Blog

  • Naan Oru Paavi நான் ஒரு பாவி

    நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
    நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
    நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
    நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்
    பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
    என்னை நான் வெறுத்து விட்டேன்
    உமது ஆலோசனை பாரம் என்றேன்
    உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்

    சந்தர்ப்பங்களென்றும் சூழ்நிலைகளென்றும்
    பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
    தூண்டிவிட்டார் என்றும்
    மாற்றிவிட்டார் என்றும்
    மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
    நான் செய்த பாவத்துக்கு
    நியாயங்கள் சொன்னேன்
    என்னை இரட்சித்து தேவனிடம்
    காரணம் சொன்னேன்-குற்றங்கள்
    ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
    என்னில் நல்லதோர் குணமுமில்லை

    எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
    வேஷம் போட்டு திரிவதால் தெரிவதில்லை
    சொல்லில் ஒரு வாழ்க்கை
    சொல்லாமல் ஒரு வாழ்க்கை
    மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
    கட்டளை மீறுகின்றேன் அனுதினமும்-ஒரு
    கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
    என்னைப்போல பாவி
    இந்த உலகில் உண்டா-ஐயோ
    எனக்கு மன்னிப்பு உண்டா

    மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
    மன்றாடும் உன்னை என்
    மகனாக்கினேன்
    புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
    பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
    எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
    உன்னை நான் என்னோடு
    சேர்த்துக் கொள்வேன்


    Naan oru paavi Lyrics in English

    naan oru paavi naan oru paavi
    naan seytha paavangal pallaayiram
    naan oru paavi naan oru paavi
    naan seytha paavaththukku naan kaaranam
    paavaththil paavaththil naan vilunthu vittaen
    ennai naan veruththu vittaen
    umathu aalosanai paaram enten
    ummai naan thallivittu thooram senten

    santharppangalentum soolnilaikalentum
    paavam seytha pinnaalae pali sumaththi
    thoonntivittar entum
    maattivittar entum
    mattavarai ennaalum kuttappaduththi
    naan seytha paavaththukku
    niyaayangal sonnaen
    ennai iratchiththu thaevanidam
    kaaranam sonnaen-kuttangal
    oppukkollum manamumillai
    ennil nallathor kunamumillai

    ennnangalukkullae ekkachchakka paavam
    vaesham pottu thirivathaal therivathillai
    sollil oru vaalkkai
    sollaamal oru vaalkkai
    mattavarkal enthan nilai arivathillai
    kattalai meerukinten anuthinamum-oru
    kallaippol maarinathu enthan manamum
    ennaippola paavi
    intha ulakil unndaa-aiyo
    enakku mannippu unndaa

    mannikkaththaanae mannnukku vanthaen
    mantadum unnai en
    makanaakkinaen
    puthiya ithayaththai koduththiduvaen
    paavangal neenga unnai kaluviduvaen
    enathu aaviyinaal nirappiduvaen
    unnai naan ennodu
    serththuk kolvaen

  • Naan Nirpathum Nirmulam நான் நிற்பதும் நிர்மூலமகாததும்

    நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
    தேவ கிருபையே – நான் உயிருடன்
    வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே

    கிருபையே தேவ கிருபையே
    தேவ கிருபையே தேவ கிருபையே

    காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்
    மாலையில் காப்புடன் இல்லம்
    வருவதும் கிருபையே
    போக்கிலும் வரத்திலும்
    தொலைதூரப் பயணத்திலும்
    பாதம் கல்லிலே இடறாமல்
    காப்பதும் கிருபையே

    அக்கினி நடுவினிலே – என்னை
    எரித்திட நேர்ந்தாலும் தூதனாக நின்று
    என்னைக் காப்பதும் கிருபையே – ஆழியின்
    நடுவினிலும் சீறிடும் புயலினிலும்
    நீர்மேல் நடந்து வந்து
    என்னைக் காப்பதும் கிருபையே

    கண்ணீர் கவலைகளில் கஷ்ட
    நஷ்டங்களில் துஷ்டனின் கைக்கு
    விலக்கி மீட்டதும் கிருபையே
    ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும்
    மாபெரும் கிருபையே
    எங்கள் தேவ கிருபையே


