Blog

  • Nallavarae Yesu Thaevaa நல்லவரே இயேசு தேவா

    நல்லவரே இயேசு தேவா
    நன்மையினால் முடிசூட்டி
    கிருபைகளை பொழிந்திடுவீர்
    என்றென்றுமாய் நடத்திடுவீர்

    1. உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால்
      திருப்தியாக்கியே தினம் நடத்துமேன்
      தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே
    2. தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
      பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
      தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே
    3. இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
      என்றும் மறவேனே நன்றி இயேசுவே
      தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே

    Nallavarae Yesu Thaevaa Lyrics in English

    nallavarae Yesu thaevaa
    nanmaiyinaal mutisootti
    kirupaikalai polinthiduveer
    ententumaay nadaththiduveer

    1. ummutaiya parisuththamaam veettin nanmaiyaal
      thirupthiyaakkiyae thinam nadaththumaen
      thaevaa ummai naan entum thuthippaen — nallavarae
    2. thadumaarum vaelaiyilum siththam seythida
      paathai kaattineerae entum sthoththiram
      thaevaa ummai naan entum thuthippaen — nallavarae
    3. ithuvaraiyum nadaththi vantha umathu nanmaiyai
      entum maravaenae nanti Yesuvae
      thaevaa ummai naan entum thuthippaen — nallavarae
  • Nallavarae Vallavarae நல்லவரே வல்லவரே

    நல்லவரே வல்லவரே
    பாத்தீரர் நீரே பரிசுத்தரே
    ஆராதனை உமக்குத்தானே
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் உடையவரே
    ஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரே
    எல்லா துதிகளுக்கும் மத்தியில் வாசம் செய்பவரே
    உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக் கொண்டவரே

    என் நேசரைப் போல அழகு இந்த உலகில் இல்லையே
    அவர் கண்கள் புறா கண்கள்எ
    ன்னை கவர்ந்துக் கொண்டதே
    கன்னியர்கள் விரும்பிடும் பரிமளத் தைலமே
    ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே

    உயிர்ப்பிக்கும் ஆவியும் ஜீவனும் நீரே
    உம்மை ஆவியோடும்உ
    ண்மையோடும் ஆராதிப்பேனே
    மகிமையும் மகத்துவமும் அணிந்தவர் நீரே
    உம் பாதம் என்னை தாழ்த்தி
    உம்மை உயர்த்திடுவேனே


    Nallavarae vallavarae Lyrics in English

    nallavarae vallavarae
    paaththeerar neerae parisuththarae
    aaraathanai umakkuththaanae
    sthoththiramae appaa sthoththiramae

    ellaa naamaththirkum maelaana naamam utaiyavarae
    oruvaraaka periya kaariyangal seypavarae
    ellaa thuthikalukkum maththiyil vaasam seypavarae
    ummai aaraathikka engalai therinthuk konndavarae

    en naesaraip pola alaku intha ulakil illaiyae
    avar kannkal puraa kannkale
    nnai kavarnthuk konndathae
    kanniyarkal virumpidum parimalath thailamae
    aayiram pathinaayirangalil siranthavar neerae

    uyirppikkum aaviyum jeevanum neerae
    ummai aaviyodumu
    nnmaiyodum aaraathippaenae
    makimaiyum makaththuvamum anninthavar neerae
    um paatham ennai thaalththi
    ummai uyarththiduvaenae

  • Nallavarae En Yesuvae நல்லவரே என் இயேசுவே

    நல்லவரே என் இயேசுவே
    நான் பாடும் பாடலின் காரணரே

    நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
    ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்

    துதி உமக்கே கனம் உமக்கே
    புகழும் மேன்மையும் ஒருவருக்கே

    எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
    ஒருவரும் உம்மைப் போல இல்லையையா
    நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
    உந்தனின் மாறா அன்பை மறவேனையா

    என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
    என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
    ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
    சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்

