Blog

  • Aarathanai Yengal Devanukke ஆராதனை எங்கள் தேவனுக்கே

    ஆராதனை எங்கள் தேவனுக்கே
    ஆராதனை எங்கள் இயேசுவுக்கே
    ஓசன்னா ஓசன்னா – 4

    1.மகனாக மகளாக தெரிந்தெடுத்த
    நல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2
    பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்
    ஆபத்துக்காலத்தில் உதவிடுவார்

    ஓசன்னா ஓசன்னா – 4

    2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமே
    ஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2
    இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ள
    ஆயத்தமாவோம் இந்நேரமே

    ஓசன்னா ஓசன்னா – 4

    3.ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும்
    ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே – 2
    பெலனும் வல்லமையும் நிறைந்தவரை
    போற்றியே என்றும் ஆராதிப்போம்

    ஓசன்னா ஓசன்னா – 4


    Aarathanai Yengal Devanukke Lyrics in English

    aaraathanai engal thaevanukkae
    aaraathanai engal Yesuvukkae
    osannaa osannaa – 4

    1.makanaaka makalaaka therintheduththa
    nalmeetparai naam aaraathippom – 2
    paasamiku naesarai naam aaraathippom
    aapaththukkaalaththil uthaviduvaar

    osannaa osannaa – 4

    2.parisuththar parisuththar ennaalumae
    oyaamal thuthiththu naam aaraathippom – 2
    iranndaam varukaiyil serththukkolla
    aayaththamaavom innaeramae

    osannaa osannaa – 4

    3.sthoththira thuthi kana makimai yaavum
    oppuvippom nam thaevanukkae – 2
    pelanum vallamaiyum nirainthavarai
    pottiyae entum aaraathippom

    osannaa osannaa – 4

  • Aarathanai Sugam ஆராதனை சுகம்

    ஆராதனை சுகம் தரும்
    ஆராதித்தால் பெலன் வரும்
    நான் போற்றுவேன் நான் புகழ்வேன்

    கிருபை எந்நாளும்
    நினைத்து வாழ்ந்திடுவேன்

    எனது வாஞ்சையும் நீரே
    எனது ஆசையும் நீரே
    உங்க சமூகமே எனக்கானந்தம்
    உங்க பிரசன்னமே எனக்காறுதல்

    எனது ஏக்கமும் நீரே
    எனது நோக்கமும் நீரே
    எந்தன் நேசமே எந்தன் ஜீவனே
    எந்தன் இயேசுவே


    Aarathanai Sugam Lyrics in English

    aaraathanai sukam tharum
    aaraathiththaal pelan varum
    naan pottuvaen naan pukalvaen

    kirupai ennaalum
    ninaiththu vaalnthiduvaen

    enathu vaanjaiyum neerae
    enathu aasaiyum neerae
    unga samookamae enakkaanantham
    unga pirasannamae enakkaaruthal

    enathu aekkamum neerae
    enathu Nnokkamum neerae
    enthan naesamae enthan jeevanae
    enthan Yesuvae

  • Aarathanai Seyvome Paava Setril ஆராதனை செய்வோமே பாவ சேற்றில்

    ஆராதனை செய்வோமே
    பாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில்
    என்னைத் தூக்கி எடுத்த
    கிருபைக்கு நன்றி
    படுகுழியில் உயர்த்தி வைத்த
    கிருபைக்கு நன்றி
    இயேசுவே (3)
    உங்க கிருபைக்கு நன்றி
    இயேசுவே (3)
    உங்க கிருபைக்கு நன்றி

    1. நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம்
      என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றி
      என் பெலவீன நேரத்தில் எல்லாம்
      என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)
    2. நான் தள்ளாடின வேளையில் எல்லாம்
      என்னை சுமந்து வந்த கிருபைக்கு நன்றி
      நான் கடந்து வந்த பாதையில் எல்லாம்
      என்னை வழிநடத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)
    3. நான் கண்ணீர் சிந்திய வேளையில் எல்லாம்
      அதைத் துடைத்துவிட்ட கிருபைக்கு நன்றி
      என் வியாதியின் வேதனை எல்லாம்
      நீர் சுகப்படுத்திய கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)

    Aarathanai Seyvome Paava Setril Lyrics in English

    aaraathanai seyvomae
    paava settil sikkith thaviththa vaelaiyil
    ennaith thookki eduththa
    kirupaikku nanti
    padukuliyil uyarththi vaiththa
    kirupaikku nanti
    Yesuvae (3)
    unga kirupaikku nanti
    Yesuvae (3)
    unga kirupaikku nanti

