Blog

  • अम्बर भी नया Ambar Bhi Naya

    अम्बर भी नया, धरती भी नई और
    नया येरूशलेम होगा
    हर सुबह नई हर शाम नई
    हर वक़्त सुहाना होगा
    सुन्दर सा नगर एक होगा – २

    अंधे की आँख खुलेगी, बहरे का कान खुलेगा – २
    दौडेगा जोर से लंगडा, गूंगा महिमा गाएगा
    कोई कष्ट नहीं, आंसू भी नहीं
    बस प्यार हे प्यार होगा – हर सबह नई
    सूरज न डूबेगा, चाँद भी न सोयेगा – २

    कभी अँधेरा न होगा, और पाप का नाम न होगा
    वहा मौत नहीं बीमारी नहीं
    कभी किसी का अंत न होगा – हर सुबह नई


    Ambar bhi naya,dharti bhi nayi aur
    naya yerushalem hoga
    har subah nayi,har shaam nayi,
    har wakt suhana hoga
    Sundar sa nagar ek hoga(2)

    Andhe ki aankh khulegi,behre ka kaan khulega(2)
    Daudega zor se langda,gunga mahima gayega
    Koyi kasht nahi,ansu bhi nahi
    Bas pyar hi pyar hoga-har sabah nayi
    Suraj bhi na dubega,chanda bhi na soyega(2)

    Kabhi andhera na hoga,aur paap ka naam na hoga
    Vahan maut nahi,bimari nahi
    Kabhi kisi ka anth na hoga-har subah nayi

  • अपने हाथों से बनाया है Apne haathon se banaya hai

    अपने हाथों से बनाया है
    मुझे मेरे खुदा ने
    अपनी सूरत में बनाया है
    मुझे मेरे खुदा ने
    कितनी रहमत, कितनी ताक़त
    कैसी है उसकी मोहबत

    जब मैं नहीं था, तब भी मैं था
    उसकी नज़र में था मैं सदा
    युहीन अचानक नहीं आ गया
    उसके इरादे से मैं बन गया

    खुद को ना तन्हा समझना कभी
    बेअसरा ना समझना कभी
    वो जिसने दी है तुम्हे नयी ज़िंदगी
    है नाम उसका येशू मसीह


    Apne haathon se banaya hai
    Mujhe mere Khuda ne
    Apni Surat mein banaya hai
    Mujhe mere Khuda ne
    Kitni rehmat, kitni taakat
    Kaisi hai uski mohabat

    Jab main nahin tha, tab bhi main tha
    Uski nazar mein tha main sadaa
    Yuhin achanak nahin aa gaya
    Uske irade se main ban gaya

    Khud ko na tanha samajhna kabhi
    Beasara na samajhna kabhi
    Woh jisne di hai tumhe nayi zindagi
    Hai naam uska Yeshu Masih

  • अपना बोझ प्रभु पर डाल Apana Boj Prabhu Par Daal

    अपना बोझ प्रभु पर डाल, कभी न घबराना,
    तेरा आदरमान करेगा, आश्चर्य कर्म करेगा (2)

    1 भक्तों को वह भूलेगा नहीं, हमेशा उनको संभ्भालेगा

    2 तारणहारा हमारी शरण, साये में लेकर चलता है

    3 माता पिता यदि छोड़ देवें, वो तो गले लगायेगा

    4 प्रभु हमारे साथ रहे, सामना कौन कर पाएगा

    5 पूरा समर्पण उसको करें, वो ही सब कुछ देखेगा

    6 बोझ प्रभु पर डाल दिया है, अब क्यों घबराना
    वो ही आदरमान करेगा, आश्चर्य कर्म करेगा।


    Apana bojh prabhu par daal ,
    Kabhee na ghabaraana ,
    Tera adaramaan karega ,
    Aashchary karm karega (2)

    1 Bhakton ko vah bhoolega nahin,
    Hamesha unako sambhbhaalega

    2 Taaranahaara hamaaree sharan,
    Saaye mein lekar chalata hai

    3 Maata pita yadi chhod deven ,
    Vo to gale lagaayega

    4 Prabhu hamaare saath rahe,
    Saamana kaun kar paega

    5 Poora samarpan usako karen,
    Vo hee sab kuchh dekhega

    6 Bojh prabhu par daal diya hai,
    Ab kyon ghabaraana

    Vo hee aadaramaan karega ,
    Aashchary karm karega .

