Blog

  • Allaeluuyaa Thaevanukkae அல்லேலூயா தேவனுக்கே

    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா ராஜனுக்கே (2)
    தேவாதி தேவன்
    ராஜாதி ராஜன்
    என்றென்றும் நடத்திடுவார்

    ஆராதனை ஆராதனை
    அல்லேலூயா அல்லேலூயா (2)
    ஆராதனை உமக்கே

    1. துணையாளாரே துணையாளரே
      துன்பத்தில் தாங்கும் மணவாளரே
      கண்ணீரை நீக்கி காய்ங்கள் ஆற்றி
      கனிவோடு நடத்திடுவார் (ஆராதனை)
    2. வெண் மேகமே வெண் மேகமே
      வெளிச்சம் தாரும் இந்நேரமே
      அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
      ஆற்றலைத் தந்திடுவார்

    Allaeluuyaa Thaevanukkae Lyrics in English

    allaelooyaa thaevanukkae
    allaelooyaa raajanukkae (2)
    thaevaathi thaevan
    raajaathi raajan
    ententum nadaththiduvaar

    aaraathanai aaraathanai
    allaelooyaa allaelooyaa (2)
    aaraathanai umakkae

    1. thunnaiyaalaarae thunnaiyaalarae
      thunpaththil thaangum manavaalarae
      kannnneerai neekki kaayngal aatti
      kanivodu nadaththiduvaar (aaraathanai)
    2. venn maekamae venn maekamae
      velichcham thaarum innaeramae
      apishaekam ootti maruroopamaakki
      aattalaith thanthiduvaar
  • Allaelooyaa Namathaanndavarai அல்லேலூயா நமதாண்டவரை

    அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)
    அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து

    1. மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்
      மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)
      மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்
      மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம்
    2. அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
      அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)
      அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்

    அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்


    Allaelooyaa Namathaanndavarai Lyrics in English

    allaelooyaa namathaanndavarai avar aalayaththil tholuvom (2)
    avarutaiya kiriyaiyaana aakaaya virivai paarththu

    1. maatchiyaana valla kara makaththuvaththukaakavum thuthippom
      maa ekkaala thoniyodum veennaiyodum thuthippom (2)
      maasillaa sura manndalaththodum thampuruvodum nadanaththodum
      maaperiyaalodum innisai thaen kulalodum thuthiththiduvom
    2. allaelooyaa osaiyulla kaiththaalangalai konndum thuthippom
      avarutaiya puthuppaattaை pannnnisaiththu thuthippom (2)
      athisaya pataippukal anaiththodum uyirinai petta yaavattaோdum

    allaelooyaa geetham anaivarum paati thuthiththu uyarththiduvom

  • Aadhaaram Neevenayyaa ఆధారం నీవేనయ్యా

    ఆధారం నీవేనయ్యా (2)
    కాలం మారినా కష్టాలు తీరినా
    కారణం నీవేనయ్యా
    యేసయ్యా కారణం నీవేనయ్యా ||ఆధారం||

    లోకంలో ఎన్నో జయాలు
    చూసాను నేనింత కాలం (2)
    అయినను ఎందుకో నెమ్మది లేదు (2)
    సమాధానం కొదువైనది
    యేసయ్యా సమాధానం కొదువైనది ||ఆధారం||

    ఐశ్వర్యం కొదువేమి లేదు
    కుటుంబములో కలతేమి లేదు (2)
    అయినను ఎందుకో నెమ్మది లేదు (2)
    సమాధానం కొదువైనది
    యేసయ్యా సమాధానం కొదువైనది ||ఆధారం||

    నీ సేవకునిగా జీవింప
    హృదయంలో ఉన్నకోర్కెలను (2)
    హృదయము నిచ్చావు నెమ్మది నొందా (2)
    సాక్షిగా జీవింతును
    హల్లేలూయ సాక్షిగా జీవింతును ||ఆధారం||


    Aadhaaram Neevenayyaa (2)
    Kaalam Maarinaa Kashtaalu Theerinaa
    Kaaranam Neevenayyaa
    Yesayyaa Kaaranam Neevenayyaa ||Aadhaaram||

    Lokamlo Enno Jayaalu
    Choosanu Nenintha Kaalam (2)
    Ainanu Enduko Nemmadi Ledu (2)
    Samaadhanam Koduvainadi
    Yesayyaa Samaadhanam Koduvainadi ||Aadhaaram||