    Naan nirpathum nirmulam Lyrics in English

    naan nirpathum nirmoolamakaathathum
    thaeva kirupaiyae – naan uyirudan
    vaalvathum sukamudaniruppathum kirupaiyae

    kirupaiyae thaeva kirupaiyae
    thaeva kirupaiyae thaeva kirupaiyae

    kaalaiyil eluvathum karththaraith thuthippathum
    maalaiyil kaappudan illam
    varuvathum kirupaiyae
    pokkilum varaththilum
    tholaithoorap payanaththilum
    paatham kallilae idaraamal
    kaappathum kirupaiyae

    akkini naduvinilae – ennai
    eriththida naernthaalum thoothanaaka nintu
    ennaik kaappathum kirupaiyae – aaliyin
    naduvinilum seeridum puyalinilum
    neermael nadanthu vanthu
    ennaik kaappathum kirupaiyae

    kannnneer kavalaikalil kashda
    nashdangalil thushdanin kaikku
    vilakki meettathum kirupaiyae
    aattith thaettiyae aravannaiththidum
    maaperum kirupaiyae
    engal thaeva kirupaiyae

  • Naan Nirkum Boomi நான் நிற்கும் பூமி

    நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும்
    என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்
    நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை

    என் பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
    வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்
    என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை


    Naan Nirkum Boomi Lyrics in English

    naan nirkum poomi nilaikulainthu alinthaalum
    en nampikkaiyin asthipaaram asainthaalum
    naan nampuvatharku ontum illai entalum
    nampuvaen en Yesu oruvarai

    en paathaiyellaam anthakaaram soolnthaalum
    vaalkkai mutinthathu maruvaalvu illai entalum
    ennai thaettuvatharku yaarum illai entalum
    nampuvaen en Yesu oruvarai

  • Naan Ninaipatharkum நான் நினைப்பதற்கும்

    நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
    மிகவும் அதிகமாய்
    கிரியை செய்திட வல்லவரே
    உமக்கே மகிமை

    அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
    ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
    மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் நான்

    ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
    செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
    மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்

    வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
    வந்தது உயர்வு ஆளுநர் பதவி
    எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

    கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
    வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
    ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்


    Naan Ninaipatharkum Lyrics in English

    naan ninaippatharkum vaennduvatharkum
    mikavum athikamaay
    kiriyai seythida vallavarae
    umakkae makimai

    annaal kaettal oru aann kulanthai
    aatru pillaikal thaevan koduththeer
    makan saamuvael theerkkatharisiyaanaar naan

    njaanam kaettar saalamon raajaa
    selvamum pukalum serththuk koduththeer
    mikavum uyarththineer nikarillaa arasanaay

    vaalipan siraiyilae aenginaar viduthalai
    vanthathu uyarvu aalunar pathavi
    ekipthu muluvathum aatchi seythaarae

    koolikkaaranaay unavu thaeti vanthaan
    veettuppillaiyaay aettuk konnteerae
    oti annaiththup paati makilntheer

  • Naan Nianipatharkum நான் நினைப்பதற்கும்

    நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
    மிகவும் அதிகமாய்
    கிரியை செய்திட வல்லவரே
    உமக்கே மகிமை

    அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
    ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
    மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான்

    ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
    செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
    மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்

    வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
    வந்தது உயர்வு ஆளுநர் பதவி
    எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

    கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
    வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
    ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்


    Naan nianipatharkum. Lyrics in English

    naan ninaippatharkum vaennduvatharkum
    mikavum athikamaay
    kiriyai seythida vallavarae
    umakkae makimai

    annaal kaettal oru aann kulanthai
    aatru pillaikal thaevan koduththeer
    makan saamuvael theerkkatharisiyaanaar – naan

    njaanam kaettar saalamon raajaa
    selvamum pukalum serththuk koduththeer
    mikavum uyarththineer nikarillaa arasanaay

    vaalipan siraiyilae aenginaar viduthalai
    vanthathu uyarvu aalunar pathavi
    ekipthu muluvathum aatchi seythaarae

    koolikkaaranaay unavu thaeti vanthaan
    veettuppillaiyaay aettuk konnteerae
    oti annaiththup paati makilntheer

  • Naan Nallavan Illai நான் நல்லவன் இல்லை

    நான் நல்லவன் இல்லை ஆண்டவரே
    என்னில் நன்மை இல்லை பெரியாவரே
    நான் நல்லவள் இல்லை ஆண்டவரே
    என்னில் நன்மை இல்லை பெரியாவரே

    விழுந்து போன பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
    விலகாமல் காத்தீரையா – என்னை
    ஒதுக்கப்பட்ட பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
    ஓயாமல் நேசித்தீரையா

    தீட்டுப்பட்ட என் வாழ்வை நீர் பார்த்துமே
    என்னை தீமையாய் நிலைக்கவில்லையே
    அசுத்தமான என் உள்ளம் நீர் மாற்றவே
    பரிசுத்தாவி தந்தீரையா

    உலகத்தை நேசித்து நான் வாழ்ந்தேனே
    நேசிக்க யாருமில்லையே – என்னை
    உடைக்கப்பட்டு உணர்ந்து நானும் திரும்பி பார்க்கையில்
    கண்ணீரோடு காத்திருந்தீரே – எனக்காய்