    உமக்கே துதி
    உமக்கே கனம்
    உமக்கே புகழ் என் இயேசுவே


    Nallavarae En Yesuvae Lyrics in English

    nallavarae en Yesuvae
    naan paadum paadalin kaaranarae

    nanmaikal ethirpaarththu uthavaathavar
    aelaiyaam ennaiyentum maravaathavar

    thuthi umakkae kanam umakkae
    pukalum maenmaiyum oruvarukkae

    eththanai manitharkal paarththaenaiyaa
    oruvarum ummaip pola illaiyaiyaa
    neerinti vaalvae illai unarnthaenaiyaa
    unthanin maaraa anpai maravaenaiyaa

    en manam aalam enna neer ariveer
    en mana viruppangal paarththuk kolveer
    ooliya paathaikalil udan varuveer
    sornthitta naerangalil pelan tharuveer

    umakkae thuthi
    umakkae kanam
    umakkae pukal en Yesuvae

  • Nallavar Neer Thane நல்லவர் நீர்தானே

    நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்.118:1
    என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
    என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி
    இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி

    1. எனது ஆற்றல் நீர்தானே சங்.118:14
      எனது பெலனும் நீர்தானே
      என் கீதம் என் பாடல்
      எல்லாமே நீர்தானே
    2. நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
      கர்த்தர் பதில் தந்தீர் சங்.118:5
      வேதனையில் கதறினேன்
      விடுதலை காணச் செய்தீர்
    3. நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
      என் இதய கூடாரத்தில் சங்.118:15
      கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
      பராக்கிரமம் செய்யும் – என்
    4. கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
      கலங்கிட தேவையில்லை சங்.118.6
      இவ்வுலகம் எனக்கெதிராய்
      என்ன செய்ய முடியும்
    5. கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த சங்.118.24
      வெற்றியின் நாள் இதுவே
      அகமகிழ்வேன் அக்களிப்பேன்
      அல்லேலூயா பாடுவேன்

    Nallavar Neer Thane Lyrics in English

    Nallavar Neer Thane
    nallavar neerthaanae ellaam neerthaanae sang.118:1
    en naesarae nanti immaanuvael nanti
    en naesarae nanti immaanuvel nanti
    iratchakarae nanti Yesu raajaa nanti

    1. enathu aattal neerthaanae sang.118:14
      enathu pelanum neerthaanae
      en geetham en paadal
      ellaamae neerthaanae
    2. nerukkaththilirunthu naan kooppittaen
      karththar pathil thantheer sang.118:5
      vaethanaiyil katharinaen
      viduthalai kaanach seytheer
    3. naalellaam vettiyin makilchchi kural
      en ithaya koodaaraththil sang.118:15
      karththar karam uyarnthullathu
      paraakkiramam seyyum – en
    4. karththar enakkul vaalvathaal
      kalangida thaevaiyillai sang.118.6
      ivvulakam enakkethiraay
      enna seyya mutiyum
    5. karththar enakkaay thottuviththa sang.118.24
      vettiyin naal ithuvae
      akamakilvaen akkalippaen
      allaelooyaa paaduvaen
  • Nallavar Neer Migavum நல்லவர் நீர் மிகவும்

    நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
    உம்மை புகழ்ந்து பாடுவேன்
    நான் உள்ளளவும் என் தேவனே
    உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்

    எனக்காய் மரித்த என் தேவன் நீரே
    உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
    எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
    கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவரே நீர்

    என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
    வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய்

    உந்தன் அன்பு பெரியதே-4
    ஈடிணையற்றதே
    உந்தன் கிருபை பெரியதே -4
    கிருபையான இயேசுவே

    பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
    பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

    சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
    சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

    எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
    உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே


    Nallavar neer migavum Lyrics in English

    naan uyirodu irukkum naalellaam
    ummai pukalnthu paaduvaen
    naan ullalavum en thaevanae
    ummaik geerththanam pannnuvaen

    enakkaay mariththa en thaevan neerae
    unthan anpai vittu vilaki naan engae povaen
    enthan vaalnaalellaam ummaip pukalnthu paaduvaen
    kataisi moochchilum solvaen Yesu nallavar entu

