Blog

  • Alaikirar Alaikirar Anbai Indre Unnai அழைக்கிறார் அழைக்கிறார்

    அழைக்கிறார் அழைக்கிறார்
    அன்பாய் இன்றே உன்னை
    கல்லும் கரையும் கல்வாரியண்டை
    கர்த்தர் அழைக்கிறார்

    சரணங்கள்

    1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
      கெட்ட குமாரனைப்போல்
      பாவத்தின் சம்பளம் மரணமே
      பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்
    2. உந்தன் நீதி கந்தையாகும்
      உன்னில் நன்மை ஒன்றில்லை
      பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
      பாவியை நேசித்தார் — அழைக்கிறார்
    3. பாவங்களை மறைப்பவன்
      பாரில் வாழ்வை அடையான்
      சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
      சங்காரம் அடைவார் — அழைக்கிறார்
    4. நானே வழி சத்தியமும்
      நித்திய ஜீவன் என்றார்
      இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
      இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்
    5. காலங்களும் கடந்திடும்
      வால வயதும் மாறும்
      தேவனைச் சந்திக்கும் வேளையிதே
      தேடி நீ வாராயோ — அழைக்கிறார்

    அழைக்கிறார் அழைக்கிறார்
    அன்பாய் இன்றே உன்னை
    கல்லும் கரையும் கல்வாரியண்டை
    கர்த்தர் அழைக்கிறார்

    சரணங்கள்

    1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
      கெட்ட குமாரனைப்போல்
      பாவத்தின் சம்பளம் மரணமே
      பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்
    2. உந்தன் நீதி கந்தையாகும்
      உன்னில் நன்மை ஒன்றில்லை
      பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
      பாவியை நேசித்தார் — அழைக்கிறார்
    3. பாவங்களை மறைப்பவன்
      பாரில் வாழ்வை அடையான்
      சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
      சங்காரம் அடைவார் — அழைக்கிறார்
    4. நானே வழி சத்தியமும்
      நித்திய ஜீவன் என்றார்
      இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
      இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்
    5. காலங்களும் கடந்திடும்
      வால வயதும் மாறும்
      தேவனைச் சந்திக்கும் வேளையிதே
      தேடி நீ வாராயோ — அழைக்கிறார்
  • Alaikadalin Oosaiyilae அலைகடலின் ஓசையிலே

    அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
    அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா –2

    நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே –2
    அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா –2

    கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் –2
    எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா –2

    வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் –2
    வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் –2


    Alaikadalin Oosaiyilae Lyrics in English

    alaikadalin osaiyilae anpumoli kaetkuthammaa

    annaiyaval aalayaththil arul nirainthu kaanuthammaa –2

    nonnti mudam koon kurudu Nnoykalellaam theernthidavae –2

    annti vantha anaivarukkum arulvalangum annaiyammaa –2

    kannkavarum aalayamum kaannikkaip porulanaiyum –2

    ennnnillaak kavithaikalai ententum kooruthammaa –2

    vaelainakar thiruththalaththil veettirukkum annaiyival –2

    vaenndum varam thanthiduvaal vaethanaikal theerththiduvaal –2

  • Alaidadal modhum podhu அலைகடல் மோதும்போது

    அலைகடல் மோதும்போது, உந்தன் படகு சாயும்போது,
    உன் கூக்குரல் கேட்கும்போது, உன் பக்கம் வருகிறார்

    அவரே நம் இரட்சகர், அவரே நம் புகலிடம்
    அவரே நம் நங்கூரம், அவர் இயேசு, நம் இயேசு

    பெருங்காற்று கடலும் உன்னைஅமிழ்த்தும் வேளையில்
    உந்தன் வாழ்க்கைப்படகு உடைந்து போகும் நிலைமையில்
    உன்னை காக்கும்படி அவர் பாதங்கள் முன் நின்றிடும்
    உன்னை தூக்கும்படி அவர் கண்கள் உன்னை நோக்கிடும்

    பயமும் திகிலும் உன்னை நெருக்கும் வேளையில்
    பெரும் அலைகள் உன்னை மூழ்கச் செய்யும் நேரத்தில்
    உன்னை மீட்கும்படி அவர் அற்புத கரத்தை நீட்டிடுவார்
    கடல்மேலே நடக்க தைரியம் உனக்கு தந்திடுவார்

