Niraivaana Prasannamum

நிறைவான பிரசன்னமும்
நிலையான உம் கிருபையும்
என்னை மூடும் உம் மகிமையும்
என் வாழ்வில் போதுமைய்யாநீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் எப்போதுமே

  1. இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர்
    தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர்
  2. குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர்
    மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர்
  3. காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர்
    கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply