Blog

  • Akkini Abhishegam Yeendhidum அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

    அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
    தேவ ஆவியால் நிறைத்திடும்
    தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

    1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
      பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
      உந்தன் சீஷருக்களித்தீரெ
      அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
      தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி
    2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
      கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
      தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
      இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
      தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி
    3. அன்பர் இயேசுவின் நாமத்திலே
      வன் துயர் பேய் பிணி நீங்கவே
      அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே
      பொற்பரன் ஆவியால் நிறைத்திடும்
      தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி
    4. வானில் இயேசு வருகையிலே
      நானும் மறுரூபம் ஆகவே
      எந்தன் சாயல் மாறிடவே
      மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
      தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி

    Akkini Abhishegam Yeendhidum Lyrics in English

    akkini apishaekam eenthidum
    thaeva aaviyaal niraiththidum
    thaevaa thaevaa ikkanamae eenthidum

    1. paraman Yesuvai niraiththeerae
      parisuththa aaviyaal niraiththidum
      unthan seesharukkaliththeere
      anpin apishaekam eenthidum
      thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini
    2. simson kithiyonai niraiththeerae
      karththarin vallamaiyaal niraiththidum
      theerkkan elisaavuk kaliththeerae
      irattippin varangalaal niraiththidum
      thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini
    3. anpar Yesuvin naamaththilae
      van thuyar paey pinni neengavae
      arputham ataiyaalam nikalnthidavae
      porparan aaviyaal niraiththidum
      thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini
    4. vaanil Yesu varukaiyilae
      naanum maruroopam aakavae
      enthan saayal maaridavae
      mainthan aaviyaal niraiththidum
      thaevaa thaevaa ikkanamae eenthidum — akkini
  • Akilamengum Sella Vaa அகிலமெங்கும் செல்ல வா

    அகிலமெங்கும் செல்ல வா
    ஆண்டவர் புகழை சொல்ல வா
    மட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
    கழ்படிந்து எழுந்து வா – 2

    1. ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வசவா
      ஆயிரமாயிரம் மனங்களை
      ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
      திருச்சபையாய் இணைக்க வா – 2
    2. தேவை நிறைந்த ஓர் உலகம்
      தேடி செல்ல தருணம் வா
      இயேசுவே உயிர் என முழங்கவா
      சத்திய வழியை காட்ட வா – 2
    3. நோக்கமின்றி அலைந்திடும்
      அடிமை வாழ்வு நடத்திடும்
      இளைஞர் விலங்கை உடைக்க வா
      சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2

    Akilamengum Sella Vaa Lyrics in English

    akilamengum sella vaa
    aanndavar pukalai seாlla vaa
    matpin aanndavar alaikkiraar
    kalpatinthu elunthu vaa – 2

    1. aalaththil, alaththil, aalaththil valai vasavaa
      aayiramaayiram manangalai
      aanndavar arasudan serkka vaa
      thiruchchapaiyaay innaikka vaa – 2
    2. thaevai niraintha or ulakam
      thaeti sella tharunam vaa
      Yesuvae uyir ena mulangavaa
      saththiya valiyai kaatta vaa – 2
    3. naeாkkaminti alainthidum
      atimai vaalvu nadaththidum
      ilainjar vilangai utaikka vaa
      siluvai maenmaiyai unarththa vaa – 2
  • Aiyanae! Umathuthiruvati Kalukkae ஐயனே! உமதுதிருவடி களுக்கே

    1. ஐயனே! உமதுதிருவடி களுக்கே
      ஆயிரந்தரந் தோத்திரம்!
      மெய்யனே! உமது தயைகளை அடியேன்
      விவரிக்க எம்மாத்திரம்?
    2. சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்
      சேர்த்தரவணைத்தீரே;
      அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
      யாகவா தரிப்பீரே
    3. இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
      ஏழையைக் குணமாக்கும்
      கருணையாய் என்னை உமதகமாக்கிக்
      கன்மமெல்லாம் போக்கும்
    4. நாவிழி செவியை, நாதனே, இந்த
      நாளெல்லாம் நீர் காரும்,
      தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,
      தெய்வமே, அருள்கூரும்
    5. கைகாலால் நான் பவம்புரி யாமல்
      சுத்தனே துணை நில்லும்
      துய்யனே, உம்மால் தான் எனதிதயம்
      தூய்வழியே செல்லும்
    6. ஊழியந் தனைநான் உண்மையாச் செய்ய
      உதவி நீர் செய்வீரே
      ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
      இன்பமாய்ப் பெய்வீரே
    7. அத்தனே! உமது மகிமையை நோக்க,
      அயலான் நலம்பார்க்கச்
      சித்தமாய் அருளும், மெய்விசுவாசம்,
      தேவனே உமக்கேற்க
    8. இன்றும் என் மீட்பைப் பயம் நடுக்கத்தோ
      டேயடியேன் நடத்தப்
      பொன்றிடா பலமே தாரும், என் நாளைப்
      பூவுலகில் கடத்த
    9. இந்த நாளிலுமே திருச்சபை வளர
      ஏகா தயைகூரும்
      தந்தையே, நானதற் குதவியாயிருக்கத்
      தற்பரா வரந்தாரும்