  • अदन में तू ने खुदाबन्द adan mein too ne khudaaband

    को. अदन में तू ने खुदाबन्द, पाक ब्याहा का इन्तिजाम
    रहमत से मुकर्रर किया, तो इन्सान को हो आराम
    जैसा तू ने बरकत बख्शी, पहले मर्द और औरत पर
    वैसा तू इन दोनों पर भी, अपनी बरकत नाजिल कर ।

    १. काना में तू ने दिखाई, अपनी कुदरत ओ जलाल
    अब हाजिर हो, और इनको फजल से कर मालामाल
    उन्हे तू पाकीजा करके, एक को दूसरे से मिला
    अपनी रहमत से तू इन पर दौलद फजल की बरसा ।

    २. उपर भर तू इसके साथ हो इनकी नित हिदायत कर
    साथों साथ ये दुःख और सुख में, चल तेरी राहों पर
    इन्हे बरकत से मामूर कर, सदा रहें तेरे पास
    इनका सफर जब तमाम हो इन्हें बख्श अबदी मीरास ॥


    ko. adan mein too ne khudaaband, paak byaaha ka intijaam
    rahamat se mukarrar kiya, to insaan ko ho aaraam
    jaisa too ne barakat bakhshee, pahale mard aur aurat par
    vaisa too in donon par bhee, apanee barakat naajil kar .

    1. kaana mein too ne dikhaee, apanee kudarat o jalaal
      ab haajir ho, aur inako phajal se kar maalaamaal
      unhe too paakeeja karake, ek ko doosare se mila
      apanee rahamat se too in par daulad phajal kee barasa .
    2. upar bhar too isake saath ho inakee nit hidaayat kar
    3. saathon saath ye duhkh aur sukh mein, chal teree raahon par
    4. inhe barakat se maamoor kar, sada rahen tere paas
    5. inaka saphar jab tamaam ho inhen bakhsh abadee meeraas
  • Nee Unakku Sontham Allave நீயுனக்கு சொந்தமல்லவே

    நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
    பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
    நீயுனக்கு சொந்தமல்லவே
    நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்

    சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திரு
    ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே
    வலிய பரிசத்தால் கொண்டாரே
    வான மகிமை யுனக்கீவாரே

    இந்த நன்றியை மறந்த போனாயோ
    இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
    மறைந்து திரிவாயோ
    சந்ததமுனதிதயங் காயமும்
    சாமி கிறிஸ்தினுடையதல்லவோ

    பழைய பாவத்தாசை வருகுதோ
    பிசாசின் மேலே பட்சமுனக்குத்
    திரும்ப வருகுதோ

    அழியும் நிமிஷத் தாசை காட்டியே
    அக்கினிக்கடல் தள்ளுவானேன்

    பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயே
    உலகைவிட்டுப் பிரியனும்
    அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்
    உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
    உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்


    Nee unakku sontham allave Lyrics in English

    neeyunakku sonthamallavae mitkappatta
    paavi neeyunakku sonthamallavae
    neeyunakku sonthamallavae
    nimalan kiristhu naatharkkae sontham

    siluvaimaraththil thongi mariththaarae – thiru
    raththam raththam thiru vilaavil vatiyuthu paarae
    valiya parisaththaal konndaarae
    vaana makimai yunakgeevaarae

    intha nantiyai marantha ponaayo
    Yesuvai vittu engaeyaakilum
    marainthu thirivaayo
    santhathamunathithayang kaayamum
    saami kiristhinutaiyathallavo

    palaiya paavaththaasai varukutho
    pisaasin maelae patchamunakkuth
    thirumpa varukutho

    aliyum nimishath thaasai kaattiyae
    akkinikkadal thalluvaanaen

    pilaikkinim avarkkae pilaippaayae
    ulakaivittup piriyanum
    avarkkae marippaayae marippinum
    ulaiththu mariththum uyirththa naatharin
    uyarpathaviyil entum nilaippaay