    1. naan sornthu pona vaelaiyil ellaam
      ennaith thaetti aattiya kirupaikku nanti
      en pelaveena naeraththil ellaam
      ennaip pelappaduththina kirupaikku nanti – Yesuvae (3)
    2. naan thallaatina vaelaiyil ellaam
      ennai sumanthu vantha kirupaikku nanti
      naan kadanthu vantha paathaiyil ellaam
      ennai valinadaththina kirupaikku nanti – Yesuvae (3)
    3. naan kannnneer sinthiya vaelaiyil ellaam
      athaith thutaiththuvitta kirupaikku nanti
      en viyaathiyin vaethanai ellaam
      neer sukappaduththiya kirupaikku nanti – Yesuvae (3)
  • Aarathanai seykiren en ஆராதனை செய்கின்றேன் என்

    ஆராதனை செய்கின்றேன் என் இயேசப்பா
    உங்க அன்பெல்லாம் நெனச்சு ஆராதிக்கிறேன்
    மன்னுயிரைக் காப்பவரே ஆராதனை
    மனதுருக்கம் உள்ளவரே ஆராதனை

    பாவியான எந்தன் மீது பாசம் வைத்தீர்
    பாசத்தாலே உங்க ஜீவன் தந்து வீட்டீர்
    ஏழை எந்தன் நோய்களெல்லாம் சுமந்தவரே
    எனக்காக மரணத்தை ருசித்தவரே

    நிலையற்ற உலகினில் நிம்மதியின்றி
    ஏராளம் மனிதர்கள் வாழ்கின்றாரே – அப்பா
    உங்க கண்களோ என்னைக் கண்டதே
    உங்க கருணையை நினைச்சிட்டா
    உள்ளம் பொங்குதே

    மண்ணுலக மாயை என்னை மாற்றிடாமலே
    மகிமையான அபிஷேகத்தால் காப்பவரே
    விண்ணவரே உங்க பாதம் சேரும் வரையில்
    என் மன்னவரே கிருபையால் நடத்திடுமே


    Aarathanai seykiren en Lyrics in English

    aaraathanai seykinten en iyaesappaa
    unga anpellaam nenachchu aaraathikkiraen
    mannuyiraik kaappavarae aaraathanai
    manathurukkam ullavarae aaraathanai

    paaviyaana enthan meethu paasam vaiththeer
    paasaththaalae unga jeevan thanthu veettir
    aelai enthan Nnoykalellaam sumanthavarae
    enakkaaka maranaththai rusiththavarae

    nilaiyatta ulakinil nimmathiyinti
    aeraalam manitharkal vaalkintarae – appaa
    unga kannkalo ennaik kanndathae
    unga karunnaiyai ninaichchitta
    ullam ponguthae

    mannnulaka maayai ennai maattidaamalae
    makimaiyaana apishaekaththaal kaappavarae
    vinnnavarae unga paatham serum varaiyil
    en mannavarae kirupaiyaal nadaththidumae

  • Aarathanai Seigirom ஆராதனை செய்கின்றோம்

    ஆராதனை செய்கின்றோம்
    உம்மை உயர்த்துகின்றோம்
    ஆராதனை செய்கிறோம்
    உம்மை துதிக்கின்றோம்

    நல்லவரே வல்லவரே
    நன்மைகள் செய்பவரே-நீர்

    உமக்கு ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை

    உன்னதமானவரே உயர்வை தருபவரே
    சேனைகளின் கர்த்தரே
    எங்களைக் காப்பவரே

    என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி
    தருபவரே என் ஆத்தும நேசர் நீரே
    என் அன்பு தெய்வம் நீரே

    Aaradhanai seigirome
    ummai uyarthugirome
    Aaradhanai seigirome
    Ummai thuthikindrome

    Neer nallavarae Vallavarae
    Nanmaigal seibavarae

    Aaradhanai umakku Aaradhanai
    Neer nalavaraeVallavarae
    Nanmaigal seibavarae

    Unnadhamanavarae uyarvai tharubhavarae
    Senaigalin kartharae ennai kaappavarae

    En irudhaiyae vanjaigalai
    niraivetri tharubhavarare
    En Aathma nesar neerae
    En anbu deivam neerae

    Kanmalaiyam kartharae
    En thaagam theerpavarae
    Sthothiram seluthiyae
    Ummai aaradhipome


