Blog

  • Randi Suvaartha Sunaadamutho
    రండి సువార్త సునాదముతో

    రండి సువార్త సునాదముతో
    రంజిలు సిలువ నినాదముతో
    తంబుర సితార నాదముతో
    ప్రభు యేసు దయానిధి సన్నిధికి (2) ||రండి||

    యేసే మానవ జాతి వికాసం
    యేసే మానవ నీతి విలాసం
    యేసే పతీత పావన నామం
    భాసుర క్రైస్తవ శుభ నామం ||రండి||

    యేసే దేవుని ప్రేమ స్వరూపం
    యేసే సర్వేశ్వర ప్రతిరూపం
    యేసే ప్రజాపతి పరమేశం
    ఆశ్రిత జనముల సుఖవాసం ||రండి||

    యేసే సిలువను మోసిన దైవం
    యేసే ఆత్మల శాశ్వత జీవం
    యేసే క్షమాపణ అధికారం
    దాసుల ప్రార్ధన సహకారం ||రండి||

    యేసే సంఘములో మన కాంతి
    యేసే హృదయములో ఘన శాంతి
    యేసే కుటుంబ జీవన జ్యోతి
    పసిపాపల దీవెన మూర్తి ||రండి||

    యేసే జీవన ముక్తికి మార్గం
    యేసే భక్తుల భూతల స్వర్గం
    యేసే ప్రపంచ శాంతికి సూత్రం
    వాసిగ నమ్మిన జన స్తోత్రం ||రండి||


    Randi Suvaartha Sunaadamutho
    Ranjilu Siluva Ninaadamutho
    Thambura Sithaara Naadamutho
    Prabhu Yesu Dayaanidhi Sannidhiki (2) ||Randi||

    Yese Maanava Jaathi Vikaasam
    Yese Maanava Neethi Vilaapam
    Yese Patheetha Paavana Naamam
    Bhaasura Kraisthava Shubha Naamam ||Randi||

    Yese Devuni Prema Swaroopam
    Yese Sarveshvara Prathiroopam
    Yese Prajaapathi Paramesham
    Aashritha Janamula Sukhavaasam ||Randi||

    Yese Siluvanu Mosina Daivam
    Yese Aathmala Shaashwatha Jeevam
    Yese Kshamaapana Adhikaaram
    Daasula Praardhana Sahakaaram ||Randi||

    Yese Sanghamulo Mana Kaanthi
    Yese Hrudayamulo Ghana Shaanthi
    Yese Kutumba Jeevana Jyothi
    Pasipaapala Deevena Moorthy ||Randi||

    Yese Jeevana Mukthiki Maargam
    Yese Bhakthula Boothala Swargam
    Yese Prapancha Shaanthiki Soothram
    Vaasiga Nammina Jana Sthothram ||Randi||

  • Randi Randi Randayo
    రండి రండి రండయో

    రండి రండి రండయో రక్షకుడు పుట్టెను (2)
    రక్షకుని చూడను రక్షణాలు పొందను (2) ||రండి||

    యూదుల యూదట రాజుల రాజట (2)
    రక్షణాలు ఇవ్వను వచ్చియున్నాడట (2)
    యూదుల యూదట రాజుల రాజట (2)
    రక్షణాలు ఇవ్వను వచ్చియున్నాడట (2) ||రండి||

    బెత్లెహేము ఊరిలో బీద కన్య మరియకు (2)
    పశువుల శాలలో శిశువుగా పుట్టెను (2)
    బెత్లెహేము ఊరిలో బీద కన్య మరియకు (2)
    పశువుల శాలలో శిశువుగా పుట్టెను (2) ||రండి||

    సాతాను సంతలో సంతోషమేదిరా (2)
    సంతోషం కలదురా శ్రీ యేసుని రాకలో (2)
    సాతాను సంతలో సంతోషమేదిరా (2)
    సంతోషం కలదురా శ్రీ యేసుని రాకలో (2) ||రండి||


    Randi Randi Randayo Rakshakudu Puttenu (2)
    Rakshakuni Choodanu Rakshanaalu Pondanu (2) ||Randi||