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavarae neer

    ennai vaalavaikka oppukkoduththeer ummaiyae
    vaathikkak koduththeerae thiru udalai enakkaay

    unthan anpu periyathae-4
    eetinnaiyattathae
    unthan kirupai periyathae -4
    kirupaiyaana Yesuvae

    paavaththin mulu uruvamaay neer paavamaaneerae
    pirikkappattirae ennai innaiththidavae

    saapa mulmutiyai um sirasinil sumantheerae
    saapamaayth thongineerae ennai aaseervathikkavae

    enthan anaiththu theemaiyum ummael vanthathaal
    unthan anaiththu nanmaiyum enmael vanthathae

  • Nallathaiyae Naan Sollavum Seyyavum நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்

    நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்
    உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா

    1. ஆதி முதல் என்னைத் தெரிந்துக் கொண்டீர்
      அப்பாவை நம்பி மீட்படைய
      ஆவியினாலே தூய்மையாக்கி
      ஆதிசயமாய் என்னை நடத்துகிறீர்
      அப்பா… நன்றி… நன்றி – 2
    2. பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்
      கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்
      கிருபையினாலே என்னை இரட்சித்தீர்
      உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்
    3. ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட
      ஆழைத்தீரே நன்றி ஐயா
      ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்
      பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர்
    4. துதிக்கும் மகிமையக்கும் பாத்திரரே
      பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே
      ஞானமும் நன்றியும் வல்லமையும்
      என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்
    5. ஆவியினாலே பெலப்படணும்
      அன்பிலே வேரூன்றி திடம் பெறணும்
      அப்பாவின் அன்பின் அகலம் ஆழம்
      அறியும் ஆற்றல் நான் பெறணும்
    6. எப்பொழுதும் நான் மகிழ்வுடன் இருந்து
      இடைவிடாமல் ஜெபம் செய்யணும்
      என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லி
      இயேசப்பா திருச்சித்தம் நிறைவேற்றணும்

    Nallathaiyae Naan Sollavum Seyyavum Lyrics in English

    nallathaiyae naan sollavum seyyavum
    ullaththai intu uruthippaduththum aiyaa

    1. aathi muthal ennaith therinthuk konnteer
      appaavai nampi meetpataiya
      aaviyinaalae thooymaiyaakki
      aathisayamaay ennai nadaththukireer
      appaa… nanti… nanti – 2
    2. paavangal seythu mariththup poyirunthaen
      kiristhuvotae kooda uyirththelach seytheer
      kirupaiyinaalae ennai iratchiththeer
      unnathangalilae utkaarach seytheer
    3. aanndavar kiristhuvin makimaiyatainthida
      aalaiththeerae nanti aiyaa
      aaruthal thantheer anpu koorntheer
      paralokam ethirNnokki vaalach seytheer
    4. thuthikkum makimaiyakkum paaththirarae
      perumaiyum pukalchchiyum umakkuththaanae
      njaanamum nantiyum vallamaiyum
      ententum umakkae uriththaakattum
    5. aaviyinaalae pelappadanum
      anpilae vaeroonti thidam peranum
      appaavin anpin akalam aalam
      ariyum aattal naan peranum
    6. eppoluthum naan makilvudan irunthu
      itaividaamal jepam seyyanum
      enna naernthaalum nanti solli
      iyaesappaa thiruchchiththam niraivaettanum
  • Nallaavi Oottum Thaevaa நல்லாவி ஊற்றும் தேவா

