Blog

  • Karththarin Naal Payankaram கர்த்தரின் நாள் பயங்கரம்

    பலிபீடத்துக்கு வாருங்கள்

    கர்த்தரின் நாள் பயங்கரம்
    அந்த நாளை சகிப்பவன் யார்?

    ஆதலால் நீங்கள் யாவரும்
    உபவாசித்துப் புலம்புங்கள்

    1. வஸ்திரமல்ல இருதயத்தை பரிசுத்தமே பண்ணுங்கள்
      நமது உள்ளம் நொறுங்கினால்தான் கர்த்தருக்குப் பிரியமே
    2. முதியோர்களும் குழந்தைகளும் வாலிபரும் சபையோரும்
      கூடிவந்து இயேசு பாதம் காத்திருந்து ஜெபியுங்கள்
    3. கர்த்தருடைய ஊழியரே பலிபீடத்தில் வாருங்கள்
      திறப்பின் வாசலில் நின்றுகொண்டு அழுது புலம்பி ஜெபியுங்கள்
    4. கர்த்தர் நமது தேசத்தின் மேல் பெரிய காரியம் செய்குவார்
      தேசமே நீ பயப்படாதே மன மகிழ்ந்து களிகூரு
    5. வாக்குத்தத்தம் செய்த தேவன் முன்மாரியைப் பொழிந்திட்டார்
      முன்மாரி பின்மாரியையும் நிச்சயமாய்த் தருவாரே

    Karththarin Naal Payankaram Lyrics in English

    palipeedaththukku vaarungal

    karththarin naal payangaram
    antha naalai sakippavan yaar?

    aathalaal neengal yaavarum
    upavaasiththup pulampungal

    1. vasthiramalla iruthayaththai parisuththamae pannnungal
      namathu ullam norunginaalthaan karththarukkup piriyamae
    2. muthiyorkalum kulanthaikalum vaaliparum sapaiyorum
      kootivanthu Yesu paatham kaaththirunthu jepiyungal
    3. karththarutaiya ooliyarae palipeedaththil vaarungal
      thirappin vaasalil nintukonndu aluthu pulampi jepiyungal
    4. karththar namathu thaesaththin mael periya kaariyam seykuvaar
      thaesamae nee payappadaathae mana makilnthu kalikooru
    5. vaakkuththaththam seytha thaevan munmaariyaip polinthittar
      munmaari pinmaariyaiyum nichchayamaayth tharuvaarae
  • Karththarilum Tham Vallamaiyilum கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

    கர்த்தரில் பெலப்படுவோம்

    1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
      கிருபையால் அனைவரும் பலப்படுவோம்
      தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
      திராணியுடன் போர் புரிவோம்

    சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம்
    சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர்
    சத்துவ வல்லமையால்

    1. மாமிசம் இரத்தத்துடனுமல்ல
      துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
      லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
      போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத
    2. சத்தியமாம் கச்சையை கட்டியே
      நீதியின் மார்க்கவசம் தரித்தே
      சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
      நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் – சர்வாயுத
    3. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை
      வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம்
      விசுவாசம் என்னும் கேடகம் மேலே
      வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத
    4. இரட்சண்யமாம் தலைச்சீராவும்
      எச்சனமும் அணிந்துகொள்வோம்
      தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
      தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் – சர்வாயுத
    5. எந்தச் சமயத்திலும் சகல
      வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
      பரிசுத்தர்கட்காக ஆவியினால்
      மனஉறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத

    Karththarilum Tham Vallamaiyilum Lyrics in English

    karththaril pelappaduvom

    1. karththarilum tham vallamaiyilum
      kirupaiyaal anaivarum palappaduvom
      theengu naalilae saaththaanai ethirththu nintu
      thiraanniyudan por purivom

    sarvaayutha varkkaththai eduththukkolvom
    saaththaanin senaiyai muriththiduvom – avar
    saththuva vallamaiyaal

    1. maamisam iraththaththudanumalla
      thuraiththanam athikaaram anthakaaraththin
      lokaathipathiyodum pollaa aaviyodum
      poraattam namakku unndu – sarvaayutha
    2. saththiyamaam kachchaைyai kattiyae
      neethiyin maarkkavasam thariththae
      samaathaanaththin suvisesha paatharatchaை
      naam kaalkalil thoduththukkolvom – sarvaayutha
    3. pollaangan eyyum ampukalai
      vallamaiyodum ethirkkum aayutham
      visuvaasam ennum kaedakam maelae
      veeramudan pitiththu nirpom – sarvaayutha
    4. iratchannyamaam thalaichchaீraavum
      echchanamum anninthukolvom
      thaeva vasanamennum aaviyin pattayam
      thaevai athaippitiththukkolvom – sarvaayutha
    5. enthach samayaththilum sakala
      vaennduthalodum vinnnappaththodum
      parisuththarkatkaaka aaviyinaal
      manauruthiyudan jepippom – sarvaayutha
  • फिर वही मौसम Phir wahi mausam