    Aishwaryam Koduvemi Ledu
    Kutumbamulo Kalathemi Ledu (2)
    Ainanu Enduko Nemmadi Ledu (2)
    Samaadhanam Koduvainadi
    Yesayyaa Samaadhanam Koduvainadi ||Aadhaaram||

    Nee Sevakunigaa Jeevimpa
    Hrudayamlo Unna Korkelanu (2)
    Hrudayamu Nichchaavu Nemmadi Nondaa (2)
    Saakshigaa Jeevinthunu
    Hallelooyaa Saakshigaa Jeevinthunu ||Aadhaaram||

  • Allaelooyaa Karththaraiyae அல்லேலூயா கர்த்தரையே

    1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
      அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
      வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
      எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

    இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
    பூமியில் ஆட்சி செய்வார்
    அல்லேலுயா அல்லேலுயா
    தேவனைத் துதியுங்கள்

    1. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
      இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
      எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
      எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்
    2. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
      ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
      அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
      அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்
    3. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்
      வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
      பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
      செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்
    4. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
      அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
      தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
      பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

    Allaelooyaa Karththaraiyae Lyrics in English

    1. allaelooyaa karththaraiyae aekamaayth thuthiyungal
      avar nadaththum seyalkalellaam paarththorae thuthiyungal
      vallamaiyaay kiriyai seyyum valloraith thuthiyungal
      elloraiyum aettukkollum Yesuvaith thuthiyungal

    iraajaathi iraajanaam Yesuraajan
    poomiyil aatchi seyvaar
    allaeluyaa allaeluyaa
    thaevanaith thuthiyungal

    1. thampurodum, veennaiyodum karththaraith thuthiyungal
      iraththaththinaal paavangalaip pokkinaar thuthiyungal
      ekkaalamum , kaiththaalamum mulangidath thuthiyungal
      ekkaalamum maaraathavar Yesuvaith thuthiyungal
    2. sooriyanae , santhiranae thaevanaith thuthiyungal
      oliyathanai engal ullam aliththoraith thuthiyungal
      akkiniyae , kalmalaiyae pataiththoraith thuthiyungal
      akkiniyaay kalmanathai utaipporaith thuthiyungal
    3. pillaikalae , vaaliparae thaevanaith thuthiyungal
      vaalvathanai avar pannikkae koduththu neer thuthiyungal

    periyavarae , pirapukkalae thaevanaith thuthiyungal
    selvangalai Yesuvukkaay seluththiyae thuthiyungal

    1. aalkadalae samuththiramae thaevanaith thuthiyungal
      alai alaiyaay ooliyarkal elumpinaar thuthiyungal
      thootharkalae munnotikalae thaevanaith thuthiyungal
      paralokaththai inthiyarkal nirappuvaar thuthiyungal
  • Allaelooyaa Allaelooyaa அல்லேலூயா அல்லேலூயா

    அல்லேலூயா அல்லேலூயா (2)
    அல்லேலூயா அல்லேலூயா (2)

    1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா
      யெகோவா நிஸியே அல்லேலூயா
      யெகோவா யீரே அல்லேலூயா
      பரிசுத்த பிதாவே அல்லேலூயா
    2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
      லீலி புஷ்பமே அல்லேலூயா
      அழகில் சிறந்தவரே அல்லேலூயா
      இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா
    3. தேற்றரவாளனே அல்லேலூயா
      பெலத்தின் ஆவியே அல்லேலூயா
      சத்திய ஆவியே அல்லேலூயா
      பரிசுத்த ஆவியே அல்லேலூயா

    Allaelooyaa Allaelooyaa Lyrics in English

    allaelooyaa allaelooyaa (2)
    allaelooyaa allaelooyaa (2)

    1. yekovaa shaalom allaelooyaa
      yekovaa nisiyae allaelooyaa
      yekovaa yeerae allaelooyaa
      parisuththa pithaavae allaelooyaa
    2. saaronin rojaavae allaelooyaa
      leeli pushpamae allaelooyaa
      alakil siranthavarae allaelooyaa
      Yesu kiristhuvae allaelooyaa
    3. thaettaravaalanae allaelooyaa
      pelaththin aaviyae allaelooyaa
      saththiya aaviyae allaelooyaa
      parisuththa aaviyae allaelooyaa
  • Allaelooyaa Aananthamae அல்லேலூயா ஆனந்தமே

    அல்லேலூயா ஆனந்தமே
    நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்

    அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை
    அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே

    1. இனி துன்பம் இல்லையே
      இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு
      இன்பம் என்றென்றுமே – அல்லேலூயா
    2. தினம் போற்றிப் பாடுவேன்
      இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்
      இணைந்து பாடிடுவேன் – அல்லேலூயா

