Blog

  • Thaevaathi Thaevan Iraajaathi Iraajan தேவாதி தேவன் இராஜாதி இராஜன்

    தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
    வாழ்க வாழ்கவே
    கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
    வாழ்க வாழ்கவே
    மகிமை உமக்குத்தான்
    மாட்சிமை உமக்குத்தான்
    மகிமை உமக்குத்தான்
    மாட்சிமை அதுவும் உமக்குத்தான்

    1. திசை தெரியாமல் ஓடி
      அலைந்தேன் தேடி வந்தீரே
      சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
      இரட்சித்து அணைத்தீரே
    2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
      எப்படி நன்றி சொல்வேன்
      வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
      உம் பணி செய்திடுவேன்
    3. சோதனை நேரம் வேதனை வேளை
      துதிக்க வைத்தீரே
      ஏதிராய் பேசும் இதயங்களை
      நேசிக்க வைத்தீரே
    4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
      அதிகமாய் செய்பவரே
      மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
      அணைத்து மகிழ்பவரே
    5. உiளாயன சேற்றில் வாழ்ந்த
      என்னை தூக்கி எடுத்தீரே
      கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை
      பாட வைத்தீரே

    Thaevaathi Thaevan Iraajaathi Iraajan Lyrics in English
    thaevaathi thaevan iraajaathi iraajan
    vaalka vaalkavae
    karththaathi karththar mannaathi mannan
    vaalka vaalkavae
    makimai umakkuththaan
    maatchimai umakkuththaan
    makimai umakkuththaan
    maatchimai athuvum umakkuththaan

    1. thisai theriyaamal oti
      alainthaen thaeti vantheerae
      siluvaiyil thongi iraththam sinthi
      iratchiththu annaiththeerae
    2. eththanai nanmai enakkuch seytheer
      eppati nanti solvaen
      vaalnaalellaam umakkaay vaalnthu
      um panni seythiduvaen
    3. sothanai naeram vaethanai vaelai
      thuthikka vaiththeerae
      aethiraay paesum ithayangalai
      naesikka vaiththeerae
    4. vaennduvatharkum ninaippatharkum
      athikamaay seypavarae
      meenndum meenndum aaruthal thanthu
      annaiththu makilpavarae
    5. uilaayana settil vaalntha
      ennai thookki eduththeerae
      kanmalaiyin maelniruththi – ennai
      paada vaiththeerae
  • Thaevaalayam Selvathae தேவாலயம் செல்வதே

    தேவாலயம் செல்வதே
    மகிழ்சியை கொடுக்கும்

    கர்த்தர் சமுகத்திலே,ஆனந்தம், ஆனந்தம்,
    ஆனந்தம், ஆனந்தம்,ஆனந்தம், ஆனந்தமே (5) முறை

    பாடுவோம் அல்லேலுயா
    பாடுவோம் அல்லேலுயா


    Thaevaalayam Selvathae Lyrics in English
    thaevaalayam selvathae
    makilsiyai kodukkum

    karththar samukaththilae,aanantham, aanantham,
    aanantham, aanantham,aanantham, aananthamae (5) murai

    paaduvom allaeluyaa
    paaduvom allaeluyaa

  • Thaevaa Um Samuukamae தேவா உம் சமூகமே

    தேவா உம் சமூகமே
    எனது பிரியமே இயேசு

    1. வானத்தின் வாசல் நீரே – எங்கள்
      வாழ்க்கையின் அப்பம் நீரே… (தேவா)
    2. நம்பிக்கை தெய்வம் நீரே – எங்கள்
      நங்கூரம் என்றும் நீரே… (தேவா)
    3. அக்கினி ஜூவாலை நீரே- அதி
      காலைப் பனியும் நீரே… (தேவா)
    4. கர்த்தாதி கர்த்தர் நீரே – எங்கள்
      கானான் தேசம் நீரே… (தேவா)
    5. ஆதி அந்தம் நீரே – எம்மை
      ஆட்கொண்ட சொந்தம் நீரே… (தேவா)

    Thaevaa Um Samuukamae Lyrics in English
    thaevaa um samookamae
    enathu piriyamae Yesu

    1. vaanaththin vaasal neerae – engal
      vaalkkaiyin appam neerae… (thaevaa)
    2. nampikkai theyvam neerae – engal
      nangaூram entum neerae… (thaevaa)
    3. akkini joovaalai neerae- athi
      kaalaip paniyum neerae… (thaevaa)
    4. karththaathi karththar neerae – engal
      kaanaan thaesam neerae… (thaevaa)
    5. aathi antham neerae – emmai
      aatkonnda sontham neerae… (thaevaa)
  • Thaevaa Um Saatsi Naan தேவா உம் சாட்சி நான் தினம்

    தேவா உம் சாட்சி நான் – தினம்
    தேவை உம் ஆசிதான்
    தேவா உம் சாட்சி நான்

    1. நித்தியமான ஜீவனைத் தந்தீர்
      சத்தியத்தில் என்னை நடத்துகிறீர்
      ஆவியின் பெலனை அனுபவித்தே
      வாழவைத்தீர் என்றும் மாதிரியாய்
    2. விரும்பிய பாவம் விலக்கிய பின்னும்
      வீரியம் கொண்டே மயக்குகையில்
      நிலைத்திடும் தேவனின் அரசாட்சி
      ஈந்திடும் வாழ்வில் தினம் வெற்றி
    3. எனக்கெதிராக யார்தான் உண்டு?
      என் மேல் குற்றம் சுமத்துவதார்?
      எல்லாமே எனக்கு இயேசுவில் உண்டு
      என் வாழ்வில் அவரே நீங்காத சொத்து
    4. உம்மையே தந்தீர் நன்மைகள் தருவீர்
      நீதிமானாய் என்றும் நிலைத்திருக்க
      வேண்டுதல் செய்வீர் எனக்காக
      மகிமை அளிப்பீர் முடிவாக

    Thaevaa Um Saatsi Naan Lyrics in English
    thaevaa um saatchi naan – thinam
    thaevai um aasithaan
    thaevaa um saatchi naan

    1. niththiyamaana jeevanaith thantheer
      saththiyaththil ennai nadaththukireer
      aaviyin pelanai anupaviththae
      vaalavaiththeer entum maathiriyaay
    2. virumpiya paavam vilakkiya pinnum
      veeriyam konntae mayakkukaiyil
      nilaiththidum thaevanin arasaatchi
      eenthidum vaalvil thinam vetti
    3. enakkethiraaka yaarthaan unndu?
      en mael kuttam sumaththuvathaar?
      ellaamae enakku Yesuvil unndu
      en vaalvil avarae neengaatha soththu
    4. ummaiyae thantheer nanmaikal tharuveer
      neethimaanaay entum nilaiththirukka
      vaennduthal seyveer enakkaaka
      makimai alippeer mutivaaka
  • Thaevaa Um Aanai Maa Perithae தேவா உம் ஆணை மா பெரிதே

    மாபெரும் ஆணை

    தேவா உம் ஆணை மா பெரிதே
    தேவா உம் அழைப்பு மேலானதே
    தேவா என் பணிக்களம் விஸ்தாரமே
    தேவா என் மூச்செல்லாம் உம்பணியே

    1. இயேசுதான் எங்கள் சுபமான செய்தி
      அவனியோர் மீட்புக்கு அவர் தான் வழி
      பாவம் சீர்கேட்டின் முழுக்காரணம்
      போதும் உலகத்தின் அடிமைத்தனம்
      மன்னிப்பு மறுரூபம் பேரின்ப வாழ்வு
      இது தான் இயேசுவின் அன்பளிப்பு
    2. கோடான கோடி ஜனங்கள் உண்டு
      ஆயிரமாயிரம் ரகங்கள் உண்டு
      பாவம் தீர்த்திடும் வழி தேடியே
      வேதனையில் எங்கும் அலை மோதுதே
      அளித்திடும் தேவா கிருபை எந்நாளும்
      அணிவேன் மகிமை தினம் தினமே
    3. உன்னத தரிசனம் நாம் காணுவோம்
      உள்ளத்தில் கரிசனம் நிறைந்திருப்போம்
      கள்ளம் கபடின்றி பணி செய்தபின்
      களிப்புடன் ஓட்டத்தை முடித்திடுவோம்
      தாரும் தேவா உமது பிரசன்னம்
      வேண்டும் தினமே உமது பெலன்

    Thaevaa Um Aanai Maa Perithae Lyrics in English
    maaperum aannai

    thaevaa um aannai maa perithae
    thaevaa um alaippu maelaanathae
    thaevaa en pannikkalam visthaaramae
    thaevaa en moochchellaam umpanniyae

    1. Yesuthaan engal supamaana seythi
      avaniyor meetpukku avar thaan vali
      paavam seerkaettin mulukkaaranam
      pothum ulakaththin atimaiththanam
      mannippu maruroopam paerinpa vaalvu
      ithu thaan Yesuvin anpalippu
    2. kodaana koti janangal unndu
      aayiramaayiram rakangal unndu
      paavam theerththidum vali thaetiyae
      vaethanaiyil engum alai mothuthae
      aliththidum thaevaa kirupai ennaalum
      annivaen makimai thinam thinamae
    3. unnatha tharisanam naam kaanuvom
      ullaththil karisanam nirainthiruppom
      kallam kapatinti panni seythapin
      kalippudan ottaththai mutiththiduvom
      thaarum thaevaa umathu pirasannam
      vaenndum thinamae umathu pelan
  • Thaevaa Ezhupputhal Thaarum தேவா எழுப்புதல் தாரும்

    தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்
    உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே

    1. பரிசுத்த சிந்தை என்னில் தாரும்
      பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்
      பரிசுத்தர் வைராக்கியம் தாரும்
      பரமன் இயேசுவை போலாகவே
    2. ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்
      அன்பின் தூதனாய் அனுப்பிடுமே
      திறப்பின் வாசலில் நிறுத்தும்
      திரண்ட அழிவைத் தடுத்திடவே
    3. பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்
      சபைகள் பூத்துக் குலுங்கிடவே
      பேதுருவின் தைரியம் தாரும்
      பாரதம் உம்மை பணிந்திடுமே

    Thaevaa Ezhupputhal Thaarum Lyrics in English
    thaevaa elupputhal thaarum inte en ullaththil thaarum
    uyiroottum en aaththumaavai um siththam niraivaettavae

    1. parisuththa sinthai ennil thaarum
      paavaththin meethu jeyaththai thaarum
      parisuththar vairaakkiyam thaarum
      paraman Yesuvai polaakavae
    2. aaththuma vaanjai ennil thaarum
      anpin thoothanaay anuppidumae
      thirappin vaasalil niruththum
      thirannda alivaith thaduththidavae
    3. pavulin vairaakkiyam ennil thaarum
      sapaikal pooththuk kulungidavae
      paethuruvin thairiyam thaarum
      paaratham ummai panninthidumae
  • Thaeva Siththam தேவ சித்தம்

    தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
    தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே – (2)

    முட்களுக்குள் மலர்கின்றதோர்
    மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்

    என்னையுமே தம் சாயலாய்
    என்றென்றும் உருவாக்குவார்

    பொன்னைப் போல புடமிட்டாலும்
    பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
    திராணிக்கு மேல் சோதித்திடார்
    தாங்கிட பெலன் அளிப்பார்

    முன்னறிந்து அழைத்தவரே
    முன்னின்று நலமுடன் நடத்துவார்
    சகலமும் நன்மைக்கேன்றே
    சாட்சியாய் முடித்திடுவார்

    கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
    கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
    இரட்டிப்பான பங்கைப் பெற
    இரட்சகர் அழைத்திடுவார்


    Thaeva Siththam Lyrics in English
    thaeva siththam niraivaera ennaiyum oppataikkiraen
    thaeva saththam ennullam palamaakath thonikkuthae – (2)

    mutkalukkul malarkintathor
    makkalai kavarum leeli pushpam pol

    ennaiyumae tham saayalaay
    ententum uruvaakkuvaar

    ponnaip pola pudamittalum
    ponnaaka vilanguvaen ententumae
    thiraannikku mael sothiththidaar
    thaangida pelan alippaar

    munnarinthu alaiththavarae
    munnintu nalamudan nadaththuvaar
    sakalamum nanmaikkaente
    saatchiyaay mutiththiduvaar

    kashdamellaam tholaiyum or naal
    kannnneerum kavalaiyum neengum annaal
    irattippaana pangaip pera
    iratchakar alaiththiduvaar

  • Thaeva Pirasannam Tharumae தேவா பிரசன்னம் தாருமே

    தேவா பிரசன்னம் தாருமே
    தேடி உம்பாதம் தொழுகிறோம்
    இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
    இன்பமுடன் கூடி வந்தோம்

    1. வானம் உமது சிங்காசனம்
      பூமி உமது பாதஸ்தலம்
      பணிந்து குனிந்து தொழுகிறோம்
      கனிந்தெம்மைக் கண்பாருமே
    2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
      சாந்த சொரூபி என் இயேசுவே
      ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
      ஆண்டவரைத் தொழுகிறோம்
    3. கர்த்தர் செய்த உபகாரங்கள்
      கணக்குரைத்து எண்ணலாகுமோ
      இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
      இரட்சகரைத் தொழுகிறோம்
    4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே
      பக்தர் சபையில் பேரின்பமே
      கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
      சுத்தர்கள் போற்றும் தேவனே
    5. நூற்றிருபது பேர் நடுவே
      தேற்றரவாளனே வந்தீரே
      உன்னத ஆவியை ஊற்றிடுமே
      மன்னவனே இந்நேரமே
    6. எப்போ வருவீர் என் இயேசுவே
      ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
      பறந்து விரைந்து தீவிரமே
      இறங்கி வாரும் இயேசுவே