    உந்தன் வாழ்க்கை காரிருளில் இருக்கும் வேளையில்
    உதவி செய்வோர் யாருமில்லா நிலைமையில்
    பாதை காட்டும் கலங்கரை விளக்காய் இருந்திடுவார்
    உந்தன் வாழ்க்கை படகை அக்கரையில் சேர்த்திடுவார்


    Alaidadal modhum podhu Lyrics in English

    alaikadal mothumpothu, unthan padaku saayumpothu,
    un kookkural kaetkumpothu, un pakkam varukiraar

    avarae nam iratchakar, avarae nam pukalidam
    avarae nam nangaூram, avar Yesu, nam Yesu

    perungaattu kadalum unnaiamilththum vaelaiyil
    unthan vaalkkaippadaku utainthu pokum nilaimaiyil
    unnai kaakkumpati avar paathangal mun nintidum
    unnai thookkumpati avar kannkal unnai Nnokkidum

    payamum thikilum unnai nerukkum vaelaiyil
    perum alaikal unnai moolkach seyyum naeraththil
    unnai meetkumpati avar arputha karaththai neetdiduvaar
    kadalmaelae nadakka thairiyam unakku thanthiduvaar

    unthan vaalkkai kaarirulil irukkum vaelaiyil
    uthavi seyvor yaarumillaa nilaimaiyil
    paathai kaattum kalangarai vilakkaay irunthiduvaar
    unthan vaalkkai padakai akkaraiyil serththiduvaar

  • alai alaiyai painthu varum அலையாலையாய் பாய்ந்து வரும்

    அலையாலையாய் பாய்ந்து வரும்
    தேவகிருபை என்னை நனைத்ததையா

    தேவனே உம் கிருபை
    என்றென்றும் மாறாதது

    மலைகள் விலகினாலும்
    மாசற்ற கிருபை பெருகுமே
    மன்னவனை மகிழ்வித்தால்
    மழையாக கிருபை ஊற்றுமே-பெரு

    அதிகாலை தேவ சமூகமே
    ஆச்சரிய கிருபை பெருகுமே
    ஆராதனை தூபத்தில்
    அப்பாவின் ஜீவன் கிடைக்குமே -இயேசு

    பெலவீனத்தில் உம் கிருபை
    பெலனாய் பாயுதையா
    பலகோடி மைந்தர்களின் – வாழ்வு
    மாறும் கிருபை வேண்டுமே – இன்று


    alai alaiyai painthu varum Lyrics in English

    alaiyaalaiyaay paaynthu varum
    thaevakirupai ennai nanaiththathaiyaa

    thaevanae um kirupai
    ententum maaraathathu

    malaikal vilakinaalum
    maasatta kirupai perukumae
    mannavanai makilviththaal
    malaiyaaka kirupai oottumae-peru

    athikaalai thaeva samookamae
    aachchariya kirupai perukumae
    aaraathanai thoopaththil
    appaavin jeevan kitaikkumae -Yesu

    pelaveenaththil um kirupai
    pelanaay paayuthaiyaa
    palakoti maintharkalin – vaalvu
    maarum kirupai vaenndumae – intu

  • Alaganavar arumaiyanavar அழகானவர் அருமையானவர்

    அழகானவர் அருமையானவர்
    இனிமையானவர்
    மகிமையானவர் மீட்பரானவர்
    அவர் இயேசு இயேசு இயேசு

    சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
    என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
    இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
    என்னுடையவர் என் ஆத்ம நேசரே

    கன்மலையும் கோட்டையும்
    துணையுமானவர்- ஆற்றித்
    தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
    என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
    என்னுடையவர் என் நேச கர்த்தரே

    கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
    நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
    பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா
    என்னுடையவர் என் அன்பு இரட்சகர்


    Alaganavar arumaiyanavar Lyrics in English

    inimaiyaanavar
    makimaiyaanavar meetparaanavar
    avar Yesu Yesu Yesu

    senaikalin karththar nam makimaiyin raajaa
    entum nammotirukkum immaanuvaelar
    immattum inimaelum enthan naesar
    ennutaiyavar en aathma naesarae

    kanmalaiyum kottaைyum
    thunnaiyumaanavar- aattith
    thaettik kaaththidum thaayumaanavar
    ententum nadaththidum enthan raajaa
    ennutaiyavar en naesa karththarae

    kalvaari maettilae kolkathaavilae
    naesar iraththam sinthiyae ennai meettar
    paasaththin ellaithaan Yesuraajaa
    ennutaiyavar en anpu iratchakar