    Allaelooyaa Aananthamae Lyrics in English

    allaelooyaa aananthamae
    naan allaelooyaa paati aananthippaen

    allaelooyaa aananthamae arumai iratchakar ennai
    anpodalaiththanar paavangal neekkinarae

    1. ini thunpam illaiyae
      Yesu makaa raajan ellorukkum unndu
      inpam ententumae – allaelooyaa
    2. thinam pottip paaduvaen
      ivvulakai polae vinnnulakil or naal
      innainthu paadiduvaen – allaelooyaa
  • Aadhaaram Naaku Aadhaaram ఆధారం నాకు ఆధారం

    ఆధారం నాకు ఆధారం
    నాకు తోడునీడై ఉన్న నీ కృపయే ఆధారం
    ఆశ్రయమూ నాకు ఆశ్రయమూ
    ఆపత్కాలమందు ఆశ్రయమూ నీ నామం ఆశ్రయమూ
    తల్లితండ్రి లేకున్నా – బంధుజనులు రాకున్నా
    లోకమంత ఒకటైనా – బాధలన్ని బంధువులైనా ||ఆధారం||

    భక్తిహీన బంధంలో నేనుండగా
    శ్రమల సంద్రంలో పడియుండగా (2)
    ఇరుకులో విశాలతనూ కలిగించిన దేవా (2)
    నీ చల్లని ఒడిలో నన్ను చేర్చగ రావా (2) ||ఆధారం||

    దారిద్య్రపు సుడినుండి ఐశ్యర్యపు తీరానికి
    నీ స్వరమె నా వరమై నడిపించిన యేసయ్యా (2)
    విడువను ఎడబాయనని పలికిన నా దేవా (2)
    నీ చల్లని ఒడిలో నన్ను చేర్చగ రావా (2) ||ఆధారం||

    దిగులుపడిన వేళలలో దరిచేరిన దేవా
    అవమానపు చీకటిలో బలమిచ్చిన నా దేవా (2)
    చీకటిలో వెలుగువై నడిచొచ్చిన నా దేవా (2)
    నీ చల్లని ఒడిలో నన్ను చేర్చగ రావా (2) ||ఆధారం||


    Aadhaaram Naaku Aadhaaram
    Naaku Thodu Needai Unna Nee Krupaye Aadhaaram
    Aashrayamu Naaku Aashrayamu
    Aapathkaalamandu Aashrayamu Nee Naamam Aashrayamu
    Thalli Thandri Lekunnaa – Bandhu Janulu Raakunaa
    Lokamantha Okatainaa – Baadhalanni Bandhuvulainaa ||Aadhaaram||

    Bhakthiheena Bandhamlo Nenundagaa
    Shramala Sandramlo Padiyundagaa (2)
    Irukulo Vishaalathanu Kaliginchina Devaa (2)
    Nee Challani Odilo Nannu Cherchaga Raavaa (2) ||Aadhaaram||

    Daaridryapu Sudi Nundi Aishwaryapu Theeraaniki
    Nee Swarame Naa Varamai Nadipinchina Yesayyaa (2)
    Viduvanu Edabaayanani Palikina Naa Devaa (2)
    Nee Challani Odilo Nannu Cherchaga Raavaa (2) ||Aadhaaram||

    Digilupadina Velalalo Dari Cherina Devaa
    Avamaanapu Cheekatilo Balamichchina Naa Devaa (2)
    Cheekatilo Veluguvai Nadichochchina Naa Devaa (2)
    Nee Challani Odilo Nannu Cherchaga Raavaa (2) ||Aadhaaram||

  • Alinthu Pokindra அழிந்து போகின்ற

    அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
    தினமும் தினமும் நினைப்பேன்
    அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியே
    ஓடி ஓடி உழைப்பேன்

    தெய்வமே தாருமே
    ஆத்தும பாரமே

    1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்
      மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும்
    2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்
      சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன்
    3. எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லை
      சாமக்காவலன் சத்தியம் பேசுவேன்
    4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்
      கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன்
    5. ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்
      விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும்

