Blog

  • Yesu Devuni Aashrayinchumaa
    యేసు దేవుని ఆశ్రయించుమా

    యేసు దేవుని ఆశ్రయించుమా
    సోదరా సోదరీ ఈ క్షణమే
    విశ్వసించుమా తండ్రిని వేడుమా
    గొప్పకార్యాలు జరుగును నీ యెదుటే
    స్వస్థత లేక… సహాయము లేక… సోలిపోయావా?
    యేసు నామములోనే స్వస్థత – యేసు కృపలోనే భద్రత
    యేసు రక్తములోనే విమోచన – యేసే నడిపించును జీవమార్గాన

    రోగియైన దాసుని కొరకు
    శతాధిపతి యేసు ప్రభుని వేడుకొనెను
    మాట మాత్రం సెలవిమ్మనగా
    విశ్వసించిన ప్రకారమే స్వస్థతను పొందెను
    విశ్వసించి అడుగుము అద్భుతాలు జరుగును (2)
    యేసు నందు విశ్వాసముంచుము (2) ||యేసు నామములోనే||

    దు:ఖ స్థితిలో హన్నా తన ఆత్మను
    దేవుని సన్నిధిని కుమ్మరించుకొనెను
    మొక్కుబడి చేసి ప్రార్థించెను
    దీవింపబడెను కుమారుని పొందెను
    నీవు అడుగుము నీకివ్వబడును (2)
    యేసుని ప్రార్థించుము (2) ||యేసు నామములోనే||

    శోధనలనైనా సమస్తమును కోల్పోయిన
    యోబువంటి విశ్వాసం గమనించుమా
    యధార్ధతతో నిరీక్షించెను
    రెండంతల దీవెనలు పొందుకొనెను
    సహనము చూపుము సమకూడి జరుగును (2)
    యేసు నందు నిరీక్షించుము (2) ||యేసు నామములోనే||


    Yesu Devuni Aashrayinchumaa
    Sodaraa Sodaree Ee Kshaname
    Vishwasinchumaa Thandrini Vedumaa
    Goppa Kaaryaalu Jarugunu Nee Yedute
    Swasthatha Leka Sahaayamu Leka Solipoyaavaa
    Yesu Naamamulone Swasthatha – Yesu Krupalone Bhadratha
    Yesu Rakthamulone Vimochana – Yese Nadipinchunu Jeeva Maargaana

    Rogiyaina Daasuni Koraku
    Shathaadhipathi Yesu Prabhuni Vedukonenu
    Maata Maathram Selavimmanagaa
    Vishwasinchina Prakaarame Swasthathanu Pondenu
    Vishwasinchi Adugumu Adbhuthaalu Jarugunu (2)
    Yesu Nandu Vishwaasamunchumu (2) ||Yesu Naamamulone||

    Dukha Sthithilo Hanna Thana Aathmanu
    Devuni Sannidhini Kummarinchukonenu
    Mrokkubadi Chesi Praardhinchenu
    Deevimpabadenu Kumaaruni Pondenu
    Neevu Adugumu Neekivvabadunu (2)
    Yesuni Praardhinchumu (2) ||Yesu Naamamulone||

    Shodhanalennainaa Samasthamunu Kolpoyinaa
    Yobu Vanti Vishwaasam Gamaninchumaa
    Yadaardhathatho Nireekshinchenu
    Rendanthala Deevenalu Pondukonenu
    Sahanamu Choopumu Samakoodi Jarugunu (2)
    Yesu Nandu Nireekshinchumu (2) ||Yesu Naamamulone||

  • Yesu Devaa Nanu Konipovaa
    యేసు దేవా నను కొనిపోవా

    యేసు దేవా నను కొనిపోవా
    నీ రాజ్యముకై వేచియున్నా (2)
    శాంతి లేని లోకాన – నీ ప్రేమ కరువయ్యింది
    శాంతి లేని లోకాన – నీ ప్రేమ కనుమరుగయ్యింది
    నీ రాక కోసమే నే ఎదురు చూస్తున్నాను
    అంత వరకు నీదు శక్తినిమ్మయా
    నీ రాక కోసమే నే ఎదురు చూస్తున్నాను
    అంత వరకు నన్ను నీదు సాక్షిగా నిల్పుము ||యేసు||