    फिर वही मौसम झूमता मौसम आया रे … हो
    चमका रे फिर वही तारा, पूरब में चमका रे

    लाई बड़े दिन का सन्देश, ठंडी ठंडी हवा
    जागो रे सोने वालो, जागो आकाश धरा
    जन्मा है….
    जन्मा है मुक्तिदाता, येशु जन्मा है प्यारे

    दिल की चरनी मे आज लेने दो उसे जनम
    फिर तो इस घर कभी रौशनी होगी न कम
    धरती पे …
    आया एक साथी, गा उठे चाँद तारे


    Phir wahi mausam, jhumta mausam, aaya re … ho
    Chamka re phir wahi tara, purab mai chamka re

    Laii bade din ka sandesh, thandi thandi hawa
    Jagoo re sone walo, jago aakash dhara
    Janma hai…
    Janma hai mukti data, yeshu janma hai pyare

    Dil ki charni mai aaj lene do use janam
    Phir to is ghar mai kabhi roshni hogi na kum
    Dharti pe…
    Aaya ek saathi, ga uthe chand tare

  • फिर से वो आग बरसा दे Phir Sey Wo Aag Barsa Dey

    फिर से वो आग बरसा दे
    फिर से तूफ़ान आने दे
    तेरी महिमा से तेरे सामर्थ से
    फिर से तू अभिषेक कर दे

    आ पवित्र आत्मा – ६

    बहने दे उस हवा को
    छु ले हेर एक दिल को
    तेरा दर्शन हमे मिले
    करते है प्रार्थना तुझ से
    तेरी महिमा से ..

    तू बदलबे मेरे मन को
    दे आशीष इस जीवन को
    तेरी करुना हम पे बरसे
    अपने मार्ग पे चला हमे
    तेरी महिमा से…


    Phir se tufaan aane de
    Teri mahima se tere samarth se
    Phir se tu abhishek ker de

    Aa pavitra aatma – 6

    Behne de us hawa ko
    Chu le her ek dil ko
    Tera darshan hume mile
    Kerte hai prarthna tujh se
    Teri mahima se…

    Tu badade mere man ko
    De aashish is jeewan ko
    Teri karuna hum pe berse
    Apne marg pe chala humko
    Teri mahima se…

  • पास आओ विश्वासियों Pass Aao Vishwasiyon

    पास आओ विश्वासियों
    खुशी मानते आओ
    आओ तुम आओ बेत्लेहेम को
    जगत का राजा
    जननी से जानम लिया

    आऊ हम उससे पूजे — (3)
    येशू राजा को

    स्वर्ग दूतों संग पृथ्वी
    जाई जाई कार ये गाए
    स्वर्ग संग तुम गाओ स्वर्गिया वचन
    पिता परमेश्वर
    की हो सदा गुणगान — आऊ हम

    नवजात प्रभु का
    करते सा दर प्रणाम
    ओ येशू तेरी हो सदा महिमा
    परमेश्वर का वचन
    मनुष्या रूप में आया — आऊ हम


    Pass Aao Vishwasiyon
    Khushi manathe aao
    Aao tum Aao Bethlehem ko
    Jagat ka raja
    Janani se janam liya

    Aaoo hum usse pooje — (3)
    Yeshu raja ko

    1. Swarg doothon sang prithvi
      Jai jai kaar ye gaaye
      Swarg sang tum gaao swargiya vachan
      Pitha parmeshwar
      Ki ho sada gungaan — Aaoo hum
    2. Navjaat prabhu ka
    3. Karte saa dar pranam
    4. O Yeshu teri ho sada mahima
    5. Parmeshwar ka vachan
    6. Manushya roop mein aaya — Aaoo hum
  • Karththaraiye Paadiye கர்த்தரைப் பாடியே

    கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
    கருத்துடன்துதிப்போம் இனியநாமமதை
    கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
    கரையில்லை அவரன்பு கரையற்றதே!

    இயேசு நல்லவர் இயேசு வல்லவர் – என்
    இயேசுவைபோல் வேறு நேசரில்லையே!

    1.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
    அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
    பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும்
    திடனாய் வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்!