    Aarathanai Seigirom Lyrics in English

    aaraathanai seykintom
    ummai uyarththukintom
    aaraathanai seykirom
    ummai thuthikkintom

    nallavarae vallavarae
    nanmaikal seypavarae-neer

    umakku aaraathanai aaraathanai
    aaraathanai umakku aaraathanai

    unnathamaanavarae uyarvai tharupavarae
    senaikalin karththarae
    engalaik kaappavarae

    en iruthaya vaanjaikalai niraivaetti
    tharupavarae en aaththuma naesar neerae
    en anpu theyvam neerae

    Aaradhanai seigirome
    ummai uyarthugirome
    Aaradhanai seigirome
    Ummai thuthikindrome

    Neer nallavarae Vallavarae
    Nanmaigal seibavarae

    Aaradhanai umakku Aaradhanai
    Neer nalavaraeVallavarae
    Nanmaigal seibavarae

    Unnadhamanavarae uyarvai tharubhavarae
    Senaigalin kartharae ennai kaappavarae

    En irudhaiyae vanjaigalai
    niraivetri tharubhavarare
    En Aathma nesar neerae
    En anbu deivam neerae

    Kanmalaiyam kartharae
    En thaagam theerpavarae
    Sthothiram seluthiyae
    Ummai aaradhipome

  • Aarathanai Nayagare ஆராதனை நாயகரே

    உம்மை நான் ஆராதிப்பேன்
    அபிஷேகத்தைத் தருபவரே
    உம்மை நான் ஆராதிப்பேன்

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா ஆமேன்

    ஆதியும் நீரே அந்தமும் நீரே
    உம்மை நான் ஆராதிப்பேன்
    இன்பமும் நீரே இடில்லா நேசரே
    உம்மை நான் ஆராதிப்பேன்

    உம்மை நான் ஆராதிப்பேன்
    என் இயேசுவே உம்மை நான் ஆராதிப்பேன்

    உண்மையும் நீரே ஊக்கமும் நீரே
    உம்மை நான் ஆராதிப்பேன்
    எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
    உம்மை நான் ஆராதிப்பேன்

    ஐங்காயம் ஏற்றவரே ஒப்பில்லா நேசரே
    உம்மை நான் ஆராதிப்பேன்
    ஓங்கிய புயத்தவரே ஒளஷதமும் நீரே
    உம்மை நான் ஆராதிப்பேன்


    Aarathanai Nayagare Lyrics in English

    Aarathanai Naayagare
    Ummai Naan Aaraathipaen
    Abishegathai Tharubavare
    Ummai Naan Aaraathipaen

    Alleluyah Alleluyah
    Alleluyah Amen

    Aathiyum Neerae Anthamum Neerae
    Ummai Naan Aarathipaen
    Inbamum Neerae eedilla Nesare
    Ummai Naan Aaraathipaen

    Ummai Naan Aaraathipaen
    En Yesuvae Ummai Naan Aaraathipaen

    Unmaiyum Neerae ookkamum Neerae
    Ummai Naan Aaraathipaen
    Ennamum Neerae Ekkamum Neerae
    Ummai Naan Aaraathipaen

    Iyngkaayam Yetravarae Oppilla Nesarae
    Ummai Naan Aaraathipaen
    Ongiya buyathavarae Oushadhamum Neerae
    Ummai Naan Aarathipaen

  • Aarathanai Kuriyavare Ummai Uyarthi ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி

    ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2

    1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
      என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
    2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
      என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
    3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
      என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
    4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
      என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
    5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
      என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

    Aarathanai Kuriyavare Ummai Uyarthi Lyrics in English

    aaraathanaikkuriyavarae ummai uyarththi aaraathippaen – 2
    parisuththar neer parisuththar parisuththar neer parisuththarae – 2

    1. ennai naesippavar neerallavo
      ennutaiya aaraathanai ungalukkuththaan
    2. ennai manniththavar neerallavo
      ennutaiya aaraathanai ungalukkuththaan
    3. ennai aatkonndavar neerallavo
      ennutaiya aaraathanai ungalukkuththaan
    4. ennai uyarththinavar neerallavo
      ennutaiya aaraathanai ungalukkuththaan
    5. ennai kunamaakkupavar neerallavo
      ennutaiya aaraathanai ungalukkuththaan
  • aarathanai kuriyavarae abishekea ஆராதனைக்குரியவரே அபிஷே

    ஆராதனைக்குரியவரே
    அபிஷேக நாதரே அச்சாரமானவரே

    அல்லேலூயா பாட்டுப் பாடுவேன்
    ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன்