  • Nee Seitha Nanmai Ninaikintren நீ செய்த நன்மை நினைக்கின்றேன்

    நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – என்

    நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்

    இறைவா இறைவா இறைவா இறைவா

    உண்டிட உணவும் உடையுமே கொடுத்து

    ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் – ஒரு

    அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து

    அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்

    மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி

    மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் – உடன்

    உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்

    களைகளை அகற்றிக் காத்து வந்தாய்


    Nee Seitha Nanmai Ninaikintren Lyrics in English

    nee seytha nanmai ninaikkinten – en

    nenjuruka nanti solkinten

    iraivaa iraivaa iraivaa iraivaa

    unntida unavum utaiyumae koduththu

    oru kuraiyintik kaaththu vanthaay – oru

    annaiyaip polavae anpinaip polinthu

    allalkal yaavaiyum theerththu vaiththaay

    malarukkup pathilaay kalaiyengum thonti

    manathinai nirapputhal paarththirunthaay – udan

    ularattum ente othungi vidaamal

    kalaikalai akattik kaaththu vanthaay

  • Nee Oliyagum En Pathaikku நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்

    நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்

    நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும்

    அரணும் நீயே கோட்டையும் நீயே

    அன்பனும் நீயே நண்பனும் நீயே

    இறைவனும் நீயே

    நீ வரும் நாளில் உன் அமைதி வரும் – உன்

    நீதியும் அருளும் சுமந்து வரும்

    இரவின் இருளிலும் பயம்விலகும் – உன்

    கரத்தின் வலிமையில் உயர்வு வரும்

    கால்களும் இடறி வீழ்வதில்லை

    தோள்களும் சுமையாய் சாய்வதில்லை

    என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் (2) –நீ ஒளியாகும்

    விடியலைத் தேடிடும் விழிகளிலே புது

    விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ

    பால்நினைந்தூட்டும் தாயும் என்

    பால்வழி பயணத்தின் பாதையும் நீ

    அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ

    அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ

    என் மீட்பரும் நேசரும் நீயாகும் (2) –நீ ஒளியாகும்


    Nee Oliyagum En Pathaikku Lyrics in English

    nee oliyaakum en paathaikku vilakkaakum

    nee valiyaakum en vaalvukku thunnaiyaakum

    aranum neeyae kottaைyum neeyae

    anpanum neeyae nannpanum neeyae

    iraivanum neeyae

    nee varum naalil un amaithi varum – un

    neethiyum arulum sumanthu varum

    iravin irulilum payamvilakum – un

    karaththin valimaiyil uyarvu varum

    kaalkalum idari veelvathillai

    tholkalum sumaiyaay saayvathillai

    en aattalum valimaiyum neeyaavaay (2) –nee oliyaakum

    vitiyalaith thaedidum vilikalilae puthu

    vilakkinai aettidum paeroli nee

    paalninainthoottum thaayum en

    paalvali payanaththin paathaiyum nee

    aruvikku nadaththidum aayanum nee

    akamanam amarnthennai aalpavan nee

    en meetparum naesarum neeyaakum (2) –nee oliyaakum

  • Nee Malaimel Ulla Pattanam நீ மலைமேல் உள்ள பட்டணம்

    நீ மலைமேல் உள்ள பட்டணம்
    மறைந்து வாழாதே
    நீ மறைந்திருக்கும் காலமல்ல
    எழும்பிப் பிரகாசி – 2
    நீ மலைமேல் உள்ள பட்டணம்
    மறைந்து வாழாதே
    நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழுந்து ஒளி வீசு – 2

    1. உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
      அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
      கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட
      சாட்சியாய் நீ வாழ்வாய்
      நீ மலைமேல் உள்ள பட்டணம்
      மறைந்து வாழாதே
      நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2

    1. அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார்
      திறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார்
      அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
      தேவ ஊழியம் செய்வாய்
      நீ மலைமேல் உள்ள பட்டணம்
      மறைந்து வாழாதே
      நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழும்பிப் பிரகாசி (எழுந்து ஒளி வீசு) – 2

    1. இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார்
      பூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார்
      பாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப
      திறவுகோல் உனக்களித்தார்
      நீ மலைமேல் உள்ள பட்டணம்
      மறைந்து வாழாதே
      நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழும்பிப் பிரகாசி – 2
    நீ மலைமேல் உள்ள பட்டணம்
    மறைந்து வாழாதே
    நீ மறைந்திருக்கும் காலமல்ல