    2.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
    கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
    தேவ குமாரனின் விசுவாசத்தாலே
    நான் ஜீவித்து சேவிக்க திடமளித்தார்!

    3.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
    கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
    எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
    வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்!

    4.சீயோனில் சிறப்புடன் சேர்த்திட
    இயேசு சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
    முகமுகமாகவே காண்போமே
    அவரை யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம்!


    Karththaraiye Paadiye Lyrics in English

    karththaraip paatiyae pottiduvomae
    karuththudanthuthippom iniyanaamamathai
    kadalin aalam pol karunnaiyotirakkam
    karaiyillai avaranpu karaiyattathae!

    Yesu nallavar Yesu vallavar – en
    Yesuvaipol vaetru naesarillaiyae!

    1.kodumaiyor seeral peruvellam pola
    atikkaiyil mothiyae mathilkalin meethae
    pelanum ivvaelaikkum eliyorkkum
    thidanaay veyilukku othungum vinn nilalumaanaar!

    2.porattam sothanai ninthai avamaanam
    koramaay vanthum kirupaiyil nilaikka
    thaeva kumaaranin visuvaasaththaalae
    naan jeeviththu sevikka thidamaliththaar!

    3.kallum mullukalulla katina paathaiyilae
    kalakkangal nerukkangal akamathai varuththa
    ellaiyillaa ethir emakku vanthaalum
    vallavar Yesu nam mun selkiraar!

    4.seeyonil sirappudan serththida
    Yesu seekkiram varum naal nerungi vanthiduthae
    mukamukamaakavae kaannpomae
    avarai yukayukamaakavae vaalnthiduvom!

  • पवितरा आत्मा आ Pavitra aatma aa

    पवितरा आत्मा आ
    पवितरा आत्मा आ
    मुझे ले जाओ
    येशू के चर्नो मेी
    पवितरा आत्मा आ..

    सिर्फ़ तेरे लिए येशू तेरे लिए
    तेरे लिए राजा तेरे लिए
    सिर्फ़ तेरे लिए येशू तेरे लिए
    मई हाथ उठता हूँ
    घुटने टिककर सर झुककर
    हाथ उठता ]तेरे लिए – 2

    सिर्फ़ तेरे लिए येशू तेरे लिए
    तेरे लिए राजा तेरे लिए
    सिर्फ़ तेरे लिए येशू तेरे [आम]लिए
    मई सर जुखाता हूँ

    येशू ही मार्ग है
    येशू ही सत्या है
    येशू ही जीवन [आम]है
    येशू मेरा प्रभु

    पवितरा आत्मा आ..


    Pavitra aatma aa
    Pavitra aatma aa
    mujhe le jao
    Yeshu ke charno mei
    Pavitra aatma aa..

    Sirf tere liye Yeshu tere liye
    Tere liye raja tere liye
    Sirf tere liye Yeshu tere liye
    mai haath uthata hoon
    Ghutne tikakar sar jhukakar
    haath uthata ]tere liye – 2

    Sirf tere liye Yeshu tere liye
    Tere liye raja tere liye
    Sirf tere liye Yeshu tere [Am]liye
    mai sar jukhata hoon

    Yeshu hi marg hai
    Yeshu hi satya hai
    Yeshu hi jeevan [Am]hai
    Yeshu mera Prabhu

    Pavitra aatma aa..

  • Karththarai Thuthiyunkal Avar Enrum கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும்

    கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
    அவர் பேரன்பு என்றுமுள்ளது

    1. ஒருவராய் மாபெரும்
      அதிசயங்கள் செய்தாரே
      வானங்களை ஞானமாய்
      உண்டாக்கி மகிழ்ந்தாரே

    இன்று போற்றி புகழுவோம்
    நாம் உயர்த்தி மகிழுவோம் – (2)

    1. பகலை ஆள்வதற்கு
      கதிரவனை உருவாக்கினார்
      இரவை ஆள்வதற்கு
      சந்திரனை உருவாக்கினார்
    2. செங்கடலை இரண்டாக
      பிரித்து நடக்கச் செய்தார்
      வனாந்திர பாதையிலேää
      ஜனங்களை நடத்திச் சென்றார்
    3. தாழ்மையில் இருந்த
      நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
      எதிரியின் கையினின்று
      விடுவித்துக் காத்திக் கொண்டார்

    Karththarai Thuthiyunkal Avar Enrum Lyrics in English

    karththarai thuthiyungal avar entum nallavar
    avar paeranpu entumullathu

    1. oruvaraay maaperum
      athisayangal seythaarae
      vaanangalai njaanamaay
      unndaakki makilnthaarae

    intu potti pukaluvom
    naam uyarththi makiluvom – (2)