    நான் நல்லவன் இல்லை என்றாலும் இயேசுவே
    என்னை நேசிக்கும் நீர்தானே பெரியாவரே
    என்னில் நன்மை இல்லை என்றாலும் இயேசுவே
    என்னை நேசிக்கும் நீர்தானே சிறந்தவரே


    Naan Nallavan Illai Lyrics in English

    naan nallavan illai aanndavarae
    ennil nanmai illai periyaavarae
    naan nallaval illai aanndavarae
    ennil nanmai illai periyaavarae

    vilunthu pona paaththiramaay naan vaalnthumae
    vilakaamal kaaththeeraiyaa – ennai
    othukkappatta paaththiramaay naan vaalnthumae
    oyaamal naesiththeeraiyaa

    theettuppatta en vaalvai neer paarththumae
    ennai theemaiyaay nilaikkavillaiyae
    asuththamaana en ullam neer maattavae
    parisuththaavi thantheeraiyaa

    ulakaththai naesiththu naan vaalnthaenae
    naesikka yaarumillaiyae – ennai
    utaikkappattu unarnthu naanum thirumpi paarkkaiyil
    kannnneerodu kaaththiruntheerae – enakkaay

    naan nallavan illai entalum Yesuvae
    ennai naesikkum neerthaanae periyaavarae
    ennil nanmai illai entalum Yesuvae
    ennai naesikkum neerthaanae siranthavarae

  • Naan Nadandhu Vantha Paathaigal நான் நடந்து வந்த பாதைகள்

    நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
    நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)

    நடக்க முடியல டாடி நடக்க முடியல – என்னை
    தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க

    என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
    என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
    என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
    என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல — நடக்க

    என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
    என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
    என் சொல் பலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
    என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல — நடக்க


    Naan Nadandhu Vantha Paathaigal Lyrics in English

    naan nadanthu vantha paathaikal karadu maedukal
    naan kadanthu vantha paathaikal mutkal vaelikal (2)

    nadakka mutiyala daati nadakka mutiyala – ennai
    thaangik kollunga karaththil aenthik kollunga

    en suya pelaththaal otip paarththaen oda mutiyala
    en mana pelaththaal nadanthu paarththaen nadakka mutiyala
    en thol pelaththaal sumanthu paarththaen sumakka mutiyala
    en kaal pelaththaal kadanthu paarththaen kadakka mutiyala — nadakka

    en aal pelaththaal aalap paarththaen aala mutiyala
    en pana pelaththaal pataikkap paarththaen pataikka mutiyala
    en sol palaththaal saathikkap paarththaen ontum mutiyala
    en vaay pelaththaal vaala paarththaen vaala mutiyala — nadakka

  • Naan Naanae Karththar நான் நானே கர்த்தர்

    நான் நானே கர்த்தர்
    நான் நானே தேவன்
    என்னாலன்றி இரட்சிப்பு இல்லை
    என்னாலன்றி மீட்பும் இல்லை
    பெயர் சொல்லி அழைத்தேன்
    கரம் பிடித்திழுத்தேன் – நான்

    1. நீ தண்ணீரைக் கடக்கும்போது – நான்
      உன்னோட இருப்பேன்
      நீ ஆறுகளை கடக்கும்போது அது
      உன் மேல் புரளாது
      அக்கினி ஜுவாலை உன்னை அழிக்காது
      நீ என் பார்வைக்கு அருமையாய் இருப்பாய்
    2. மா மலைகள் விலகினாலும் – அந்த
      மலைகள் சாய்ந்தாலும்
      இந்த பூமி மாறினாலும் – பெரும்
      பர்வதங்கள் பெயர்ந்தாலும்
      கிருபையோ உன்னை விட்டு என்றும் விலாகாது
      சமாதான் உடன்படிக்கை நிலைபெயராது
    3. இதோ இரட்சிக்கும் என் கரமோ அது
      குறுகியே போகாது
      நான் கேட்கவும் கூடாமல் செவி
      மந்தமும் ஆகாது
      பாவத்தை விட்டு விட்டு என்னண்டைக்கு வா வா
      நானே உன் இயேசு உனக்காக மரித்தேன்

    Naan Naanae Karththar Lyrics in English

    naan naanae karththar
    naan naanae thaevan
    ennaalanti iratchippu illai
    ennaalanti meetpum illai
    peyar solli alaiththaen
    karam pitiththiluththaen – naan