    Yoodula Yoodata Raajula Raajata (2)
    Rakshanaalu Ivvanu Vachchiyunnaadata (2)
    Yoodula Yoodata Raajula Raajata (2)
    Rakshanaalu Ivvanu Vachchiyunnaadata (2) ||Randi||

    Bethlehemu Oorilo Beeda Kanya Mariyaku (2)
    Pashuvula Shaalalo Shishuvugaa Puttenu (2)
    Bethlehemu Oorilo Beeda Kanya Mariyaku (2)
    Pashuvula Shaalalo Shishuvugaa Puttenu (2) ||Randi||

    Saathaanu Santhalo Santhoshamediraa (2)
    Santhosham Kaladuraa Shree Yesuni Raakalo (2)
    Saathaanu Santhalo Santhoshamediraa (2)
    Santhosham Kaladuraa Shree Yesuni Raakalo (2) ||Randi||

  • Randi Randi Yesuni Yoddaku
    రండి రండి యేసుని యొద్దకు

    రండి రండి యేసుని యొద్దకు రమ్మనుచున్నాడు
    ప్రయాసపడి భారము మోయువారలు
    ప్రభుని చెంతకు పరుగిడి వేగమే

    యేసుని పిలుపు వినియు నింక – యోచింపరేల
    అవనిలో అగచాట్ల పాలైన
    అబ్బదు శాంతి ఆత్మకు నిలలో ||రండి||

    కరువు రణము మరణము చూచి – కలుగదు మారుమనస్సు
    ప్రవచనములు సంపూర్ణములాయెను
    యూదులు తిరిగి వచ్చుచున్నారు ||రండి||

    ప్రభు యేసు నీ కొరకై తనదు – ప్రాణము నిచ్చె గదా
    సిలువను రక్తము చిందించియును
    బలియాయెను యా ఘనుడు మనకై ||రండి||

    యేసుని నామమునందె పరమ – నివాసము దొరకును
    ముక్తిని పాప విమోచనమును
    శక్తిమంతుడు యేసే యిచ్చును ||రండి||

    నేనే మార్గము నేనే సత్యము – నేనే జీవమును
    నేను గాకింకెవరు లేరని
    యెంచి చెప్పిన యేసుని వద్దకు ||రండి||


    Randi Randi Yesuni Yoddaku Rammanuchunnaadu
    Prayaasapadi Bhaaramu Moyuvaaralu
    Prabhuni Chenthaku Parugidi Vegame

    Yesuni Pilupu Viniyu Ninka – Yochimparela
    Avanilo Agachaatla Paalaina
    Abbadu Shaanthi Aathmaku Nilalo ||Randsi||

    Karuvu Ranamu Maranamu Choochi – Kalugadu Maarumanassu
    Pravachanamulu Sampoornamulaayenu
    Yoodulu Thirigi Vachchuchunnaaru ||Randi||

    Prabhu Yesu Nee Korakai Thanadu – Praanamu Nichche Gadaa
    Siluvanu Rakthamu Chindinchiyunu
    Baliyaayenu Yaa Ghanudu Manakai ||Randi||

    Yesuni Naamamunande Parama – Nivaasamu Dorakunu
    Mukthini Paapa Vimochanamunu
    Shakthimanthudu Yese Yichchunu ||Randi||

    Nene Maargamu Nene Sathyamu – Nene Jeevamunu
    Nenu Gaakinkevaru Lerani
    Yenchi Cheppina Yesuni Vaddaku ||Randi||

  • Randi Utsaahinchi Paadudamu
    రండి ఉత్సాహించి పాడుదము

    రండి ఉత్సాహించి పాడుదము
    రక్షణ దుర్గము మన ప్రభువే (2)

    రండి కృతజ్ఞత స్తోత్రముతో
    రారాజు సన్నిధికేగుదము (2)
    సత్ప్రభు నామము కీర్తనలన్
    సంతోష గానము చేయుదము ||రండి||

    మన ప్రభువే మహా దేవుండు
    ఘన మహాత్యము గల రాజు (2)
    భూమ్యాగాధపు లోయలును
    భూధర శిఖరములాయనవే ||రండి||