    1. pakalai aalvatharku
      kathiravanai uruvaakkinaar
      iravai aalvatharku
      santhiranai uruvaakkinaar
    2. sengadalai iranndaaka
      piriththu nadakkach seythaar
      vanaanthira paathaiyilaeää
      janangalai nadaththich sentar
    3. thaalmaiyil iruntha
      nammaiyellaam ninaivukoornthaar
      ethiriyin kaiyinintu
      viduviththuk kaaththik konndaar
  • Karththarai Noekki Amarnthiruppoem கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்

    கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
    கவலை மறந்து காத்திருப்போம்

    1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
      நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
      அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
      இதய விருப்பம் நிறைவேற்றுவார்
    2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
      நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
      உமதி செய்து காத்திடுவார்
      உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்
    3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
      ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
      கர்த்தரையே சார்ந்திருப்போம்
      அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்
    4. சுயபுத்தியுல் சாய்ந்திடாமல்
      முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்
      வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
      வாழ்வின் பாதை காட்டிடுவார்

    Karththarai Noekki Amarnthiruppoem Lyrics in English

    karththarai Nnokki amarnthiruppom
    kavalai maranthu kaaththiruppom

    1. karththarai nampi nanmai seyvom
      nallathor maeychchalai kanndataivom
      avaril naam makilnthiruppom
      ithaya viruppam niraivaettuvaar
    2. neethimaan iratchippu nichchayamae
      niththam ataikkalam karththar thaamae
      umathi seythu kaaththiduvaar
      ullaththil thangi nadaththiduvaar
    3. valikal anaiththum karththarukkae
      oppuviththu naam makilnthiruppom
      karththaraiyae saarnthiruppom
      avarae anaiththum vaaykkach seyvaar
    4. suyapuththiyul saaynthidaamal
      mulu ullaththodu nampiduvom
      valikalellaam ninaiththiduvom
      vaalvin paathai kaatdiduvaar
  • परम पिता की हम स्तुति गायें Parama Pita Ki Hum Stuti Gaye

    1. परम पिता की हम स्तुति गायें
      वो ही है जो बचाता हमें
      सारे पापों को करता क्षमा
      सारे रोगों को करता चंगा
    2. धन्यवाद दें उसके आसनों में
      आनन्द से आयें उसके चरणों में
      संगीत गा के खुशी से
      मुक्ति की चट्टान को जय ललकारें
    3. वही हमारा है परम पिता
      तरस खाता है सर्व सदा
      पूरब से पश्चिम है जितनी दूर
      उतनी ही दूर किये हमारे गुनाह
    1. मा की तरह उसने दी तसल्ली
      दुनिया के खतरों में छोड़ा नहीं
      निर्मल दूध है वचन का दिया
      और दिया हमको अनंत जीवन
    2. चरवाहे की मा-िन्न्दि ढू¡ढ़ा उसने
      पापों की कीच से निकाला हमें
      हमको बचाने को जान अपनी दी
      ताकि हाथ में हम उसके रहें
    3. घोंसले को बार-बार तोड़कर उसने
    4. चाहा की सीखें हम उड़ना उससे
    5. परों पर उठाया उकाब की तरह
    6. ताकि हमको चोट न लगे।

    Param Pita kee hum stuti gaayee
    voo hee hai joo bacaata
    hameen saaree paapoon koo karata kshama
    saaree roogoon koo karata canga

    1. Dhanyavaad deen usakee aasanoon meen
      aanand see aayeen usakee caranoon meen
      sangeet ga kee khushee see
      mukti kee cattaan koo jay lalakaareen
    1. Vahee hamaara hai param pita
      taras khaata hai sarv sada
      puurab see pashcim hai jitanee duur
      utanee hee duur kiyee hamaaree gunaah
    2. Ma¡ kee tarah usanee dee tasallee
      duniya¡ kee khataroon meen choora naheen
      nirmal duudh hai vacan ka diya
      aur diya hamakoo anant jeevan
    1. Caravaahee kee ma-inndi dhuu¡rha usanee
      paapoon kee keec see nikaala hameen
      hamakoo bacaanee koo jaan apanee dee
      taaki haath meen ham usakee raheen
    2. Ghoonsalee koo baar-baar toorakar usanee
      caaha kee seekheen ham urana usasee
      paroon par uthaaya ukaab kee tarah
      taaki hamakoo coot na lagee.