    நல்லாவி ஊற்றும் தேவா
    நற்கனி நான் தர நித்தம் துதிபாட
    நல்லாவி ஊற்றும் தேவா

    1. பெந்தெகோஸ்தே நாளிலே
      உந்தனாவி ஈந்தீரே
      இந்த வேளையில் இறங்கிடுவீரே
      விந்தை செய் விண் ஆவியே — நல்லாவி
    2. மெத்த அசுத்தன் நானே
      சுத்தாவி கொண்டெனையே
      சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
      சத்திய பரிசுத்தனே — நல்லாவி
    3. ஆவியின் கனி ஒன்பதும்
      மேவி நான் தந்திடவும்
      ஜீவியமெல்லாம் புவி மீதிலே
      சுவிசேஷ பணியாற்றவும் — நல்லாவி
    4. பாவம் செய்யாதிருக்க
      பாரில் சாட்சி பகர
      பார் மீட்க வந்த பரமனையே
      பாரோர்க்கு எடுத்துரைக்க — நல்லாவி

    Nallaavi Oottum Thaevaa Lyrics in English

    nallaavi oottum thaevaa
    narkani naan thara niththam thuthipaada
    nallaavi oottum thaevaa

    1. penthekosthae naalilae
      unthanaavi eentheerae
      intha vaelaiyil irangiduveerae
      vinthai sey vinn aaviyae — nallaavi
    2. meththa asuththan naanae
      suththaavi konndenaiyae
      siththam vaiththentum suththam seyveerae
      saththiya parisuththanae — nallaavi
    3. aaviyin kani onpathum
      maevi naan thanthidavum
      jeeviyamellaam puvi meethilae
      suvisesha panniyaattavum — nallaavi
    4. paavam seyyaathirukka
      paaril saatchi pakara
      paar meetka vantha paramanaiyae
      paarorkku eduththuraikka — nallaavi
  • Nalla Samaariyan Iyaesu நல்ல சமாரியன் இயேசு

    நல்ல சமாரியன் இயேசு
    என்னைத் தேடி வந்தாரே

    1. என்னைக் கண்டாரே
      அணைத்துக் கொண்டாரே
    2. அருகில் வந்தாரே
      மனது உருகினாரே
    3. இரசத்தை வார்த்தாரே
      இரட்சிப்பைத் தந்தாரே
    4. எண்ணெய் வார்த்தாரே
      அபிஷேகம் செய்தாரே
    5. காயம் கட்டினாரே
      தோள்மேல் சுமந்தாரே
    6. சபையில் சேர்த்தாரே
      வசனத்தால் காப்பாரே
    7. மீண்டும் வருவாரே
      அழைத்துச் செல்வாரே

    Nalla Samaariyan Iyaesu Lyrics in English

    nalla samaariyan Yesu
    ennaith thaeti vanthaarae

    1. ennaik kanndaarae
      annaiththuk konndaarae
    2. arukil vanthaarae
      manathu urukinaarae
    3. irasaththai vaarththaarae
      iratchippaith thanthaarae
    4. ennnney vaarththaarae
      apishaekam seythaarae
    5. kaayam kattinaarae
      tholmael sumanthaarae
    6. sapaiyil serththaarae
      vasanaththaal kaappaarae
    7. meenndum varuvaarae
      alaiththuch selvaarae
  • Nalla Saatsiyaay Nee நீங்களே எனக்குச் சாட்சிகள்

    நீங்களே எனக்குச் சாட்சிகள்

    நல்ல சாட்சியாய் நீ தேவனுக்காய் தீங்கு அனுபவி
    வல்ல சாட்சியாய் நீ தேவனுக்காய் வாழ்ந்து மகிழ்ந்திடு

    நீங்களே எனக்குச் சாட்சிகள் என்றீர் இயேசுவே!
    நாங்களும் உமக்கு சாட்சிகள் சிலுவையின் சாட்சிகள்

    1. நம் வாழ்வை மற்றவர் பார்த்துக் கூறும் நல்ல சாட்சிகள்
      இயேசுவின் அன்பைப் பிரதிபலிக்கும் நீதியின் சாட்சிகள்
      இயேசு ராஜனின் திருவடிச் சுவட்டைத் தொடரும் உண்மை
      சாட்சிகள் சிலுவைக் கொடியை உயர்த்தி ஜீவனையும்
      தரும் சத்திய சாட்சிகள்
    2. தன்னை மறைத்து கிறிஸ்துவைக் காட்டும் உத்தம சாட்சிகள்
      ஆத்தும பாரத்தை அகத்தினில் கொண்ட அன்பின் சாட்சிகள்
      இயேசு கிறிஸ்துவின் பாடுகளைச் சுமந்து செல்லும் வெற்றியின் சாட்சிகள்
      கோதுமை மணியாய் வீழ்ந்து மடியும் இரத்தச் சாட்சிகள்