    Aiyanae! Umathuthiruvati Kalukkae Lyrics in English

    1. aiyanae! umathuthiruvati kalukkae
      aayirantharan thoththiram!
      meyyanae! umathu thayaikalai atiyaen
      vivarikka emmaaththiram?
    2. sentathaam iravil thaevareenennaich
      serththaravannaiththeerae;
      anthataivaayip pakalilung kirupai
      yaakavaa tharippeerae
    3. iruthayan thanai neer puthiyathae yaakkum
      aelaiyaik kunamaakkum
      karunnaiyaay ennai umathakamaakkik
      kanmamellaam pokkum
    4. naavili seviyai, naathanae, intha
      naalellaam neer kaarum,
      theevinai vilakinaan thirumukam Nnokka,
      theyvamae, arulkoorum
    5. kaikaalaal naan pavampuri yaamal
      suththanae thunnai nillum
      thuyyanae, ummaal thaan enathithayam
      thooyvaliyae sellum
    6. ooliyan thanainaan unnmaiyaach seyya
      uthavi neer seyveerae
      aelainaan umakkae isaiyanal aavi
      inpamaayp peyveerae
    7. aththanae! umathu makimaiyai Nnokka,
      ayalaan nalampaarkkach
      siththamaay arulum, meyvisuvaasam,
      thaevanae umakkaerka
    8. intum en meetpaip payam nadukkaththo
      taeyatiyaen nadaththap
      pontidaa palamae thaarum, en naalaip
      poovulakil kadaththa
    9. intha naalilumae thiruchchapai valara
      aekaa thayaikoorum
      thanthaiyae, naanathar kuthaviyaayirukkath
      tharparaa varanthaarum
  • Aiyaiyaa, Naan Oru Maapaavi ஐயையா, நான் ஒரு மாபாவி

    ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை
    ஆண்டு நடத்துவீர், தேவாவி!

    1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்
      மீதிலிரங்கச் சமயம் ஐயா
      ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகு
      அவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா
    2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழை
      என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
      தினமும் வந்து வழி நடத்தும் – ஞான
      தீபமே, உன்னத தேவாவி! — ஐயையா
    3. ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்
      அருவருத்து நான் தள்ளுதற்கு
      வாகன சத்த மனம் தருவீர் – நீர்
      வல்லவராகிய தேவாவி! — ஐயையா
    4. பத்தியின் பாதை விலகாமல் – கெட்ட
      பாவத்தில் ஆசைகள் வையாமல்
      சத்திய வேதப்படி நடக்க – என்னைத்
      தாங்கி நடத்திடும், தேவாவி! — ஐயையா
    5. அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் – என்
      ஆண்டவரின் மேல் விசுவாசம்,
      இன்பமிகு மெய்ச் சமாதானம் – இவை
      யாவும் தருவீரே, தேவாவி! — ஐயையா
    6. ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து – அவர்
      இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
      மாசில்லாத் துய்யனே, வந்துதவும் – நீர்
      வராமல் தீராதே, தேவாவி! — ஐயையா

    Aiyaiyaa, Naan Oru Maapaavi Lyrics in English

    aiyaiyaa, naan oru maapaavi – ennai
    aanndu nadaththuveer, thaevaavi!