    எழுந்து ஒளி வீசு – 2


    Nee Malaimel Ulla Pattanam Lyrics in English

    nee malaimael ulla pattanam
    marainthu vaalaathae
    nee marainthirukkum kaalamalla
    elumpip pirakaasi – 2
    nee malaimael ulla pattanam
    marainthu vaalaathae
    nee marainthirukkum kaalamalla

    elunthu oli veesu – 2

    1. ulakin oliyaay vaala thaevan unnai alaiththaar
      avarkkaay saatchiyaay vaala thaevan unnai alaiththaar
      karththarae thaevan entu jaathikal arinthida
      saatchiyaay nee vaalvaay
      nee malaimael ulla pattanam
      marainthu vaalaathae
      nee marainthirukkum kaalamalla

    elumpip pirakaasi (elunthu oli veesu) – 2

    1. alikinta janangalai meetka thaevan unnai alaiththaar
      thirappin vaasalil nirka thaevan unnai alaiththaar
      aruvatai mikuthi vaelaiyaal kuraivu
      thaeva ooliyam seyvaay
      nee malaimael ulla pattanam
      marainthu vaalaathae
      nee marainthirukkum kaalamalla

    elumpip pirakaasi (elunthu oli veesu) – 2

    1. irulin athikaaram utaikka vallamai unakkaliththaar
      poomiyil akkiniyai irakka varangalai unakkaliththaar
      paathaalaththai verumaiyaakki paralokaththai nirappa
      thiravukol unakkaliththaar
      nee malaimael ulla pattanam
      marainthu vaalaathae
      nee marainthirukkum kaalamalla

    elumpip pirakaasi – 2
    nee malaimael ulla pattanam
    marainthu vaalaathae
    nee marainthirukkum kaalamalla

    elunthu oli veesu – 2

  • Nee Illatha Ullam Oor Palaivanam நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்

    நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்

    எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் (2)

    இறைவா இறைவா இறைவா இறைவா

    மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன்

    ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்

    விடிவில்லா இரவாகினேன் (2)

    உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ

    வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ (2) –இறைவா

    கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்

    தவிக்கின்றேன் உனைத் தேடியே

    போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்

    அழுகின்றேன் துணை நாடியே (2)

    எதனாலும் நிறையாத வெறுமையிது – உன்

    அருளின்றி துயிலாத இதயம் இது (2) –இறைவா


    Nee Illatha Ullam Oor Palaivanam Lyrics in English

    nee illaatha ullam or paalaivanam

    ennaalum unakkaaka aengum manam (2)

    iraivaa iraivaa iraivaa iraivaa

    malaiyaaka vanthum manam meethu nintum nanaiyaatha nilamaakinaen

    oliyaaka nirainthum vaalvodu innainthum

    vitivillaa iravaakinaen (2)

    uyiroottum arulmaekam enaich soolumo

    vaalvaettum olivellam enai aalumo (2) –iraivaa

    kannnneeril moolki poraadum nilaipol

    thavikkinten unaith thaetiyae

    por vantha kaalam thutikkinta puvipol

    alukinten thunnai naatiyae (2)

    ethanaalum niraiyaatha verumaiyithu – un

    arulinti thuyilaatha ithayam ithu (2) –iraivaa

  • Nee Enthan Paarai En நீ எந்தன் பாறை என்

    நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
    நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
    அணையாத தீபமே இயேசுவே இயேசுவே

    ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ
    உன்துணையில் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ-2
    தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் -2
    ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது
    போனாலும் உனில் தஞ்சம் உண்டு
    இயேசுவே இயேசுவே – 2

    இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ
    முடிவாக வெல்வதும் நன்மையன்றோ-2
    தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் – 2
    என்றென்றும் உன் ஆசி கொண்டு – வரும்
    நல்வாழ்வை கண்முன்னே கண்டு
    இயேசுவே இயேசுவே -2


    Nee Enthan Paarai En Lyrics in English

    nee enthan paarai en arannaana Yesuvae
    nee enthan ullaththin annaiyaatha theepamae
    annaiyaatha theepamae Yesuvae Yesuvae

    olikonndu thaetinaal irul nillumo
    unthunnaiyil vaalkkaiyil thuyarvellumo-2
    thataikoti varalaam ullam thaviththoti vidalaam -2
    aanaalum un vaarththai unndu – ethu
    ponaalum unil thanjam unndu
    Yesuvae Yesuvae – 2

    iravukkum ellai or vitiyal anto
    mutivaaka velvathum nanmaiyanto-2
    thalaraathu vaalvom arul annaiyaathu kaappom – 2
    ententum un aasi konndu – varum
    nalvaalvai kannmunnae kanndu
    Yesuvae Yesuvae -2