    Alinthu Pokindra Lyrics in English

    alinthu pokinta aaththumaakkalai

    thinamum thinamum ninaippaen

    alainthu thirikinta aattaைththaetiyae

    oti oti ulaippaen

    theyvamae thaarumae

    aaththuma paaramae

    1. irulin jaathikal paeroli kaanattum
      mariththa manitharmael velichcham uthikkattum
    2. thirappin vaasalil thinamum nirkinten
      suvarai ataikka naan thinamum jepikkinten
    3. ekkaala saptham naan molanam enakkillai
      saamakkaavalan saththiyam paesuvaen
    4. kannnneer sinthiyae vithaikal thoovinaen
      kempeera saththamaay aruvatai seykiraen
    5. oothaari maintharkal ummidam thirumpattum
      vinnnakam makilattum virunthu nadakkattum
  • Alfa Omega Devan அல்ஃபா ஒமேகா தேவன்

    அல்ஃபா ஒமேகா தேவன் நீரே
    ஆதியும் அந்தமும் நீரே

    துதியும் புகழும் உமக்கே உமக்கே
    நன்றியால் உள்ளம் உம்மை பாடிடுமே

    யெகோவா யீரே நீரே நீரே
    எல்லாம் நீரே பார்த்துக் கொள்வீரே


    Alfa Omega Devan Lyrics in English

    alqpaa omaekaa thaevan neerae
    aathiyum anthamum neerae

    thuthiyum pukalum umakkae umakkae
    nantiyaal ullam ummai paadidumae

    yekovaa yeerae neerae neerae
    ellaam neerae paarththuk kolveerae

  • Aathmeeya Gaanaalatho ఆత్మీయ గానాలతో

    ఆత్మీయ గానాలతో
    నిన్నే ఆరాధన చేయనా
    స్తుతి స్తోత్ర గీతాలతో
    నీ నామము పూజించనా (2)
    మహిమ ఘనత ప్రభావములు
    నీకే చెల్లించుచున్నానయ్యా (2)
    ఆరాధించనా నీ పాద సన్నిధి (2)
    స్తుతి పాత్రుడా – స్తోత్రార్హుడా
    ఆరాధనా నీకే ఆరాధనా (2) ||ఆత్మీయ||

    సమీపించరాని తేజస్సులో
    వసియించుచున్న పరిశుద్ధుడా (2)
    కెరూబులు సెరాపులు (2)
    దీవా రాత్రులు నీ సన్నిధిలో (2)
    స్తోత్రం చేసెనా నా ప్రాణ నాథుడా (2) ||స్తుతి పాత్రుడా||

    అందరిలోను అతి శ్రేష్టుడా
    వేల్పులలోన మహనీయుడా (2)
    పూజార్హుడా స్తోత్రార్హుడా (2)
    అతి సుందరుడా మనోహరుడా (2)
    చేతులెత్తనా నీ సన్నిధి కాంతిలో (2) ||స్తుతి పాత్రుడా||

    అగ్ని జ్వాలల వంటి నేత్రాలు గలవాడా
    అపరంజిని పోలిన పాదాలు గలవాడా (2)
    (దేవా) విస్తార జల నదుల శబ్దము పోలిన (2)
    స్వరమును కలిగిన ఘననీయుడా (2)
    శిరము వంచనా సర్వోన్నతుడా (2) ||స్తుతి పాత్రుడా||


    Aathmeeya Gaanaalatho
    Ninne Aaraadhana Cheyanaa
    Sthuthi Sthothra Geethaalatho
    Nee Naamamu Poojinchanaa (2)
    Mahima Ghanatha Prabhaavamulu
    Neeke Chellinchuchunnaanayyaa (2)
    Aaraadhinchanaa Nee Paada Sannidhi (2)
    Sthuthi Paathrudaa – Sthothraarhudaa
    Aaraadhanaa Neeke Aaraadhanaa (2) ||Aathmeeya||

    Sameepincharaani Thejassulo
    Vasiyinchuchunna Parishuddhudaa (2)
    Keroobulu Seraapulu (2)
    Deevaa Raathrulu Nee Sannidhilo (2)
    Sthothram Chesenaa Naa Praana Naathudaa (2) ||Sthuthi Paathrudaa||

    Andarilona Athi Shreshtudaa
    Velpulalona Mahaneeyudaa (2)
    Poojaarhudaa Sthothraarhudaa (2)
    Athi Sundarudaa Manoharudaa (2)
    Chethuletthanaa Nee Sannidhi Kaanthilo (2) ||Sthuthi Paathrudaa||

    Agni Jwaalala Vanti Nethraalu Galavaadaa
    Aparanjini Polina Paadaalu Galavaadaa (2)
    (Devaa) Visthaara Jala Nadula Shabdamu Polina (2)
    Swaramunu Kaligina Ghananeeyudaa (2)
    Shiramu Vanchanaa Sarvonnathudaa (2) ||Sthuthi Paathrudaa||