    1. nee thannnneeraik kadakkumpothu – naan
      unnoda iruppaen
      nee aarukalai kadakkumpothu athu
      un mael puralaathu
      akkini juvaalai unnai alikkaathu
      nee en paarvaikku arumaiyaay iruppaay
    2. maa malaikal vilakinaalum – antha
      malaikal saaynthaalum
      intha poomi maarinaalum – perum
      parvathangal peyarnthaalum
      kirupaiyo unnai vittu entum vilaakaathu
      samaathaan udanpatikkai nilaipeyaraathu
    3. itho iratchikkum en karamo athu
      kurukiyae pokaathu
      naan kaetkavum koodaamal sevi
      manthamum aakaathu
      paavaththai vittu vittu ennanntaikku vaa vaa
      naanae un Yesu unakkaaka mariththaen
  • वो भलाई सेे ति्रप करता Voh Bhalaee Sey Trip Karata

    1. वो भलाई से ति्रप करता,
      सब बुरार्इ से पाक करता,
      पाप की क्षमा देकर हमे,
      नव जीवन से रता हैं, वो यीशु यीशु सब नामों में ऊँचा हैं,
      यीशु यीशु वो सब से श्रेष्ट हैं,
    2. प्रभु से प्रेम जब हो,
      सब ला ही होता हैं,
      वाणी जो उसकी सुने,
      वो सब कुछ देता उसे,
      र्कपा करता है वो शकित देता हैं, वो (2)
      मारा मधुर बनाता हैं, वो
    3. अँधियारा जब हो,
    4. जग की ज्योति बनता हैं वो,
    5. रोग से जब गिर जाए
    6. वो चंगाई देता हमे,
    7. उसकी मंदिर में अशिषषों से भर ; (2)
    8. वो चलाता नित दिन हमे

    1.Voh bhalaee sey trip karata,
    Sab buraee se paak karata,
    Paap kee shama dekar hame,
    Nav jeevan sey barata hain, vo

    Yeeshu Yeeshu sab naamon mein uchahain,
    Yeeshu Yeeshu vo sab se shresht hain,

    1. Prabhu se prem jab ho,
      Sab bhala hee hota hain,
      Vaanee jo usakee sune,
      Vo sab kuchh deta use,
      Kripa karata hai voh shakit deta hain, vo (2)
      Maara madhur banaata hain, vo

    3.Andhiyaara jab ho,
    Jag kee jyoti banata hain vo,
    Rog se jab gir jae
    Voh changaee deta hame,
    Usakee mandir mein ashishashon se bhar (2)
    Voh chalaata nit din hame

  • वो खुदा मेरा चरवाहा है Woh khuda mera charwaha hai

    वो खुदा मेरा चरवाहा है-2 , मुझको कमी ना होगी-2

    वो मुझे हरी -2 चरागाहों में, लाके बीतता है
    मुझे राहत की नदियों के पास, मेरा खुदा ले जाता है
    मेरी जान बहाल करता है…
    वो खुदा मेरा चरवाहा है….

    चाहे मौत के साए की ही, वादी से मैं जब भी गुज़रून
    तू जो पास है मेरे खुदा, मैं किसी बाला से क्यूँ डरूँ
    मुझे रास है तेरी वफ़ा…..
    वो खुदा मेरा चरवाहा है….

    मेरे दुश्मनों के सामने, तू मेरा मेज़ लगाता है
    भरपूर करता है मुझको, लबरेज़ मेरा प्याला है
    और मुझको प्यार दिखता है….
    वो खुदा मेरा चरवाहा है….

    है यकीन मुझे तेरी रहमत, मेरे साथ रहेगी उम्र भर
    होगा सदा मेरा भला, गर तू है मेरा हुंसफर
    तेरे घर में रहूँगा मैं सदा,
    वो खुदा मेरा चरवाहा है….


    Woh khuda mera charwaha hai-2 , mujhko kami na hogi-2

    Woh mujhe hari -2 charagahon mein, laake bithata hai
    Mujhe raahat ki nadiyon ke paas, mera khuda le jaata hai
    Meri jaan bahaal karta hai…
    Woh khuda mera charwaha hai….

    Chaahe maut ke saaye ki hi, vaadi se main jab bhi guzroon
    Tu jo paas hai mere khuda, Main kisi balaa se kyun daroon
    Mujhe raas hai teri wafaa…..
    Woh khuda mera charwaha hai….

    Mere dushmanon ke saamne, tu mera mez lagaata hai
    Bharpoor karta hai mujhko, labrez mera pyala hai
    Aur mujhko pyar dikhata hai….
    Woh khuda mera charwaha hai….

    Hai yakeen mujhe teri rahmat, mere saath rahegi umr bhar
    Hoga sada mera bhala, Gar tu hai mera humsafar
    Tere ghar mein rahoonga main sadaa,
    Woh khuda mera charwaha hai….