    సముద్రము సృష్టించెనాయనదే
    సత్యుని హస్తమే భువిజేసెన్ (2)
    ఆయన దైవము పాలితుల
    ఆయన మేపెడి గొర్రెలము ||రండి||

    ఆ ప్రభు సన్నిధి మోకరించి
    ఆయన ముందర మ్రొక్కుదము (2)
    ఆయన మాటలు గైకొనిన
    అయ్యవి మనకెంతో మేలగును ||రండి||

    తండ్రి కుమార శుద్దాత్మకును
    తగు స్తుతి మహిమలు కల్గు గాక (2)
    ఆదిని ఇప్పుడు ఎల్లప్పుడూ
    అయినట్లు యుగములనౌను ఆమెన్ ||రండి||


    Randi Utsaahinchi Paadudamu
    Rakshana Durgamu Mana Prabhuve (2)

    Randi Kruthagnatha Sthothramutho
    Raaraaju Sannidhikegudamu (2)
    Sathprabhu Naamamu Keerthanalan
    Santhosha Gaanamu Cheyudamu ||Randi||

    Mana Prabhuve Maha Devundu
    Ghana Mahaathyamu Gala Raju (2)
    Bhoomyaagaadhapu Loyalunu
    Bhoodhara Shikharamulaayanave ||Randi||

    Samudramu Srushtinchenaayanade
    Sathyuni Hasthame Bhuvijesen (2)
    Aayana Daivamu Paalithula
    Aayana Mepedi Gorrelamu ||Randi||

    Aa Prabhu Sannidhi Mokarinchi
    Aayana Mundara Mrokkudamu (2)
    Aayana Maatalu Gaikonina
    Ayyavi Manakentho Melagunu ||Randi||

    Thandri Kumaara Shudhdhaathmakunu
    Thagu Sthuthi Mahimalu Kalgu Gaaka (2)
    Aadini Ippudu Ellappudu
    Ainatlu Yugamulanounu Aamen ||Randi||

  • Karthar mel barathai கர்த்தர் மேல் பாரத்தை

    கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
    கலங்கித் தவிக்காதே
    அவரே உன்னை ஆதரிப்பார்
    அதிசயம் செய்வார்

    நீதிமான் தள்ளாட விடமாட்டார்
    நித்தமும் காத்து நடத்திடுவார்

    நம்மைக் காக்கும் தேவனவர்
    நமது நிழலாய் இருக்கின்றவர்

    தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
    அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

    கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
    நமக்கு எதிராய் நிற்பவன் யார்?

    வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
    அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

    என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
    இதய விருப்பம் நிறைவேற்றுவார்


    Karthar mel barathai Lyrics in English

    karththar mael paaraththai vaiththu vidu
    kalangith thavikkaathae
    avarae unnai aatharippaar
    athisayam seyvaar

    neethimaan thallaada vidamaattar
    niththamum kaaththu nadaththiduvaar

    nammaik kaakkum thaevanavar
    namathu nilalaay irukkintavar

    thakappanum thaayum kaivittalum
    avarae nammai annaiththuk kolvaar

    karththar nam saarpil irukkumpothu
    namakku ethiraay nirpavan yaar?

    vaalvai karththarukku oppuk koduppom
    avarae ellaam vaaykkach seyvaar

    entum avaril makilnthiruppom
    ithaya viruppam niraivaettuvaar

  • Karthar kirubai enrumullathu கர்த்தர் கிருபை என்றுமுள்ளது

    கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
    என்றென்றும் மாறாதது
    ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை
    ஆண்டு நடத்திடுதே

    கர்த்தர் நல்லவர்
    நம் தேவன் பெரியவர்
    பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்
    உண்மையுள்ளவர்

    கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
    கரத்தைப் பிடித்து நடத்தினாரே
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
    தோளில் சுமந்து நடத்தினாரே

    வியாதி படுக்கை மரண நேரம்
    பெலனற்ற வேளையில் தாங்கினாரே
    விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
    சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே

    சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
    வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே
    வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
    தைரியப்படுத்தி நடத்தினாரே