    ఎటు చూసినా అక్రమమే కనబడుతుంది
    ఎటు తిరిగినా అన్యాయం ప్రబలి ఉంది (2)
    నీ ప్రేమతో నను కాచి కాపాడు దేవా
    నీ రాక వరకు నను నిలబెట్టుము దేవా (2) ||యేసు||

    నీ రాజ్యముకై ఈ లోకములో నీ కాడిని మోసెదను
    నీవు ప్రేమించిన నీ బిడ్డలను నీ మందలో చేర్చెదను (2)
    నీ ఆత్మ తోడుతో నను బ్రతికించుము
    నీ ఆత్మ శక్తితో నను బలపరచుము
    నీ మహిమ రాజ్యమందు నీతో కూడా వసియించుటకు
    కడ వరకు ఈ భువిలో నమ్మకంగా బ్రతికెదను ||యేసు||


    Yesu Devaa Nanu Konipovaa
    Nee Raajyamukai Vechiyunnaa (2)
    Shaanthi Leni Lokaana – Nee Prema Karuvayyindi
    Shaanthi Leni Lokaana – Nee Prema Kanumarugayyindi
    Nee Raaka Kosame Ne Eduru Choosthunnaanu
    Antha Varaku Needu Shakthinimmayaa
    Nee Raaka Kosame Ne Eduru Choosthunnaanu
    Antha Varaku Nannu Needu Saakshigaa Nilpumu ||Yesu||

    Etu Choosinaa Akramame Kanabaduthundi
    Etu Thiriginaa Anyaayam Prabali Undi (2)
    Nee Prematho Nanu Kaachi Kaapaadu Devaa
    Nee Raaka Varaku Nanu Nilabettumu Devaa (2) ||Yesu||

    Nee Raajyamukai Ee Lokamulo Nee Kaadini Mosedanu
    Neevu Preminchina Nee Biddalanu Nee Mandalo Cherchedanu (2)
    Nee Aathma Thodutho Nanu Brathikinchumu
    Nee Aathma Shakthitho Nanu Balaparachumu
    Nee Mahima Raajyamandu Neetho Kooda Vasiyinchutaku
    Kada Varaku Ee Bhuvilo Nammakamgaa Brathikedanu ||Yesu||

  • Kadal Kondhalithu Ponga கடல் கொந்தளித்துப் பொங்க

    1. கடல் கொந்தளித்துப் பொங்க
      கப்பல் ஆடிச் செல்கையில்
      புயல் காற்று சீறி வீச
      பாய் கிழிந்து போகையில்
      இயேசு எங்களிடம் வந்து
      கப்பலோட்டியாயிரும்
      காற்றமைத்துத் துணை நின்று
      கரை சேரச் செய்திடும்
    2. கப்பலிலே போவோருக்கு
      கடும் மோசம் வரினும்
      இடி , மின் முழக்கம் காற்று
      உமக்கெல்லாம் அடங்கும்
      இருளில் நீர் பரஞ்சோதி
      வெயிலில் நீர் நிழலே
      யாத்திரையில் திசை காட்டி
      சாவில் எங்கள் ஜீவனே
    3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
      இன்ப துன்ப காலத்தில்
      எங்கள் ஆவி உம்மில் தங்கும்
      இகபர ஸ்தலத்தில்
      இயேசு எங்களிடம் வந்து
      கப்பலோட்டியாயிரும்
      காற்றமைத்துத் துணை நின்று
      கரை சேரச் செய்திடும்

