I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Adhisayam Seivar Devan அதிசயம் செய்வார் தேவன்
அதிசயம் செய்வார் தேவன்அற்புதம் செய்வார் இயேசுஆண்டவர் வாக்கை நம்புநிச்சயம் வாழ்வு உண்டு வெட்கப்பட்டுப் போவதில்லை (4) இழந்ததைத் திரும்ப தருவார்தேசம் தன் பலனைக் கொடுக்கும்கர்த்தர் நன்மை அருள்வார்என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு களங்கள் தானியத்தால் நிரம்பும்என்ணெயும் ரசமும் வழியும்வஸ்துக்கள் நிரம்பிய வீடும்தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு தேவனின் வாக்கை நம்புதிரும்பப் பெற்றுக் கொள்வாய்உன்னதர் உன்னோடு உண்டுதிருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு தடைகள் தகர்ந்து போகும் (4) ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4) அதிசயம் செய்வார் தேவன்அற்புதம்…
-
Adhinadhin kaalathil அதினதின் காலத்தில்
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா நம்பிக்கை வீண்போகதுநிச்சயமாய் முடிவு உண்டு -என்நற்செயல்கள் தொடங்கினீரேஎப்படியும் செய்து முடிப்பீர்உறுதியாய் நம்புகிறேன்எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா திகிலூட்டும் செயல்கள் செய்வேன்உன்னோடு இருப்பேன் என்றீர்என் ஜனங்கள மத்தியிலேஎன்னை நீர் மேன்மைப்படுத்துவீர்உறுதியாய் நம்புகிறேன்என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் இந்நாளில் இருப்பதை விடஆயிராமாய் பெருகச் செய்வீர்வானத்து விண்மீன் போலஉலகெங்கும் ஒளி வீசுவேன்உறுதியாய் நம்புகிறேன்உலகமெங்கும் ஒளி வீசுவேன் Adhinadhin kaalathil Lyrics in English athinathin kaalaththil ovvontaiyumnaerththiyaay…
-
Adhikalayil Um Thirumugam அதிகாலையில் உம் திருமுகம்
அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை (2)அன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்என் வாயின் வார்த்தை எல்லாம்பிறர் காயம் ஆற்ற வேண்டும் உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்என் இதயத் துடிப்பாக மாற்றும்என் ஜீவ நாட்கள் எல்லாம்ஜெப வீரன் என்று எழுதும் சுவிசேஷ பாரம் ஒன்றேஎன் சுமையாக மாற வேண்டும்என் தேச எல்லையெங்கும்உம் நாமம் சொல்ல வேண்டும் உமக்குகந்த…
-
Aakaashamandunna Aaseenudaa
ఆకాశమందున్న ఆసీనుడాఆకాశమందున్న ఆసీనుడానీ తట్టు కనులెత్తుచున్నానునేను నీ తట్టు కనులెత్తుచున్నాను ||ఆకాశ|| దారి తప్పిన గొర్రెను నేనుదారి కానక తిరుగుచున్నాను (2)కరుణించుమా యేసు కాపాడుమా ||నీ తట్టు|| గాయపడిన గొర్రెను నేనుబాగు చేయుమా పరమ వైద్యుడా (2)కరుణించుమా యేసు కాపాడుమా ||నీ తట్టు|| పాప ఊభిలో పడియున్నానులేవనెత్తుమా నన్ను బాగు చేయుమా (2)కరుణించుమా యేసు కాపాడుమా ||నీ తట్టు|| Aakaashamandunna AaseenudaaNee Thattu KanuleththuchunnaanuNenu Nee Thattu Kanuleththuchunnaanu ||Aakaasha|| Daari Thappina Gorrenu NenuDaari Kaanaka Thiruguchunnaanu…
-
Adhikaalaiyelumai Theduven Mulu அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு
பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே; இனிமேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! — அதிகாலை சரணங்கள் போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?எனக்கான ஈசனே! வான ராசனே!இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! — அதிகாலை பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போதுதப்பாது நின்கிருபை…