    கண்ணீர் கவலையாவையும் போக்க
    கர்த்தர் இயேசு வருகின்றாரே
    கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம்
    அவரோடு நாமும் பறந்து செல்வோம்


    Karthar kirubai enrumullathu Lyrics in English

    karththar kirupai entumullathu
    ententum maaraathathu
    aanndukal thorum aanndavar kirupai
    aanndu nadaththiduthae

    karththar nallavar
    nam thaevan periyavar
    periyavar, parisuththar kirupaikal nirainthavar
    unnmaiyullavar

    kadantha aanndu muluvathum nammai
    karaththaip pitiththu nadaththinaarae
    thakappan pillaiyai sumappathu pola
    tholil sumanthu nadaththinaarae

    viyaathi padukkai marana naeram
    pelanatta vaelaiyil thaanginaarae
    viduthalai thanthaar pelanum eenthaar
    saatchiyaay nammai niruththinaarae

    sothanai nammai soolnthitta naeram
    valakkaraththaal nammai thaettinaarae
    vaarththaiyai anuppi nammodu paesi
    thairiyappaduththi nadaththinaarae

    kannnneer kavalaiyaavaiyum pokka
    karththar Yesu varukintarae
    kalangida vaenndaam payappada vaenndaam
    avarodu naamum paranthu selvom

  • Karthar karam en கர்த்தர் கரம் என்

    கர்த்தர் கரம் என் மேலங்க
    கடுகளவு பயமில்லங்க

    ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
    இறுதிவரை என்னை நடத்திடுவார்

    ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
    எதிரி வந்தால் எத்திடுவார்

    அணைப்பாரே அரவணைப்பாரே
    அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே

    இரத்தத்தாலே கழுவுகிறார்
    இரட்சிப்பாலே உடுத்துகிறார்

    தாலாட்டுவார் சீராட்டுவார்
    வாலாக்காமல் தலையாக்குவார்

    பறித்துக் கொள்ள முடியாதுங்க
    ஒருவராலும் முடியாதுங்க


    Karthar karam en Lyrics in English

    karththar karam en maelanga
    kadukalavu payamillanga

    aenthiduvaar ennaith thaangiduvaar
    iruthivarai ennai nadaththiduvaar

    ootdiduvaar thaalaatdiduvaar
    ethiri vanthaal eththiduvaar

    annaippaarae aravannaippaarae
    alli alli muththam koduppaarae

    iraththaththaalae kaluvukiraar
    iratchippaalae uduththukiraar

    thaalaattuvaar seeraattuvaar
    vaalaakkaamal thalaiyaakkuvaar

    pariththuk kolla mutiyaathunga
    oruvaraalum mutiyaathunga

  • Karthar Ennai Visarippar கர்த்தர் என்னை விசாரிப்பவர்

    கர்த்தர் என்னை விசாரிப்பவர்
    கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
    கர்த்தர் என்னை உயர்த்துபவர்
    கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.

    1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
      அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
      எந்தன் கவலை பாரத்தை முற்றும்
      அவர் மீது வைத்திடுவேன் நான்.
    2. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
      மனிதன் எனக்கு என்னதான் செய்வான்?
      எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
      அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ.
    3. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
      உனது துணை நான் என்று சொல்லி
      வழக்காடுவோர் அனைவரையுமே
      வெட்கப்பட்டு போகச் செய்வாரே.
    4. தேவன் தமது ஐசுவரியத்தினால்
      எந்தன் குறைகளை எல்லாமே
      கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
      நிறைவாக்குவாரே கவலை ஏன்?

    Karthar Ennai Visarippar Lyrics in English

    karththar ennai visaarippavar
    karththar ennai aatharippavar
    karththar ennai uyarththupavar
    karththar ennaith thappuvippavar.