    Kadal Kondhalithu Ponga Lyrics in English

    1. kadal konthaliththup ponga
      kappal aatich selkaiyil
      puyal kaattu seeri veesa
      paay kilinthu pokaiyil
      Yesu engalidam vanthu
      kappalottiyaayirum
      kaattamaiththuth thunnai nintu
      karai serach seythidum
    2. kappalilae povorukku
      kadum mosam varinum
      iti , min mulakkam kaattu
      umakkellaam adangum
      irulil neer paranjaோthi
      veyilil neer nilalae
      yaaththiraiyil thisai kaatti
      saavil engal jeevanae
    3. engal ullam ummai Nnokkum
      inpa thunpa kaalaththil
      engal aavi ummil thangum
      ikapara sthalaththil
      Yesu engalidam vanthu
      kappalottiyaayirum
      kaattamaiththuth thunnai nintu
      karai serach seythidum
  • Kaayangal Mel Kaayangal காயங்கள் மேல் காயங்கள்

    காயங்கள் மேல் காயங்கள்
    வேதனை மேல் வேதனை
    சிலுவையை சுமக்கும் காட்சி
    எல்லாம் எனக்காக

    மகிமையே மாட்சிமையே
    வாழ்ந்திடுவேன் உமக்காய்
    வாழ் நாளெல்லாம்

    பரிந்து எனக்காய் பேசினீர்
    உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
    பாவி என்று பாராமல்
    புது வாழ்வு எனக்கு தந்தீர்

    தாகம் என்று சொன்னீரே
    கசப்பான காடி தந்தேனே
    அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
    என்னை மதுரமாய் மாற்றிடவே


    Kaayangal Mel Kaayangal Lyrics in English

    kaayangal mael kaayangal
    vaethanai mael vaethanai
    siluvaiyai sumakkum kaatchi
    ellaam enakkaaka

    makimaiyae maatchimaiyae
    vaalnthiduvaen umakkaay
    vaal naalellaam

    parinthu enakkaay paesineer
    ullam norungi ennai manniththeer
    paavi entu paaraamal
    puthu vaalvu enakku thantheer

    thaakam entu sonneerae
    kasappaana kaati thanthaenae
    athaiyum neer aettuk konnteer
    ennai mathuramaay maattidavae

  • Kaaviyam Paadiduvaen காவியம் பாடிடுவேன்

    காவியம் பாடிடுவேன்
    காலமும் வாழ்வினிலே
    இயேசுவின் அன்பினையே
    இறைமகன் இயேசுவின் அன்பினையே

    இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
    கீதம் பாடிடுவேன் (2) — காவியம்

    1. சொந்தம் பந்தம் எல்லாம்
      வாழ்வில் மாறுமே
      நெஞ்சில் வாழும் இயேசு
      மாறா தெய்வமே (2)
      அதை நினைப்பதினால் நன்றியுடன்

    கீதம் பாடிடுவேன் — காவியம்

    1. என்னை தேடி வந்தாய்
      அன்பாய் தேவனே
      என்றும் என்னை காக்கும்
      தெய்வம் இயேசுவே (2)
      அதை உள்ளத்திலே உணர்வதினால்
      கீதம் பாடிடுவேன் — காவியம்

    Kaaviyam Paadiduvaen Lyrics in English

    kaaviyam paadiduvaen
    kaalamum vaalvinilae
    Yesuvin anpinaiyae
    iraimakan Yesuvin anpinaiyae

    ithayamellaam makilnthidavae
    geetham paadiduvaen (2) — kaaviyam

    1. sontham pantham ellaam
      vaalvil maarumae
      nenjil vaalum Yesu
      maaraa theyvamae (2)
      athai ninaippathinaal nantiyudan

    geetham paadiduvaen — kaaviyam

    1. ennai thaeti vanthaay
      anpaay thaevanae
      entum ennai kaakkum
      theyvam Yesuvae (2)
      athai ullaththilae unarvathinaal

    geetham paadiduvaen — kaaviyam

  • Kaatukullae keisalimaram காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்

    காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்
    போன்றவரே ஆராதனை
    என் மேலே விழுந்த கொடி
    நேசமே ஆராதனை

    பிரியமே ஆராதனை
    நேசரே ஆராதனை

    என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்
    என் நேசரின் கரங்கள் என்னை
    அணைத்துக்கொள்ளும்
    அவர் இன்பமானவர் என் உள்ளத்தில்
    வந்தவர்
    அவர் ஜீவனுள்ளவர் என் உயிரில் கலந்தவர்