    1. mey aiyaa, ithu tharunam, aiyaa – entan
      meethilirangach samayam aiyaa
      aiyaiyaa, ippo thenmael irangi – veku
      avasiyam varavaenum, thaevaavi! — aiyaiyaa
    2. enathiruthayam paalnilamaam – aelai
      ennaith thiruththi neer anpaakath
      thinamum vanthu vali nadaththum – njaana
      theepamae, unnatha thaevaavi! — aiyaiyaa
    3. aakaatha lokaththin vaalvai ellaam – thinam
      aruvaruththu naan thallutharku
      vaakana saththa manam tharuveer – neer
      vallavaraakiya thaevaavi! — aiyaiyaa
    4. paththiyin paathai vilakaamal – ketta
      paavaththil aasaikal vaiyaamal
      saththiya vaethappati nadakka – ennaith
      thaangi nadaththidum, thaevaavi! — aiyaiyaa
    5. anpu, porumai, narsanthosham – en
      aanndavarin mael visuvaasam,
      inpamiku meych samaathaanam – ivai
      yaavum tharuveerae, thaevaavi! — aiyaiyaa
    6. aesukiristhuvil naan saarnthu – avar
      idaththilaeyae nampikkai vaikka,
      maasillaath thuyyanae, vanthuthavum – neer
      varaamal theeraathae, thaevaavi! — aiyaiyaa
  • Aiyaa Um Thiru Naamam ஐயா உம் திரு நாமம்

    ஐயா உம் திரு நாமம்
    அகிலமெல்லாம் பரவ வேண்டும்
    ஆறுதல் உம் வசனம்
    அனைவரும் கேட்க வேண்டும்

    1. கலங்கிடும் மாந்தர்
      கல்வாரி அன்பை
      கண்டு மகிழ வேண்டும்
      கழுவப்பட்டு வாழ வேண்டும் – ஐயா
    2. இருளில் வாழும் மாந்தர்
      பெரொளியைக் கண்டு
      இரட்சிப்பு அடைய வேண்டும்
      இயேசு என்று சொல்ல வேண்டும் – ஐயா
    3. சாத்தானை வென்று
      சாபத்தினின்று
      விடுதலை பெற வேண்டும்
      வெற்றி பெற்று வாழ வேண்டும் – ஐயா
    4. குருடரெல்லாம் பார்க்கணும்
      முடவரெல்லாம் நடக்கணும்
      செவிடரெல்லாம் கேட்கணுமே
      சுவிஷேசம் சொல்லணுமே – ஐயா

    Aiyaa Um Thiru Naamam Lyrics in English

    aiyaa um thiru naamam
    akilamellaam parava vaenndum
    aaruthal um vasanam
    anaivarum kaetka vaenndum

    1. kalangidum maanthar
      kalvaari anpai
      kanndu makila vaenndum
      kaluvappattu vaala vaenndum – aiyaa
    2. irulil vaalum maanthar
      peroliyaik kanndu
      iratchippu ataiya vaenndum
      Yesu entu solla vaenndum – aiyaa
    3. saaththaanai ventu
      saapaththinintu
      viduthalai pera vaenndum
      vetti pettu vaala vaenndum – aiyaa
    4. kurudarellaam paarkkanum
      mudavarellaam nadakkanum
      sevidarellaam kaetkanumae
      suvishaesam sollanumae – aiyaa
  • Aiya Nan Vanthen ஐயையா, நான் வந்தேன்

    ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
    ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

    சரணங்கள்

    துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
    துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
    செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
    தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா

    உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
    ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
    தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
    தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா

    எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
    எத்தனை எத்தனையோ !-இவை
    திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
    தேவாட்டுக்குடி வந்தேன் – ஐயையா

    ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
    தென்னை அரவணையும் ;-மனம்
    தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
    தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா

    மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
    மாறி அகன்றதுவே ,-இனி
    திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
    தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா


    Aiya Nan Vanthen Lyrics in English

    aiyaiyaa, naan vanthaen ;-thaeva
    aattukkutti ,vanthaen .

    saranangal

    thuyyan neer sori paavi enakkaaych sinthith
    thushdan enai alaiththeer ,-thayai
    seyvom ente; ithai allaathu pokkillai ;
    thaevaattukkutti vanthaen – aiyaiyaa

    ullak karaikalil ontenum thaanaay
    olinthaal varuvaen entu -nillaen ;
    thel uma uthiram karai yaavum theerththidum ;
    thaevaattukkutti vanthaen -aiyaiyaa

    ennnam .veliyae poraattangal utpayam
    eththanai eththanaiyo !-ivai
    thinnnam akatti eliyanai ratchiyum ,
    thaevaattukkuti vanthaen – aiyaiyaa

    aettukkonndu mannip peenthusuththikarith
    thennai aravannaiyum ;-manam
    thaettik konntaen unthan vaakkuth thaththangalaal
    thaevaadukkutti vanthaen -aiyaiyaa

    mattatta uma anpinaalae thatai ethum
    maari akantathuvae ,-ini
    thittamae untham utaimai yaan ententum
    thaevaattukkutti vanthaen – aiyaiyaa