    Thaeva Pirasannam Tharumae Lyrics in English
    thaevaa pirasannam thaarumae
    thaeti umpaatham tholukirom
    Yesuvae um thivya naamaththil
    inpamudan kooti vanthom

    1. vaanam umathu singaasanam
      poomi umathu paathasthalam
      panninthu kuninthu tholukirom
      kaninthemmaik kannpaarumae
    2. saaronin rojaa leeli pushpam
      saantha soroopi en Yesuvae
      aayiram paerilum siranthoraam
      aanndavaraith tholukirom
    3. karththar seytha upakaarangal
      kanakkuraiththu ennnalaakumo
      iratchippin paaththiram kaiyil aenthi
      iratchakaraith tholukirom
    4. karththar samookam aananthamae
      pakthar sapaiyil paerinpamae
      karththar naamaththaik konndaadukirom
      suththarkal pottum thaevanae
    5. noottirupathu paer naduvae
      thaettaravaalanae vantheerae
      unnatha aaviyai oottidumae
      mannavanae innaeramae
    6. eppo varuveer en Yesuvae
      aengi ullam ummaith thaeduthae
      paranthu virainthu theeviramae
      irangi vaarum Yesuvae
  • Thaeva Loeka Kaanamae தேவ லோக கானமே

    தேன் மழை

    தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
    வானிலெங்கும் கேட்குதே! தேன்மழை சங்கீதமே!

    வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
    வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
    ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

    1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
      உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
      மண்ணின் மீது அமைதி வந்தாள
      மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!
    2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
      கோமகன் வந்தார் தோரணை இல்லை!
      மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
      இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை!
    3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
      இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
      இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
      வென்றது வாய்மை தோன்றுது புதுமை

    Thaeva Loeka Kaanamae! Lyrics in English
    thaen malai

    thaeva loka kaanamae! thoothar meettiya iraakamae!
    vaanilengum kaetkuthae! thaenmalai sangaீthamae!

    vaanavar isaipaatida yaathavar manam makilnthida
    vanthathu kirismas! malarnthathu puthuyukam
    haeppi haeppi kirismas!

    1. uyar manuvaelan pukalentum vaalka!
      unnatha thaevanin sudar engum parava
      mannnnin meethu amaithi vanthaala
      manitharkal maththiyil piriyam nilava!
    2. iraajaa varukaiyil karjanai illai!
      komakan vanthaar thorannai illai!
      maelangal thaalangal aarppaattam illai!
      iraththinak kampala varavaerpu illai!
    3. iraimakan manuvaayp piranthathu vinthai
      iraimakan varavaal olinthathu ninthai
      Yesuvin arulaal ithayaththil thooymai
      ventathu vaaymai thontuthu puthumai
  • Thaeva Kirupaiyil Aananthippoem தேவ கிருபையில் ஆனந்திப்போம்

    தேவ கிருபை

    தேவ கிருபையில் ஆனந்திப்போம்
    அவர் வழிகளை நாம் அறிவோம்
    பின் தொடர்ந்திடுவோம் அவர் சுவடுகளை

    1. இந்த உலகமும் அதின் ஆசைகளும்
      மெய் சமாதானம் தந்திடாதே
      அன்பர் இயேசுவின் திரு சன்னதியில்
      என்றும் சந்தோஷம் மகிழ்ச்சி உண்டே
    2. பெரும் கஷ்டங்களோ கடும் வியாதிகளோ
      நம் வாழ்க்கையில் நேரிட்டாலும்
      எல்லா நம்பிக்கையும் நாம் இழந்திட்டாலும்
      நேசர் இயேசுவின் உதவி உண்டே
    3. இயேசு நல்லவர் எல்லாம் கொடுப்பவர்
      நம்மை என்றுமே நேசிப்பவர்
      நம் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே
      என்றும் அவரே நம் துணையே

    Thaeva Kirupaiyil Aananthippoem Lyrics in English
    thaeva kirupai

    thaeva kirupaiyil aananthippom
    avar valikalai naam arivom
    pin thodarnthiduvom avar suvadukalai

    1. intha ulakamum athin aasaikalum
      mey samaathaanam thanthidaathae
      anpar Yesuvin thiru sannathiyil
      entum santhosham makilchchi unntae
    2. perum kashdangalo kadum viyaathikalo
      nam vaalkkaiyil naerittalum
      ellaa nampikkaiyum naam ilanthittalum
      naesar Yesuvin uthavi unntae
    3. Yesu nallavar ellaam koduppavar
      nammai entumae naesippavar
      nam thaevaikal anaiththaiyum arinthavarae
      entum avarae nam thunnaiyae