    1. peyaraich sollik kooppittu ennai
      avar niththam nadaththich selvathaal
      enthan kavalai paaraththai muttum
      avar meethu vaiththiduvaen naan.
    2. thaevan enthan patchaththil irukka
      manithan enakku ennathaan seyvaan?
      enthan kannnneeraith tham thuruththiyil
      avarin kanakkil vaiththullaar allo.
    3. valathu karaththaip pitiththu ennaiyum
      unathu thunnai naan entu solli
      valakkaaduvor anaivaraiyumae
      vetkappattu pokach seyvaarae.
    4. thaevan thamathu aisuvariyaththinaal
      enthan kuraikalai ellaamae
      kiristhu Yesuvukkul makimaiyil
      niraivaakkuvaarae kavalai aen?
  • Karthar enakai yavaiyum கர்த்தர் எனக்காய் யாவையும்

    கர்த்தர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார்

    சொன்னதை செய்யும்வரை அவர்
    என்னைக் கைவிடுவதில்லை

    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    மலைகளை பெயர்ப்பாரே

    நீர் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகம் இல்லை
    நீர் நினைத்தது நிலைநிற்குமோ
    என்ற பயமும் இல்லை

    என் நிந்தனை நிரந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததைத் திரும்பவும்
    தருவேன் என்றீரே


    Karthar enakai yavaiyum Lyrics in English

    karththar enakkaay yaavaiyum
    seythu mutippaar

    sonnathai seyyumvarai avar
    ennaik kaividuvathillai

    karththar enakkaay karththar enakkaay
    yaavaiyum seythu mutippaar
    karththar enakkaay karththar enakkaay
    malaikalai peyarppaarae

    neer sonnathu nadakkumo
    enta santhaekam illai
    neer ninaiththathu nilainirkumo
    enta payamum illai

    en ninthanai nirantharam
    illai enteerae
    naan ilanthathaith thirumpavum
    tharuvaen enteerae

  • Karthar En Pakkamagil கர்த்தர் என் பக்கமாகில்

    1. கர்த்தர் என் பக்கமாகில்
      எனக்கு பயம் ஏன்?
      உபத்திரவம் உண்டாகில்
      மன்றாடிக் கெஞ்சுவேன்;
      அப்போதென்மேலே வந்த
      பொல்லா வினை எல்லாம்
      பலத்த காற்றடித்த
      துரும்புபோல ஆம்.
    2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
      மேலான கர்த்தரே;
      அதாலே பக்தர் யாரும்
      திடன்கொள்வார்களே;
      நான் ஏழைப் பலவீனன்,
      வியாதிப்பட்டோனே;
      அவரில் சொஸ்தம்இ ஜீவன்
      சமஸ்தமும் உண்டே.
    3. தெய்வாவி என்னில் தங்கி
      என்னை நடத்தவே,
      பயம் எல்லாம் அடங்கி
      திடனாய் மாறுதே;
      அப்பாவே என்று சொல்ல,
      அவர் என் நெஞ்சுக்கே
      ஆற்றல் சகாயம்செய்ய
      என் ஆவி தேறுதே.
    4. என் உள்ளமே களிக்கும்
      துக்கிக்கவேண்டுமோ?
      கர்த்தர் என்மேல் உதிக்கும்
      பகலோன் அல்லவோ?
      பரத்தில் வைக்கப்பட்ட
      அநந்த பூரிப்பே
      என் ஆவிக்கு பலத்த
      திடன் உண்டாக்குமே.

    Karthar En Pakkamagil Lyrics in English

    1. karththar en pakkamaakil
      enakku payam aen?
      upaththiravam unndaakil
      mantatik kenjuvaen;
      appothenmaelae vantha
      pollaa vinai ellaam
      palaththa kaattatiththa
      thurumpupola aam.
    2. en nenjin asthipaaram
      maelaana karththarae;
      athaalae pakthar yaarum
      thidankolvaarkalae;
      naan aelaip palaveenan,
      viyaathippattaோnae;
      avaril sosthami jeevan
      samasthamum unntae.
    3. theyvaavi ennil thangi
      ennai nadaththavae,
      payam ellaam adangi
      thidanaay maaruthae;
      appaavae entu solla,
      avar en nenjukkae
      aattal sakaayamseyya
      en aavi thaeruthae.
    4. en ullamae kalikkum
      thukkikkavaenndumo?
      karththar enmael uthikkum
      pakalon allavo?
      paraththil vaikkappatta
      anantha poorippae
      en aavikku palaththa
      thidan unndaakkumae.