  • Aha Ha Anandham ஆஹா ஹா ஆனந்தம்

    Aha Ha Anandham
    ஆஹா ஹா ஆனந்தம்
    ஆசீர்வாத மழைப்பெய்யும்
    ஒரு வார்த்தை சொன்னாலே
    எல்லாமே உருவாகும்
    உருவாக்கும் தேவனே துதி உமக்கே
    வல்லமை மேல் வல்லமை தந்து
    அதிசயம் காணச்செய்வீர்
    உம்மைத் தவிர யாருமில்லை எனக்காகவே
    இதயங்கள் ஏங்குதே உமக்காக
    விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
    விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
    விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் என்றுமே

    1. எலியாவின் தேவன் நீரே
      யோர்தானைப் பிரித்தவரே
      தூயாதி தூயவரே துணையாளரே
      சர்வ வல்ல தேவன் நீரே யெகோவா யெகோவா
      காண்கின்ற தேவன் நீரே யெகோவா யெகோவா
      இதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை
    2. நிகரில்லா தேவன் நீரே
      நினைவெல்லாம் நீர் தானே
      இரவோடு பகலாய் நின்று
      கண்மனிப் போல் காப்பவரே
      உணர்வெல்லாம் துடிக்கின்றதே இயேசுவே இயேசுவே
      என்றென்றும் இணைந்திருப்பேன் இயேசுவே இயேசுவே
      இதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை

    Aha Ha Anandham – ஆஹா ஹா ஆனந்தம் Lyrics in English

    Aha Ha Anandham
    aahaa haa aanantham
    aaseervaatha malaippeyyum
    oru vaarththai sonnaalae
    ellaamae uruvaakum
    uruvaakkum thaevanae thuthi umakkae
    vallamai mael vallamai thanthu
    athisayam kaanachcheyveer
    ummaith thavira yaarumillai enakkaakavae
    ithayangal aenguthae umakkaaka
    viduthalai enakku enakku vaenndum
    viduthalai enakku enakku vaenndum

  • Ah Yesuvae Neer ஆ யேசுவே நீர் எங்களை

    ஆ யேசுவே நீர் எங்களை
    அன்பாகச் சேர்ந்து மதாவியை
    நேயா அருள் அனுக்ரகத்தை
    நிமலா தந்து காரும்

    பரந் தன்னில் நீர் பரிசுத்தர் மா
    பரிசுத்தர் மா பரிசுத்தரே
    பரனே சேனைப்பரனே என்று
    பகர்ந்தே பார்க்குமளவும்

    வாயும் மையே போற்றி எங்கள்
    மனம் நின் அன்பை ருசிக்கநற்ச
    காயா விசுவாசந் தந்து
    காரும் எம்மைப் பாரும்

    மூவாட் களாய் ஒரு வஸ்துவாய்
    மூலோகமும் ஆளும்பரா
    தேவா தந்தை சுதனாவியே
    தினமுந்துதி உமக்கே


    Ah Yesuvae Neer Lyrics in English

    aa yaesuvae neer engalai
    anpaakach sernthu mathaaviyai
    naeyaa arul anukrakaththai
    nimalaa thanthu kaarum

    paran thannil neer parisuththar maa
    parisuththar maa parisuththarae
    paranae senaipparanae entu
    pakarnthae paarkkumalavum

    vaayum maiyae potti engal
    manam nin anpai rusikkanarsa
    kaayaa visuvaasan thanthu
    kaarum emmaip paarum

    moovaat kalaay oru vasthuvaay
    moolokamum aalumparaa
    thaevaa thanthai suthanaaviyae
    thinamunthuthi umakkae

