్రీస్తు నర రూపము దాల్చెను ||సర్వోన్నత||


    Aanandamaanandame
    Ee Bhuvilo Yesayya Nee Jananamu (2)
    Sarvonnathamaina Sthalamulalona
    Devuniki Mahima Prabhaavamu
    Bhoomi Meeda Thanakishtulaku
    Samaadhaanamu Kalugunu Gaaka
    Hallelujah ||Aananda||

    Thana Prajalanu Vaari Paapamunundi Rakshinchuta
    Korakai Yesu Bhuviki Digi Vachchenu
    Thana Prajalaku Rakshana Gnaanamu Anugrahinchutaku
    Devuni Gnaanamai Vachchenu ||Sarvonnatha||

    Marana Chaayalu Cheekati Lonu Koorchunnavaaraiki
    Yesu Arunodayamichchenu
    Paapa Shaapamu Nundi Prajalaku Vidudalanichchutaku
    Kreesthu Nara Roopamu Daalchenu ||Sarvonnatha||

  • Aanandam Neelone ఆనందం నీలోనే

    ఆనందం నీలోనే – ఆధారం నీవేగా
    ఆశ్రయం నీలోనే – నా యేసయ్యా – స్తోత్రార్హుడు
    అర్హతేలేని నన్ను – ప్రేమించినావు
    జీవింతు ఇలలో – నీ కోసమే – సాక్ష్యార్థమై ||ఆనందం||

    పదే పదే నిన్నే చేరగా
    ప్రతిక్షణం నీవే ధ్యాసగా (2)
    కలవరాల కోటలో – కన్నీటి బాటలో (2)
    కాపాడే కవచంగా – నన్ను ఆవరించిన
    దివ్యక్షేత్రమా – స్తోత్రగీతమా ||ఆనందం||

    నిరంతరం నీవే వెలుగని
    నిత్యమైన స్వాస్థ్యం నీదని (2)
    నీ సన్నిధి వీడక – సన్నుతించి పాడనా (2)
    నీకొరకే ధ్వజమెత్తి నిన్న ప్రకటించనా
    సత్యవాక్యమే – జీవవాక్యమే ||ఆనందం||

    సర్వసత్యమే నా మార్గమై
    సంఘక్షేమమే నా ప్రాణమై (2)
    లోక మహిమ చూడక – నీ జాడలు వీడక (2)
    నీతోనే నిలవాలి నిత్య సీయోనులో
    ఈ దర్శనం – నా ఆశయం ||ఆనందం||


    Aanandam Neelone – Aadhaaram Neevegaa
    Aashrayam Neelone – Naa Yesayyaa.. Sthothraarhudaa (2)
    Arhathe Leni nannu – Preminchinaavu
    Jeevinthu Ilalo – Nee Kosame.. Sakshyaardhamai ||Aanandam||

    Pade Pade ninne Cheragaa
    Prathikshanam Neeve Dhyaasagaa (2)
    Kalavaraala Kotalo – Kanneeti Baatalo (2)
    Kaapaade Kavachamgaa – Nannu Aavarinchina
    Divya Kshethramaa – Sthothra Geethamaa ||Aanandam||

    Nirantharam Neeve Velugani
    Nithyamaina Swaasthyam Needani (2)
    Nee Sannidhi Veedaka – Sannuthinchi Paadanaa (2)
    Nee Korake Dhwajametthi Ninnu Prakatinchinaa
    Sathya Vaakyame – Jeeva Vaakyame ||Aanandam||

    Sarva Sathyame Naa Maargamai
    Sangha Kshemame Naa Praanamai (2)
    Loka Mahima Choodaka – Nee Jaadalu Veedaka (2)
    Neethone Nilavaali Nithya Seeyonulo
    Ee Darshanam – Naa Aashayam ||Aanandam||

  • Allelujah Devanukkae அல்லேலூயா தேவனுக்கே

    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா கர்த்தருக்கே
    அல்லேலூயா பரிசுத்தர்க்கே
    அல்லேலூயா ராஜனுக்கே x 2

    Verse 1

    தேவ தேவனைத் துதித்திடுவோம்
    சபையில் தேவன் எழுந்தருள
    ஒருமனதோடு அவர் நாமத்தை
    துதிகள் செலுத்தியே பாடிடுவோம் x 2

    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா கர்த்தருக்கே
    அல்லேலூயா பரிசுத்தர்க்கே
    அல்லேலூயா ராஜனுக்கே x 2

    Verse 2

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    நன்மை கிருபை தொடர்ந்திடுதே
    வேத வசனம் கீழ்ப்படிவோம்
    தேவசாயலாய் மாறிடுவோம் x 2

    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா கர்த்தருக்கே
    அல்லேலூயா பரிசுத்தர்க்கே
    அல்லேலூயா ராஜனுக்கே x 2