    என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும்
    என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்
    அவர் என்னை பார்த்தால்
    நான் பிரகாசிப்பேன் அவர் தொட்டால் நான்
    சுகமாவேன்

    என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது
    என் நேசரின் நடையோ
    என்னை கவர்ந்தது
    அவர் என்னுடையவர் என் நேசர்
    வெண்மையும் சிவப்புமானவர்


    Kaatukullae keisalimaram Lyrics in English

    kaattukkullae kichchilimaram
    pontavarae aaraathanai
    en maelae viluntha koti
    naesamae aaraathanai

    piriyamae aaraathanai
    naesarae aaraathanai

    en naesarin kannkal puraakkannkal
    en naesarin karangal ennai
    annaiththukkollum
    avar inpamaanavar en ullaththil
    vanthavar
    avar jeevanullavar en uyiril kalanthavar

    en naesarin vasthiram vaasanai veesum
    en naesarin mukamo pirakaasikkum
    avar ennai paarththaal
    naan pirakaasippaen avar thottal naan
    sukamaavaen

    en naesarin paathangal alakullathu
    en naesarin nataiyo
    ennai kavarnthathu
    avar ennutaiyavar en naesar
    vennmaiyum sivappumaanavar

  • Kaatsiperra Vaalipanae காட்சிபெற்ற வாலிபனே

    செயல்படுவோம் வாருங்கள்

    காட்சிபெற்ற வாலிபனே நீ ஆயத்தமாகிடு
    கர்த்தரின் பணியை செய்யவே நீ ஆர்த்தெழுந்திடு
    ஆயிரம் ஆயிரம் ஜனங்கள் பாவ வழியில் செல்கிறார்
    அவர்கள் இயேசுவைக் காணவே நீ எழுந்து புறப்படு

    1. திருக்குள்ள நமது இதயம் அதை தேவன் மாற்றினார் – அதை
      தேவன் வாழும் இல்லமாகக் குடியேற்றினார்
      பாவம் சாபம் அடிமைத்தனம் யாவும் நீக்கினார்
      வலிமைபெற்ற மனிதராக நம்மை மாற்றினார்
    2. மாயவாழ்வை நம்பி மக்கள் எங்கும் மோசம் போகிறார் – பின்
      தூய வாழ்வை பெற்றுக் கொள்ள அங்கலாய்க்கிறார்
      பாவப்பரிகாரம் இயேசு என்று முழங்குவோம்
      சாபம் நீக்கி ஜனங்கள் வாழும் வழியைக் காட்டுவோம்
    3. தூய உள்ளம் கொண்ட அனைவருமே திரண்டு வாருங்கள் – நாம்
      தேவ சித்தம் செய்ய நம்மை அர்ப்பணம் செய்வோம்.
      காடு மலை நாடு நகரம் தேசம் எங்கிலும்
      கர்த்தர் அன்றி தேவனில்லை என்று கூறுவோம்

    Kaatsiperra Vaalipanae Lyrics in English

    seyalpaduvom vaarungal

    kaatchipetta vaalipanae nee aayaththamaakidu
    karththarin panniyai seyyavae nee aarththelunthidu
    aayiram aayiram janangal paava valiyil selkiraar
    avarkal Yesuvaik kaanavae nee elunthu purappadu

    1. thirukkulla namathu ithayam athai thaevan maattinaar – athai
      thaevan vaalum illamaakak kutiyaettinaar
      paavam saapam atimaiththanam yaavum neekkinaar
      valimaipetta manitharaaka nammai maattinaar
    2. maayavaalvai nampi makkal engum mosam pokiraar – pin
      thooya vaalvai pettuk kolla angalaaykkiraar
      paavapparikaaram Yesu entu mulanguvom
      saapam neekki janangal vaalum valiyaik kaattuvom
    3. thooya ullam konnda anaivarumae thiranndu vaarungal – naam
      thaeva siththam seyya nammai arppanam seyvom.
      kaadu malai naadu nakaram thaesam engilum
      karththar anti thaevanillai entu kooruvom
  • Kaathulla Povachchi காதுல்ல பூவச்சி