  • Ah Sahotharar Ondrai ஆ சகோதரர் ஒன்றாய்

    1. ஆ சகோதரர் ஒன்றாய்
      ஏகமான சிந்தையாய்
      சஞ்சரித்தல் எத்தனை
      நேர்த்தியான இனிமை!
    2. அது ஆரோன் சிரசில்
      வார்த்துக் கீழ்வடிகையில்
      கந்தம் வீசும் எண்ணையே
      போன்றதாயிருக்குமே.
    3. அது எர்மோன்மேலேயும்
      சீயோன் மேடுகளிலும்
      பெய்கிற ஆகாசத்து
      நற்பனியைப்போன்றது.
    4. அங்கேதான் தயாபரர்
      ஆசீர்வாதம் தருவார்
      அங்கிப்போதும் என்றைக்கும்
      வாழ்வுண்டாகிப் பெருகும்.
    5. மேய்ப்பரே நீர் கிருபை
      செய்து சிதறுண்டதை
      மந்தையாக்கி யாவையும்
      சேர்த்தணைத்துக்கொள்ளவும்.
    6. எங்கள் நெஞ்சில் சகல
      நற்குணங்களும் வர
      தெய்வ அன்பை அதிலே
      ஊற்றும் இயேசு கிறிஸ்துவே.
    7. நீரே நெஞ்சை நெஞ்சுடன்
      கட்டி நேசத்தின் பலன்
      நன்மை தீமை நாளிலும்
      காணக் கட்டளையிடும்.
    8. மூன்றொன்றாகிய பிதா
      மைந்தன் ஆவியும் எல்லா
      நாளும் ஒருமைப்படும்
      போல் இம்மந்தை ஒன்றவும்.

    Ah Sahotharar Ondrai Lyrics in English

    1. aa sakotharar ontay
      aekamaana sinthaiyaay
      sanjariththal eththanai
      naerththiyaana inimai!
    2. athu aaron sirasil
      vaarththuk geelvatikaiyil
      kantham veesum ennnnaiyae
      pontathaayirukkumae.
    3. athu ermonmaelaeyum
      seeyon maedukalilum
      peykira aakaasaththu
      narpaniyaippontathu.
    4. angaethaan thayaaparar
      aaseervaatham tharuvaar
      angippothum entaikkum
      vaalvunndaakip perukum.
    5. maeypparae neer kirupai
      seythu sitharunndathai
      manthaiyaakki yaavaiyum
      serththannaiththukkollavum.
    6. engal nenjil sakala
      narkunangalum vara
      theyva anpai athilae
      oottum Yesu kiristhuvae.
    7. neerae nenjai nenjudan
      katti naesaththin palan
      nanmai theemai naalilum
      kaanak kattalaiyidum.
    8. moontaொntakiya pithaa
      mainthan aaviyum ellaa
      naalum orumaippadum
      pol immanthai ontavum.
  • Ah Ambara Umbara ஆ! அம்பர உம்பர

    Ah Ambara Umbara
    ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
    ஆதிபன் பிறந்தார்
    ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!

    1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ
      அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
      உச்சிதவரனே! – ஆ!
    2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று
      அல்லிராவினில் வெல்லையடியினில்
      புல்லணையிற் பிறந்தார் – ஆ!
    3. ஞானியர் தேட வானவர் பாட – மிக
      நன்னய உன்னத – பன்னரு மேசையா
      இந்நிலம் பிறந்தார் – ஆ!
    4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று
      கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
      கோத்திரன் பிறந்தார் – ஆ!
    5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது
      மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
      விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!

    Ah Ambara Umbara Lyrics in English

    Ah Ambara Umbara
    aa! ampara umpara mum pukalunthiru
    aathipan piranthaar
    aathipan piranthaar – amalaathipan piranthaar – aa!

    1. anpaana paranae! arul maevung kaarananae! – nava
      achchaya sachchithaa – ratchakanaakiya
      uchchithavaranae! – aa!
    2. aatham pavamara, neetham niraivaera – antu
      alliraavinil vellaiyatiyinil
      pullannaiyir piranthaar – aa!
    3. njaaniyar thaeda vaanavar paada – mika
      nannaya unnatha – pannaru maesaiyaa
      innilam piranthaar – aa!
    4. konavar naada, thaanavar konndaada – entu
      koththirar thoththiranj – saattidavae yootha
      koththiran piranthaar – aa!
    5. vinnnudu thona, mannavar paena – aerothu
      mainthanin sinthaiyalunthik kalangida
      vinthaiyaayp piranthaar – aa!