    Allelujah Devanukkae Lyrics in English

    allaelooyaa thaevanukkae

    allaelooyaa karththarukkae

    allaelooyaa parisuththarkkae

    allaelooyaa raajanukkae x 2

    Verse 1

    thaeva thaevanaith thuthiththiduvom

    sapaiyil thaevan eluntharula

    orumanathodu avar naamaththai

    thuthikal seluththiyae paadiduvom x 2

    allaelooyaa thaevanukkae

    allaelooyaa karththarukkae

    allaelooyaa parisuththarkkae

    allaelooyaa raajanukkae x 2

    Verse 2

    jeevanulla naatkalellaam

    nanmai kirupai thodarnthiduthae

    vaetha vasanam geelppativom

    thaevasaayalaay maariduvom x 2

    allaelooyaa thaevanukkae

    allaelooyaa karththarukkae

    allaelooyaa parisuththarkkae

    allaelooyaa raajanukkae x 2

  • Aananda Yaathra
    ఆనంద యాత్ర

    ఆనంద యాత్ర
    ఇది ఆత్మీయ యాత్ర
    యేసుతో నూతన
    యెరుషలేము యాత్ర
    మన.. యేసుతో నూతన
    యెరుషలేము యాత్ర ||ఆనంద యాత్ర||

    యేసుని రక్తము
    పాపములనుండి విడిపించెను (2)
    వేయి నోళ్ళతో స్తుతించినను
    తీర్చలేము ఆ ఋణమును (2) ||ఆనంద యాత్ర||

    రాత్రియు పగలును
    పాదములకు రాయి తగలకుండా (2)
    మనకు పరిచర్య చేయుట కొరకై
    దేవదూతలు మనకుండగా (2) ||ఆనంద యాత్ర||

    కృతజ్ఞత లేని వారు
    వేలకొలదిగ కూలినను (2)
    కృపా వాక్యమునకు సాక్షులమై
    కృప వెంబడి కృప పొందెదము (2) ||ఆనంద యాత్ర||

    ఆనందం ఆనందం
    యేసుని చూచే క్షణం ఆసన్నం
    ఆత్మానంద భరితులమై
    ఆగమనాకాంక్షతో సాగెదం ||ఆనంద యాత్ర||


    Aananda Yaathra
    Idi Aathmeeya Yaathra
    Yesutho Noothana
    Yerushalemu Yaathra
    Mana.. Yesutho Noothana
    Yerushalemu Yaathra ||Aananda Yaathra||

    Yesuni Rakthamu
    Paapamulanundi Vidipinchenu (2)
    Veyi Nollatho Sthuthinchinanu
    Theerchalemu Aa Runamunu (2) ||Aananda Yaathra||

    Raathriyu Pagalunu
    Paadamulaku Raayi Thagalakunda (2)
    Manaku Paricharya Cheyuta Korakai
    Deva Doothalu Manakundagaa (2) ||Aananda Yaathra||

    Kruthagnatha Leni Vaaru
    Velakoladiga Koolinanu (2)
    Krupaa Vaakyamunaku Saakshulamai
    Krupa Vembadi Krupa Pondedamu (2) ||Aananda Yaathra||

    Aanandam Aanandam
    Yesuni Chooche Kshanam Aasannam (2)
    Aathmaananda Bharithulamai
    Aagamanaakaankshatho Saagedam (2) ||Aananda Yaathra||

  • Allelujah Aananthame Naan அல்லேலூயா ஆனந்தமே நான்

    அல்லேலூயா ஆனந்தமே

    நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்

    அனுபல்லவி

    அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை

    அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே

    சரணங்கள்

    1. இனி துன்பம் இல்லையே

    இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு

    இன்பம் என்றென்றுமே – அல்லேலூயா

    1. தினம் போற்றிப் பாடுவேன்

    இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்

    இணைந்து பாடிடுவேன் – அல்லேலூயா


    Allelujah Aananthame Naan Lyrics in English

    allaelooyaa aananthamae

    naan allaelooyaa paati aananthippaen

    anupallavi

    allaelooyaa aananthamae arumai iratchakar ennai

    anpodalaiththanar paavangal neekkinarae

    saranangal

    1. ini thunpam illaiyae

    Yesu makaa raajan ellorukkum unndu

    inpam ententumae – allaelooyaa

    1. thinam pottip paaduvaen

    ivvulakai polae vinnnulakil or naal

    innainthu paadiduvaen – allaelooyaa

  • Alleluah Kartharaiyae Ehamai Thuthiyungal அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

    1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
      அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
      வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
      எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

    இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் ப+மியில்ஆட்சிசெய்வார்
    அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்

    1. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
      இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
      எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
      எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்
    2. சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள்
      ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
      அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
      அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்
    3. பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்
      வாழ்வதனை அவர்பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
      பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
      செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்
    4. ஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
      அலைஅலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
      தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
      பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள

    Alleluah Kartharaiyae Ehamai Thuthiyungal Lyrics in English

    1. allaelooyaa karththaraiyae aekamaayth thuthiyungal
      avar nadaththum seyalkalellaam paarththorae thuthiyungal
      vallamaiyaayk kiriyai seyyum valloraith thuthiyungal
      elloraiyum aettukkollum Yesuvaith thuthiyungal

    iraajaathi iraajanaam Yesuraajan pa+miyilaatchiseyvaar
    allaelooyaa allaelooyaa thaevanaith thuthiyungal

    1. thampurodum veennaiyodum karththaraith thuthiyungal
      iraththaththinaal paavangalaip pokkinaar thuthiyungal
      ekkaalamum kaiththaalamum mulangidath thuthiyungal
      ekkaalamum maaraathavar Yesuvaith thuthiyungal
    2. sooriyanae, santhiranae thaevanaith thuthiyungal
      oliyathanai engal ullam aliththoraith thuthiyungal
      akkiniyae, kalmalaiyae pataiththoraith thuthiyungal
      akkiniyaay kalmanathai utaipporaith thuthiyungal
    3. pillaikalae, vaaliparae thaevanaith thuthiyungal
      vaalvathanai avarpannikkae koduththu neer thuthiyungal
      periyavarae, pirapukkalae thaevanaith thuthiyungal
      selvangalai Yesuvukkaay seluththiyae thuthiyungal
    4. aalkadalae, samuththiramae thaevanaith thuthiyungal
      alaialaiyaay ooliyarkal elumpinaar thuthiyungal
      thootharkalae munnotikalae thaevanaith thuthiyungal
      paralokaththai inthiyarkal nirappuvaar thuthiyungala
  • Allaeluuyaa! Allaeluuyaa! அல்லேலூயா! அல்லேலூயா!

    அல்லேலூயா!

    1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
    இப்போது போர் முடிந்ததே
    சிறந்த வெற்றி ஆயிற்றே கெம்பீர ஸ்துதி செய்வோமே
    அல்லேலூயா!

    2.கொடூர சாவை மேற்கொண்டார்
    பாதாள சேனையை வென்றார்
    நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்
    அல்லேலூயா!

    3.இந்நாள் எழுந்த வேந்தரே
    என்றைக்கும் அரசாள்வீரே
    களித்து ஆர்ப்பரிப்போமே!
    அல்லேலூயா!

    4.எல்லாருக்கும் உம்மைப் போற்ற நீர்
    மரித்துயிர்த்திருக்கிறீர்
    சாகாத ஜீவன் அருள்வீர்
    அல்லேலூயா!


    அல்லேலூயா!

    1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
    இப்போது போர் முடிந்ததே
    சிறந்த வெற்றி ஆயிற்றே கெம்பீர ஸ்துதி செய்வோமே
    அல்லேலூயா!

    2.கொடூர சாவை மேற்கொண்டார்
    பாதாள சேனையை வென்றார்
    நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்
    அல்லேலூயா!

    3.இந்நாள் எழுந்த வேந்தரே
    என்றைக்கும் அரசாள்வீரே
    களித்து ஆர்ப்பரிப்போமே!
    அல்லேலூயா!

    4.எல்லாருக்கும் உம்மைப் போற்ற நீர்
    மரித்துயிர்த்திருக்கிறீர்
    சாகாத ஜீவன் அருள்வீர்
    அல்லேலூயா!

  • Aananda Thailaabhishekamu ఆనంద తైలాభిషేకము

    ఆనంద తైలాభిషేకము నిమ్ము – ఆత్మ స్వరూపుడా
    నాకు ఆనంద తైలాభిషేకము నిమ్ము – ఆత్మ స్వరూపుడా
    ఆత్మ స్వరూపుడా – నా ప్రేమ పూర్ణుడా
    పరిశుద్ధాత్ముడా – నా ప్రేమ పూర్ణుడా

    ఎండిన ఎముకలు జీవింప జేయుము
    ఆత్మ స్వరూపుడా – పరమాత్మ స్వరూపుడా (2) ||ఆనంద||

    అరణ్య భూమిని ఫలియింప జేయుము
    ఆత్మ స్వరూపుడా – నా ప్రేమ పూర్ణుడా (2) ||ఆనంద||

    యవ్వనులకు నీ దర్శన మిమ్ము
    ఆత్మ స్వరూపుడా – నా ప్రేమ పూర్ణుడా (2) ||ఆనంద||


    Aananda Thailaabhishekamu Nimmu – Aathma Swaroopudaa
    Naaku Aananda Thailaabhishekamu Nimmu – Aathma Swaroopudaa
    Aathma Swaroopudaa – Naa Prema Poornudaa
    Parishuddhaathmudaa – Naa Prema Poornudaa

    Endina Emukalu Jeevimpa Jeyumu
    Aathma Swaroopudaa – Paramaathma Swaroopudaa (2) ||Aananda||

    Aranya Bhoomini Phaliyimpa Jeyumu
    Aathma Swaroopudaa – Naa Prema Poornudaa (2) ||Aananda||

    Yavvanulaku Nee Darshana Mimmu
    Aathma Swaroopudaa – Naa Prema Poornudaa (2) ||Aananda||