    அல்லேலூயா(3) ஆமென் அல்லேலூயா

    தாவீதைப்போல் நடனமாடுவேன்
    கோலியாத்தை முறியடிப்பேன்

    பவுலைப்போல பாட்டுப் பாடுவேன்
    சிறையிருப்பை மாற்றிடுவேன்

    சாத்தானை ஜெயித்துடுவேன்
    சாட்சியாய் வாழ்ந்திடுவேன்


    aarathanai kuriyavarae abishekea Lyrics in English

    aaraathanaikkuriyavarae
    apishaeka naatharae achchaாramaanavarae

    allaelooyaa paattup paaduvaen
    aananthamaay thuthiththup paaduvaen

    allaelooyaa(3) aamen allaelooyaa

    thaaveethaippol nadanamaaduvaen
    koliyaaththai muriyatippaen

    pavulaippola paattup paaduvaen
    siraiyiruppai maattiduvaen

    saaththaanai jeyiththuduvaen
    saatchiyaay vaalnthiduvaen

  • Aarathanai intha velai ஆராதனை இந்த வேளை

    ஆராதனை இந்த வேளை
    ஆண்டவரை தொழும் காலை
    துதியுடனே ஸ்தோத்திரிப்போம்
    தூயவரை தொழுதிடுவோம்

    ஆவியுடன் நல் உண்மையுடன்
    ஆராதிப்போம் அவர் நாமத்தையே
    கூடிடுவோம் பணிந்திடுவோம்
    கல்வாரி அன்பினை பாடிடுவோம்

    திரு இரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த
    திருச்சபையில் தினம் கூடிடவே
    தவறாமல் வேதம் ருசி பார்த்திட
    திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம்

    மெய் சமாதானம் கிருபையுடன்
    மாறாத மீட்பர் மகிமையுடன்
    மாசற்ற பேரின்ப அன்பினிலே
    மறுரூபம் அடைந்தே பறந்திடுவோம்


    Aarathanai intha velai Lyrics in English

    aaraathanai intha vaelai
    aanndavarai tholum kaalai
    thuthiyudanae sthoththirippom
    thooyavarai tholuthiduvom

    aaviyudan nal unnmaiyudan
    aaraathippom avar naamaththaiyae
    koodiduvom panninthiduvom
    kalvaari anpinai paadiduvom

    thiru iraththaththaal meetpar sampaathiththa
    thiruchchapaiyil thinam kootidavae
    thavaraamal vaetham rusi paarththida
    thiruppaatham sernthu jepiththiduvom

    mey samaathaanam kirupaiyudan
    maaraatha meetpar makimaiyudan
    maasatta paerinpa anpinilae
    maruroopam atainthae paranthiduvom

  • Aarathanai Engal Aayuthamaamae ஆராதானை எங்கள் ஆயுதமாமே

    ஆராதானை எங்கள் ஆயுதமாமே
    ஆராதனை செய்து மேற்கொள்ளுவோமே
    ஆராதிப்போமே உம்மை ஆராதிப்போமே
    ஆராதித்து ஆராதித்து முன்னேறுவோமே

    ஆராதானை செய்வோம் கானானுக்குள் போவோம்
    ஆராதானை செய்து சுதந்தரிப்போம்

    சமுத்திரம் கூட எங்கள் முன்னே
    துதியினை கேட்டு விலகிடுமே
    துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
    சமுத்திரத்தை பாதையாக மாற்றிடுவோமே

    பருவதம் கூட மெழுகைப் போல
    துதியின் முன்னே உருகிடுமே
    துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
    கன்மலை நீரூற்றாய் மாற்றிடுவோமே

    மனிதர் செய்யும் முருமுருப்பெல்லாம்
    துதியின் சத்தம் உடைந்திடுமே
    துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
    முருமுருப்பை துதியினாலே முறியடிப்போமே


    Aarathanai Engal Aayuthamaamae Lyrics in English

    aaraathaanai engal aayuthamaamae
    aaraathanai seythu maerkolluvomae
    aaraathippomae ummai aaraathippomae
    aaraathiththu aaraathiththu munnaeruvomae

    aaraathaanai seyvom kaanaanukkul povom
    aaraathaanai seythu suthantharippom

    samuththiram kooda engal munnae
    thuthiyinai kaettu vilakidumae
    thuthiththiduvomae ummai uyarththiduvomae
    samuththiraththai paathaiyaaka maattiduvomae

    paruvatham kooda melukaip pola
    thuthiyin munnae urukidumae
    thuthiththiduvomae ummai uyarththiduvomae
    kanmalai neeroottaாy maattiduvomae

    manithar seyyum murumuruppellaam
    thuthiyin saththam utainthidumae
    thuthiththiduvomae ummai uyarththiduvomae
    murumuruppai thuthiyinaalae muriyatippomae