  • Alagai Nirkum Yaar Ivargal அழகாய் நிற்கும் யார் இவர்கள்

    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
    திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
    சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

    சரணங்கள்

    1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
      ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
      சிறிதானதோ பெரிதானதோ
      பெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய்
    2. காடு மேடு கடந்து சென்று
      கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
      உயர்வினிலும் தாழ்வினிலும்
      ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய்
    3. தனிமையிலும் வறுமையிலும்
      லாசரு போன்று நின்றவர்கள்
      யாசித்தாலும் போஷித்தாலும்
      விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்
    4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
      எல்லா மொழியும் பேசும் மக்களாம்
      சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
      சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்
    5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
      வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
      ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
      ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று — அழகாய்
    6. இனி இவர்கள் பசி அடையார்
      இனி இவர்கள் தாகமடையார்
      வெயிலாகிலும் அனலாகிலும்
      வேதனையை அளிப்பதில்லை — அழகாய்
    7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
      அற அகற்றித் துடைத்திடுவார்
      அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
      அள்ளிப் பருக இயேசு தாமே — அழகாய்

    Alagai Nirkum Yaar Ivargal Lyrics in English

    alakaay nirkum yaar ivarkal?
    thiralaay nirkum yaar ivarkal?
    senaith thalaivaraam Yesuvin pottalaththil
    alakaay nirkum yaar ivarkal?

    saranangal

    1. oru thaalantho iranndu thaalantho
      ainthu thaalantho upayokiththor
      sirithaanatho perithaanatho
      petta panni seythu mutiththor — alakaay
    2. kaadu maedu kadanthu sentu
      karththar anpaip pakirnthavarkal
      uyarvinilum thaalvinilum
      ookkamaaka jepiththavarkal — alakaay
    3. thanimaiyilum varumaiyilum
      laasaru pontu nintavarkal
      yaasiththaalum poshiththaalum
      visuvaasaththaik kaaththavarkal — alakaay
    4. ellaa jaathiyaar ellaak koththiram
      allaa moliyum paesum makkalaam
      siluvaiyin geel Yesu iraththaththaal
      seer poraattam seythu mutiththor — alakaay
    5. vellai angiyaith thariththukkonndu
      vellaik kuruththaam olai pitiththu
      aarpparippaar singaasanam munpu
      aattukkuttikkae makimaiyentu — alakaay
    6. ini ivarkal pasi ataiyaar
      ini ivarkal thaakamataiyaar
      veyilaakilum analaakilum
      vaethanaiyai alippathillai — alakaay
    7. aattukkuttikku thaan ivar kannnneerai
      ara akattith thutaiththiduvaar
      alaiththuch selvaar inpa oottukkae
      allip paruka Yesu thaamae — alakaay
  • Akkiniyin devan அக்கினியின் தேவன்

    அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
    சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    வெற்றி எனக்குத் தான்

    எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
    எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    வெற்றி எனக்குத் தான்

    சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
    இந்த அபிஷேகம் முறிக்குமே
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    அதிசயம் எனக்குத் தான்

    என் பாத்திரம் அபிஷேகத்தால்
    அது நிரம்பி வழியுமே
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    அக்கினி எனக்குத் தான்


    Akkiniyin devan Lyrics in English

    akkiniyin thaevan enakkullae irukkiraar
    sarva valla thaevan enakkullae irukkiraar
    kalangamaattaen naan kalangamaattaen
    vetti enakkuth thaan

    eliyaavin thaevanae enakkullae irukkiraar
    elisaavin thaevanae enakkullae irukkiraar
    kalangamaattaen naan kalangamaattaen
    vetti enakkuth thaan

    saaththaanin soolchchiyellaam
    intha apishaekam murikkumae
    kalangamaattaen naan kalangamaattaen
    athisayam enakkuth thaan

    en paaththiram apishaekaththaal
    athu nirampi valiyumae
    kalangamaattaen naan kalangamaattaen
    akkini enakkuth thaan

  • Akkini Nerupai Irangi Varum அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

    அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
    அபிஷேகம் தந்து வழிநடத்தும்