    Nalla Saatsiyaay Nee Lyrics in English

    neengalae enakkuch saatchikal

    nalla saatchiyaay nee thaevanukkaay theengu anupavi
    valla saatchiyaay nee thaevanukkaay vaalnthu makilnthidu

    neengalae enakkuch saatchikal enteer Yesuvae!
    naangalum umakku saatchikal siluvaiyin saatchikal

    1. nam vaalvai mattavar paarththuk koorum nalla saatchikal
      Yesuvin anpaip pirathipalikkum neethiyin saatchikal

    Yesu raajanin thiruvatich suvattaைth thodarum unnmai
    saatchikal siluvaik kotiyai uyarththi jeevanaiyum
    tharum saththiya saatchikal

    1. thannai maraiththu kiristhuvaik kaattum uththama saatchikal
      aaththuma paaraththai akaththinil konnda anpin saatchikal
      Yesu kiristhuvin paadukalaich sumanthu sellum vettiyin saatchikal
      kothumai manniyaay veelnthu matiyum iraththach saatchikal
  • Nalla Poorsevaganai நல்ல போர்ச்சேவகனாய்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    1. பக்தியோடு வாழ விரும்பும்
      பக்தர்கள் யாவருக்கும்
      பாடுகள் வரும் என்று
      பவுல் அன்று சொல்லி வைத்தாரே

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்

    1. வேதனைகள் வழியாகத்தான்
      இறையாட்சியில் நுழைய முடியும்
      சிலுவை சுமந்தால்தான்
      சீடனாக வாழ முடியும்

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்

    1. துன்பங்களை சுமக்கும்போதெல்லாம்
      வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்
      வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
      ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம்

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்

    1. இயேசுவின் நாமத்தினிமித்தம்
      எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
      என்று இயேசு சொல்லி வைத்தாரே

    தேவன் தரும் பெலத்தால் வரும்
    தீமைகளைத் தாங்கிடுவோம்

    நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
    பாடுகளில் பங்கு பெறுவோம்


    Nalla Poorsevaganai – Varum Lyrics in English

    nalla porchchaேvakanaay – varum
    paadukalil pangu peruvom

    thaevan tharum pelaththaal varum
    theemaikalaith thaangiduvom

    1. pakthiyodu vaala virumpum
      paktharkal yaavarukkum
      paadukal varum entu
      pavul antu solli vaiththaarae

    thaevan tharum pelaththaal varum
    theemaikalaith thaangiduvom

    nalla porchchaேvakanaay – varum
    paadukalil pangu peruvom

    1. vaethanaikal valiyaakaththaan
      iraiyaatchiyil nulaiya mutiyum
      siluvai sumanthaalthaan
      seedanaaka vaala mutiyum

    thaevan tharum pelaththaal varum
    theemaikalaith thaangiduvom

    nalla porchchaேvakanaay – varum
    paadukalil pangu peruvom

    1. thunpangalai sumakkumpothellaam
      velippadumae kiristhuvin jeevan
      vaakkuththaththam pannnappatta
      jeevakireedam pettuk kolvom

    thaevan tharum pelaththaal varum
    theemaikalaith thaangiduvom

    nalla porchchaேvakanaay – varum
    paadukalil pangu peruvom

    1. Yesuvin naamaththinimiththam
      elloraalum pakaikkappaduveerkal
      entu Yesu solli vaiththaarae

    thaevan tharum pelaththaal varum
    theemaikalaith thaangiduvom

    nalla porchchaேvakanaay – varum
    paadukalil pangu peruvom