-
Aakaasha Vaasulaaraa
ఆకాశ వాసులారాఆకాశ వాసులారాయెహోవాను స్తుతియించుడి (2)ఉన్నత స్థలముల నివాసులారాయెహోవాను స్తుతియించుడి – హల్లేలూయ (2) ||ఆకాశ|| ఆయన దూతలారా మరియుఆయన సైన్యములారా (2)సూర్య చంద్ర తారలారాయెహోవాను స్తుతియించుడి – హల్లేలూయ (2) ||ఆకాశ|| సమస్త భుజనులారా మరియుజనముల అధిపతులారా (2)వృద్దులు బాలురు, యవ్వనులారాయెహోవాను స్తుతియించుడి – హల్లేలూయ (2) ||ఆకాశ|| క్రీస్తుకు సాక్షులారా మరియురక్షణ సైనికులారా (2)యేసు క్రీస్తు పావన నామంఘనముగ స్తుతియించుడి – హల్లేలూయ (2) ||ఆకాశ|| Aakaasha VaasulaaraaYehovaanu Sthuthiyinchudi (2)Unnatha Sthalamula NivaasulaaraaYehovaanu Sthuthiyinchudi…
-
Adhikaalai Yesu Vanthu அதிகாலை இயேசு வந்து
அதிகாலை இயேசு வந்துகதவண்டை தினம் நின்றுதட்டித் தமக்குத் திறந்துஇடம் தரக் கேட்கிறார். உம்மை நாங்கள் களிப்பாகவாழ்த்தி: நேசரே, அன்பாகஎங்களண்டை சேர்வீராகஎன்று வேண்டிக்கொள்ளுவோம். தினம் எங்களை நடத்தி,சத்துருக்களைத் துரத்தி,எங்கள் மனதை எழுப்பி,நல்ல மேய்ப்பராயிரும். தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,நம்பிக்கையில் தளராமல்நிற்க எங்களுக்கோயாமல்நல்ல மேய்ச்சல் அருளும். ஆமேன், கேட்டது கிடைக்கும்இயேசு இன்றும் என்றென்றைக்கும்நம்மைக் காப்பார் அவர் கைக்கும்எல்லாம் ஒப்புவிக்கிறோம். Adhikaalai Yesu Vanthu Lyrics in English athikaalai Yesu vanthukathavanntai thinam nintuthattith thamakkuth thiranthuidam tharak kaetkiraar. ummai…
-
Adhikaalai Sthothirabali அதிகாலை ஸ்தோத்திர பலி
அதிகாலை ஸ்தோத்திர பலிஅப்பா அப்பா உங்களுக்கு தான்ஆராதனை ஸ்தோத்திரபலிஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவேபரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரேஎல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரேஎன்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி யோகோவா யீரேஎல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரேஆலோசனை…
-
Aakaasha Mahaakaashambulu ఆకాశ మహా-కాశంబులు
ఆకాశ మహా-కాశంబులుపట్టని ఆశ్చర్యకరుడా (2)కృప జూపి నిబంధననునెరవేర్చిన ఉపకారి (2)కాపాడితివి నడిపితివి (2)నీ యింటికి మమ్ములను (2) ||ఆకాశ|| నీ దాసునికి నీ ప్రజలకునీ క్షమను కనుపరచు (2)నీదు కల్వరి రక్తమున (2)నీవే కడుగు కరుణామయా (2) ||ఆకాశ|| నీతి న్యాయముల కర్తప్రీతి తోడ నీ ప్రజలకు (2)నీతి న్యాయముల నిమ్ము (2)స్తుతియింప నిరతంబు (2) ||ఆకాశ|| రాజులనుగా యాజకులనుగామమ్ము చేసిన మహారాజ (2)విజయమిమ్ము మా విజయుండా (2)నిజమైన నీ ప్రజలకు (2) ||ఆకాశ|| బలపరచు నీ…
-
Adhikaalai Neram Appa Um Paadham அதிகாலை நேரம் அப்பா உம் பாதம்
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா பெலனே கன்மலையேபெரியவரே என் உயிரே நினைவெல்லாம் அறிபவரேநிம்மதி தருபவரே நலன்தரும் நல்மருந்தேநன்மைகளின் ஊற்றே மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயாமன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா விண்ணப்பம் கேட்பவரேகண்ணீர் துடைப்பவரே Adhikaalai Neram Appa Um Paadham Lyrics in English athikaalai naeram (arasaalum…
Got any book recommendations?