    1. முட்செடி நடுவே தோன்றினீரே
      மோசேயை அழைத்துப் பேசினீரே
      எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
      எங்களை நிரப்பி பயன்படுத்தும்
    2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரே
      இறங்கி வந்தீர் அக்கினியாய்
      இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
      எங்களின் குற்றங்களை எரித்துவிடும்
    3. ஏசாயா நாவைத் தொட்டது போல
      எங்களின் நாவைத் தொட்டருளும்
      யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
      எங்களை அனுப்பும் தேசத்திற்கு
    4. அக்கினி மயமான நாவுகளாக
      அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
      அந்நிய மொழியை பேச வைத்தீரே
      ஆவியின் வரங்களால் நிரப்பினீரே
    5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
      இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
      இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
      எங்களை நிரப்பும் ஆவியினால்

    Akkini Nerupai Irangi Varum Lyrics in English

    akkini neruppaay irangi vaarum
    apishaekam thanthu valinadaththum

    1. mutchedi naduvae thontineerae
      moseyai alaiththup paesineerae
      ekipthu thaesaththukku koottich senteerae
      engalai nirappi payanpaduththum
    2. eliyaavin jepaththirku pathilthantheerae
      irangi vantheer akkiniyaay
      iruntha anaiththaiyum sutteriththeerae
      engalin kuttangalai eriththuvidum
    3. aesaayaa naavaith thottathu pola
      engalin naavaith thottarulum
      yaarai naan anuppuvaen entu sonneerae
      engalai anuppum thaesaththirku
    4. akkini mayamaana naavukalaaka
      apposthalar maelae irangi vantheerae
      anniya moliyai paesa vaiththeerae
      aaviyin varangalaal nirappineerae
    5. iravu naeraththil nerupputh thoonnaay
      isravael janangalai nadaththineerae
      irunnda ulakaththil um siththam seythida
      engalai nirappum aaviyinaal
  • Akkini kaatre அக்கினி காற்றே

    அக்கினி காற்றே தேற்றரவாளனே
    பேரின்ப நதியில் தாகம்
    தீர்த்திடும் ஜீவநதியே
    ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே

    வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
    பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்
    கண்ணீரின் பள்ளத்தாக்குகள் மாறுமே

    காடியை போல கசந்திடும் வாழ்க்கை
    மதுரமாக மாற்றிடுவாரே
    துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
    பாதையின் வெளிச்சம் அவரே அவரே


    Akkini kaatre Lyrics in English

    akkini kaatte thaettaravaalanae
    paerinpa nathiyil thaakam
    theerththidum jeevanathiyae
    jeevanathiyae ennil paaynthu sellumae

    varannda nilaththil aarukal odum
    paalaivanangal selippaay maarum
    kannnneerin pallaththaakkukal maarumae

    kaatiyai pola kasanthidum vaalkkai
    mathuramaaka maattiduvaarae
    thunpaththin paathaiyil nadakkinta pothum
    paathaiyin velichcham avarae avarae

  • Akkini Iranguthe Analai அக்கினி இறங்குதே அனலாய்

    அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே
    இங்கு அற்புதம் நடக்குதே அபிஷேகம் இறங்குதே

    பரத்தின் ஆவி சிரசின் மேலே
    வல்லமயாக அமருதே
    இன்று பேய்கள் பேடியாக
    ஓடி ஒளியுதே

    பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர்
    என்னையும் இப்போ தேற்றிடுமே
    இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே
    இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே

    சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க
    முத்திரை அபிஷேகம் தாருமே
    இன்று எனக்குள் வாருமே
    அபிஷேகம் தாருமே

    வல்லமை தாருமே
    பின்மாரி ஊற்றுமே
    தேவ ஆவியே வாருமே அபிஷேகம் தாருமே


    Akkini Iranguthe Analai Lyrics in English

    akkini iranguthae analaay poliyuthae
    ingu arputham nadakkuthae apishaekam iranguthae

    paraththin aavi sirasin maelae
    vallamayaaka amaruthae
    intu paeykal paetiyaaka
    oti oliyuthae

    pathmu theevinil pakththanai thaettineer
    ennaiyum ippo thaettidumae
    inte vaarumae ennai aavikkul aakkumae
    inte vaarumae velippaadu thaarumae

    saaththaanai jeyikka nukaththaimurikka
    muththirai apishaekam thaarumae
    intu enakkul vaarumae
    apishaekam thaarumae

    vallamai thaarumae
    pinmaari oottumae
    thaeva aaviyae vaarumae apishaekam thaarumae