Blog

  • पवित्र है तु, सामर्थी है Pavitr Hai Tu, Samarthee Hey

    पवित्र है तु, सामर्थी है तु,
    धन्य धन्य धन्य हम सब मिलके गाते रहें – 2
    हाल्लेलुयाह आमीन

    1. नया जीवन मुझे दिया है धन्य धन्य….
    2. पवित्र आत्मा मुझे दिया है धन्य धन्य….
    3. अपनी सेवा मुझे दिया है, धन्य धन्य….
    4. सारे पापों से बचाने वाला, धन्य धन्य….
    5. सारे रोंगो से चंगा किया ह, धन्य धन्य….
    6. सारे दुःखों को मिटाने वाला, धन्य धन्य….

    Pavitr hai tu, saamarthee hai tu,
    Dhany dhany dhany ham
    Sab milakee gaatee raheen – 2
    Haalleeluyaah aameen

    1. Naya jeevan mujhee diya hai dhany dhany….
    2. Pavitr aatma mujhee diya hai dhany dhany….
    3. Apanee seeva mujhee diya hai, dhany dhany….
    4. Saaree paapoon see bacaanee vaala, dhany dhany….
    5. Saaree roongoo see canga kiya ha, dhany dhany….
    6. Saaree duhkhoon koo mitaanee vaala, dhany dhany….
  • परमपिता की हम स्तुति गायें paramapita kee ham stuti gaayen

    परमपिता की हम स्तुति गायें
    वो ही है जो बचाता हमें
    सारे पापों को करता क्षमा
    सारे रोगों को करता चंगा

    धन्यवाद दे उसके आसनों में
    आनंद से आयें उसके चरणों में
    संगीत गाकर खुशी से
    मुक्ति की चट्टान को जय ललकारें
    परमपिता की…

    वो ही हमारा है परम पिता
    तरस खाता है सर्व सदा
    पूरब से पश्चिम है जितनी दूर
    उतनी ही दूर किये हमारे गुनाह
    परमपिता की…

    माँ की तरह उसने दी तसल्ली
    दुनिया के खतरों में छोड़ा नहीं
    खालिस दूध है कलाम का दिया
    और दी हमेशा की ज़िन्दगी
    परमपिता की…

    चरवाहे की मानिंद ढूंढा उसने
    पापों की कीच से निकाला हमें
    हमको बचाने को जान अपनी दी
    ताकि हाथ में हम उसके रहें
    परमपिता की…

    घोंसले को बार बार तोड़कर उसने
    चाहा की सीखेंहम उड़ना उससे
    परों पर उठाया उकाब की तरह
    ताकि हमको चोट ना लगे
    परमपिता…


    paramapita kee ham stuti gaayen
    paramapita kee ham stuti gaayen
    vo hee hai jo bachaata hamen
    saare paapon ko karata kshama
    saare rogon ko karata changa

    dhanyavaad de usake aasanon mein
    aanand se aayen usake charanon mein
    sangeet gaakar khushee se
    mukti kee chattaan ko jay lalakaaren
    paramapita kee…

    vo hee hamaara hai param pita
    taras khaata hai sarv sada
    poorab se pashchim hai jitanee door
    utanee hee door kiye hamaare gunaah
    paramapita kee…

    maan kee tarah usane dee tasallee
    duniya ke khataron mein chhoda nahin
    khaalis doodh hai kalaam ka diya
    aur dee hamesha kee zindagee
    paramapita kee…

    charavaahe kee maanind dhoondha usane
    paapon kee keech se nikaala hamen
    hamako bachaane ko jaan apanee dee
    taaki haath mein ham usake rahen
    paramapita kee…

    ghonsale ko baar baar todakar usane
    chaaha kee seekhenham udana usase
    paron par uthaaya ukaab kee tarah
    taaki hamako chot na lage
    paramapita…

  • पर्वतों को देखूंगा मैं कौन है Parvaton ko deekhuunga main kaun hai

    पर्वतों को देखूंगा मैं कौन है मददगार मेरा (2)
    मेरा मददगार खुदा है
    जिसने ज़मीन और आसमान को बनाया (2)
    वो तेरे पाँव को फिसलने नहीं देगा
    खुदावंद है तेरा जगा हुआ तुझे तन्हा न छोड़ेगा (2)
    मेरा निगेहबां खुदा है

    जिसने ज़मीन और आसमान को बनाया (2)
    तेरी जहाँ को बला छू भी न पायेगी
    न गरमी चाँद और सूरज की कभी तुझको जलायेगी (2)
    मेरा सहेबां खुदा है
    जिसने ज़मीन और आसमान को बनाया (2)


    Parvaton ko deekhuunga main kaun hai
    parvato? ko dekhu?ga mai? kauna hai madadagara mera (2)
    mera madadagara khuda hai
    jisane zamina aura asamana ko banaya (2)

    vo tere pam?va ko phisalane nahi? dega
    mera nigehaba? khuda hai

    jisane zamina aura asamana ko banaya (2)
    teri jaham? ko bala chu bhi na payegi
    mera saheba khuda hai
    jisane zamina aura asamana ko banaya (2)

  • Karththar Karam En Maelanka கர்த்தர் கரம் என் மேலங்க

    கர்த்தர் கரம் என் மேலங்க
    கடுகளவும் பயமில்லங்க

    1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
      இறுதிவரை என்னை நடத்திடுவார்
    2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
      எதிரி வந்தால் எத்திடுவார்
    3. அணைப்பாரே அரவணைப்பரே
      அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே
    4. இரத்தத்தாலே கழுவுகிறார்
      இரட்சிப்பாலே உடுத்துகிறார்
    5. தாலாட்டுவார் சீராட்டுவார்
      வாலாக்காமல் தலையாக்குவார்
    6. பறித்துக்கொள்ள முடியாதுங்க
      ஒருவராலும் முடியாதுங்க

    Karththar Karam En Maelanka Lyrics in English

    karththar karam en maelanga
    kadukalavum payamillanga

    1. aenthiduvaar ennaith thaangiduvaar
      iruthivarai ennai nadaththiduvaar
    2. ootdiduvaar thaalaatdiduvaar
      ethiri vanthaal eththiduvaar
    3. annaippaarae aravannaipparae
      alli alli muththam koduppaarae
    4. iraththaththaalae kaluvukiraar
      iratchippaalae uduththukiraar
    5. thaalaattuvaar seeraattuvaar
      vaalaakkaamal thalaiyaakkuvaar
    6. pariththukkolla mutiyaathunga
      oruvaraalum mutiyaathunga
  • Karththar Iyaesuvil Vaeruunruvoem கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

    வேரூன்றவும் கட்டப்படவும்

    கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
    கன்மலை மீதே கட்டப்படுவோம்
    விசுவாசத்தில் உறுதி கொள்வோம்
    நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் – கர்த்தர்

    1. பாவம் இல்லாதொரு வாழ்க்கையும்
      மாயம் இல்லா மனத்தாழ்மையும் – 2
      சாந்தம் நீடிய பொறுமையும் – 2
      இரக்கம் தயவை தரித்திட – கர்த்தர்
    2. வேத வசனத்தால் நிறையவும்
      தேவ சமாதானம் ஆளவும்
      பேதங்கள் இன்றி வாழவும்
      பேரன்பில் வளர்ந்து பெருகிட – கர்த்தர்
    3. திருவசனம் எங்கும் கூறவும்
      திறப்பின் வாசலில் நிற்கவும்
      இயேசுவின் நுகத்தை ஏற்கவும்
      வருகையில் மகிமை அடைந்திட – கர்த்தர்

    Karththar Iyaesuvil Vaeruunruvoem Lyrics in English

    vaeroontavum kattappadavum

    karththar Yesuvil vaeroontuvom
    kanmalai meethae kattappaduvom
    visuvaasaththil uruthi kolvom
    nantiyaal ullam nirainthiduvom – karththar

    1. paavam illaathoru vaalkkaiyum
      maayam illaa manaththaalmaiyum – 2
      saantham neetiya porumaiyum – 2
      irakkam thayavai thariththida – karththar
    2. vaetha vasanaththaal niraiyavum
      thaeva samaathaanam aalavum
      paethangal inti vaalavum
      paeranpil valarnthu perukida – karththar
    3. thiruvasanam engum kooravum
      thirappin vaasalil nirkavum
      Yesuvin nukaththai aerkavum
      varukaiyil makimai atainthida – karththar
  • Karththar En Maeyppar Athinaalae கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே

    1. கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக்
      காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே
    2. புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் – நல்ல
      புனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார்
    3. ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப்
      பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார்
    4. மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் – அஞ்ச
      மாட்டேன் நானுமதினால் ஒருக்காலும்
    5. தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் – என்னைத்
      தேற்றும் உமது தடியும் கோலும்
    6. சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி – நீர்
      தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி
    7. சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி – அபி
      ஷேகம் செய்கிறீர் சகலமும் பூர்த்தி
    8. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையுடன் – கிருபை
      சேர்ந்து தொடரும் என்னை செம்மையுடன்
    9. நேச கர்த்தருடைய வீட்டிலே நான் – மேவி
      நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

    Karththar En Maeyppar Athinaalae Lyrics in English

    1. karththar en maeyppar athinaalae oruk
      kaalum thaalchchi yataiyaen inimaelae
    2. pullulla idangalilavar maeyppaar – nalla
      punal thadangalil ennaik konndu serppaar
    3. aaththumath thaeruthal aliththavar paerp
      poruttaka neethiyilennai nadaththukiraar
    4. marana irul pallaththil nadanthaalum – anja
      maattaen naanumathinaal orukkaalum
    5. thaevareer ennotae neer iruppathaalum – ennaith
      thaettum umathu thatiyum kolum
    6. saththurukkalukku mun oru panthi – neer
      thakkapati enakkuch sarippaduththi
    7. sirasinil enakkennnney eduththu ootti – api
      shaekam seykireer sakalamum poorththi
    8. jeevanulla naalellaam nanmaiyudan – kirupai
      sernthu thodarum ennai semmaiyudan
    9. naesa karththarutaiya veettilae naan – maevi
      neetiththa naatkalaay nilaiththiruppaen
  • Karththar en கர்த்தர் என்

    கர்த்தர் என் பெலனானார்
    அவரே என் கீதமானார்

    மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி
    எனது (நமது) கூடாரத்தில்

    அல்லேலூயா
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு

    கர்த்தர் என் பட்சத்தில்
    இருப்பதால் பயப்படேன்
    மனிதன் எனக்கு எதிராய்
    என்ன செய்யமுடியும்

    இந்த நாள் நல்ல நாள்
    யெகோவா தந்த நாள்
    களிகூர்ந்து மகிழ்ந்திடு
    காரியம் வாய்க்கச் செய்வார்

    ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்
    எனை சூழ்ந்து வந்தாலும்
    நெருப்பிலிட்ட முட்கள் போல்
    சாம்பலாய் போகின்றன

    கர்த்தரின் வலக்கரம்
    மிகவும் உயர்ந்துள்ளது
    பராக்கிரமம் செய்கின்றார்
    வெற்றி தருகின்றார்

    விழும்படி தள்ளினார்கள்
    என்னை வீழ்த்த முயன்றார்கள்
    கர்த்தரோ தாங்கினார்
    கரம் நீட்டி உதவினார்


    Karththar en Lyrics in English

    karththar en pelanaanaar
    avarae en geethamaanaar

    makilchchikkural vettiyin thoni
    enathu (namathu) koodaaraththil

    allaelooyaa
    allaelooyaa tholvi illai
    allaelooyaa vetti unndu

    karththar en patchaththil
    iruppathaal payappataen
    manithan enakku ethiraay
    enna seyyamutiyum

    intha naal nalla naal
    yekovaa thantha naal
    kalikoornthu makilnthidu
    kaariyam vaaykkach seyvaar

    eekkal(thaeneekkal) pol paadukal
    enai soolnthu vanthaalum
    neruppilitta mutkal pol
    saampalaay pokintana

    karththarin valakkaram
    mikavum uyarnthullathu
    paraakkiramam seykintar
    vetti tharukintar

    vilumpati thallinaarkal
    ennai veelththa muyantarkal
    karththaro thaanginaar
    karam neetti uthavinaar

  • Karththaavin Thaasarae கர்த்தாவின் தாசரே

    யூபிலி ஆண்டு வந்தது

    1. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்
      சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
    2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம்
      அவரே யாவர்க்கும் இரட்சகர் என்னுங்கள்
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு ய10பிலி ஆண்டு வந்தது
    3. மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே
      கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
    4. பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே
      உங்களை இரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
    5. சந்தே செய்தியை எல்லாரும் கேளுங்கள்
      அன்போடு இயேசுவை இப்போதே சேருங்கள்
      சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது

    Karththaavin Thaasarae Lyrics in English

    yoopili aanndu vanthathu

    1. karththaavin thaasarae ekkaalam oothungal
      santhosha seythiyai engaெngum koorungal
      siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
    2. ellaar munpaakavum Yesuvai uyarththuvom
      avarae yaavarkkum iratchakar ennungal
      siraippattaோrin meetpukku ya10pili aanndu vanthathu
    3. motchaththaip paavaththaal ilantha maantharae
      kiristhuvin raththaththaal motcham kitaikkumae
      siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
    4. paavam pisaasukkum siraippattaோrkalae
      ungalai iratchikkum meetpar nal Yesuvae
      siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
    5. santhae seythiyai ellaarum kaelungal
      anpodu Yesuvai ippothae serungal
      siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
  • Karththaavae Yukayukamaay Em Thunai Aayineer கர்த்தாவே யுகயுகமாய் எம் துணை ஆயினீர்

    1.கர்த்தாவே யுகயுகமாய் எம் துணை ஆயினீர்
    நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர்

    2.உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம்
    உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம்

    3.பூலோகம் உருவாகியே, மலைகள் தோன்றுமுன்
    சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன்

    4.ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப்போலாமே
    யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே

    5.சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார்
    உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார்

    6.கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர்
    இக்கட்டில் நற் சகாயராய் எம் நித்திய வீடாவீர்


    Karththaavae Yukayukamaay Em Thunai Aayineer Lyrics in English

    1.karththaavae yukayukamaay em thunnai aayineer
    neer innum varum kaalamaay em nampikkai aaveer

    2.um aasanaththin nilalae pakthar ataikkalam
    um vanmaiyulla puyamae nichchaya kaedakam

    3.poolokam uruvaakiyae, malaikal thontumun
    suyampuvaay entum neerae maaraa paraaparan

    4.aayiram aanndu umakku or naalaippolaamae
    yukangal thaevareerukku or imaikkoppaamae

    5.saavukkullaana maanidar nilaikkavae maattar
    ularntha poovaippol avar uthirnthu pokiraar

    6.karththaavae, yukayukamaay em thunnai aayineer
    ikkattil nar sakaayaraay em niththiya veedaaveer

  • Karththaavae Ummai Poerrukiraen கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

    கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
    கை தூக்கி எடுத்தீரே
    உம்மை கூப்பிட்டேன்
    என்னை குணமாக்கினீர்

    1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
      உமது அன்பு என்னைத் தாங்குதையா
      என் கவலைகள் பெருகும் போது
      உம் கரங்கள் அணைக்குதையா கர்த்தாவே
    2. உந்தன் தயவால்மலைபோல் நிற்கச் செய்தீர்
      உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன்
      சாக்கு ஆடை நீக்கி என்னை
      சந்தோஷத்தால் மூடினீர்
    3. உம்மாலே உரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
      உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
      பெலத்தால் இடை கட்டினீர்
      மான் கால்கள் போலாக்கினீர்
    4. உம் (உந்தன்) திரு பாதத்தில்
      மகிழ்ந்து கொண்டாடுவேன்
      உம்திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
      கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே
    5. உமது கோபம் ஒரே ஒரு நிமிடம்தான்
      உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
      மாலையில் அழுகை என்றால்
      காலையில் அக்களிப்பு

    Karththaavae Ummai Poerrukiraen Lyrics in English

    karththaavae ummai pottukiraen
    kai thookki eduththeerae
    ummai kooppittaen
    ennai kunamaakkineer

    1. enathu kaalkal sarukkum naeramellaam
      umathu anpu ennaith thaanguthaiyaa
      en kavalaikal perukum pothu
      um karangal annaikkuthaiyaa karththaavae
    2. unthan thayavaalmalaipol nirkach seytheer
      ummaivittu pirinthu mikavum kalangi ponaen
      saakku aatai neekki ennai
      santhoshaththaal mootineer
    3. ummaalae uru senaikkul paaynthiduvaen
      ummaalae oru mathilai thaanndiduvaen
      pelaththaal itai kattineer
      maan kaalkal polaakkineer
    4. um (unthan) thiru paathaththil
      makilnthu konndaaduvaen
      umthiru naamaththil vetti koti aettuvaen
      kanmalaiyae meetparae ennai kaividaa theyvamae
    5. umathu kopam orae oru nimidamthaan
      umathu thayavo vaalnaalellaam neetikkum
      maalaiyil alukai ental
      kaalaiyil akkalippu