    காதுல்ல பூவச்சி
    கண்ணால மயங்கவச்சி-2
    பாவத்த குடிக்கவச்சி
    கடவுள மறக்கவச்சி-2
    பாதைய மாறவச்சி
    சட்டத்த மீறவச்சி – 2
    ஒழுக்கம் தவறவச்சி
    அமைதியை இழக்கவச்சி – 2
    சாகடிக்க வந்தானே
    பொல்லாத சைத்தானே
    வேரோடு அசைச்சானே
    பொய்யப்பன் சைத்தானே – 2
    ஐயோ அந்த வேதாளம் பலே
    கில்லாடி அவனாலே மோசம்
    போனோர் அநேகம்
    கோடி – 2

    1. காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப -2
      நானு திருந்தல எம்மனசு
      வருந்தல – 2
      நல்லது தெரியல கெட்டது தெரியல-2
      நெஞ்சில உறைக்கல கண்ணு
      தொறக்கல – 2
      வெளுத்தது பாலுன்னு
      ஏமாந்து போனேனே
      பாவத்தின் மாயையிலே
      மயங்கிப் போனேனே – 2
      ஐயோ! அம்மா தீரும் அந்த
      ஆசைநொடி அதைத் தொடரும்
      தேவகோபம் மோசமடி – 2
    2. ஆண்டவன் ஒளிதானே
      அகத்தின் இருள்போக்கும்
      இயேசுவின் அருள்தானே
      மீட்புக்கு வழிவகுக்கும் – 2
      சிலுவையின் தியாகபலி
      சாபத்தின் விஷம் முறிக்கும் – 2
      பரிசுத்த பயந்தானே
      பாவத்த வெறுக்க வைக்கும் –
      2
      நீதியின் சூரியன் உதிக்கும் நம்மேலே
      அதன்கீடிந ஆரோக்யம் செழிக்கும்அப்பாலே-
      2 ஆஹா! இந்த
      சுபசெய்திஇனிப்பானசங்கதி
      வாடாத மகிமைதானே நிலைநிற்கும்

    சங்கதி-2


    Kaathulla Povachchi Lyrics in English

    kaathulla poovachchi
    kannnnaala mayangavachchi-2
    paavaththa kutikkavachchi
    kadavula marakkavachchi-2
    paathaiya maaravachchi
    sattaththa meeravachchi – 2
    olukkam thavaravachchi
    amaithiyai ilakkavachchi – 2
    saakatikka vanthaanae
    pollaatha saiththaanae
    vaerodu asaichchaாnae
    poyyappan saiththaanae – 2
    aiyo antha vaethaalam palae
    killaati avanaalae mosam
    ponor anaekam
    koti – 2

    1. kaathu kaetkala kadavulin echcharippa -2
      naanu thirunthala emmanasu
      varunthala – 2
      nallathu theriyala kettathu theriyala-2
      nenjila uraikkala kannnu
      thorakkala – 2
      veluththathu paalunnu
      aemaanthu ponaenae
      paavaththin maayaiyilae
      mayangip ponaenae – 2
      aiyo! ammaa theerum antha
      aasainoti athaith thodarum
      thaevakopam mosamati – 2
    2. aanndavan olithaanae
      akaththin irulpokkum
      Yesuvin arulthaanae
      meetpukku valivakukkum – 2
      siluvaiyin thiyaakapali
      saapaththin visham murikkum – 2
      parisuththa payanthaanae
      paavaththa verukka vaikkum –
      2
      neethiyin sooriyan uthikkum nammaelae
      athangeetina aarokyam selikkumappaalae-
      2 aahaa! intha
      supaseythiinippaanasangathi
      vaadaatha makimaithaanae nilainirkum
      sangathi-2
  • Kaaththitum Kaaththitum காத்திடும் காத்திடும்

    காத்திடும் காத்திடும்
    உம்மில் என்னை நீர் காத்திடும்

    தந்திடும் தந்திடும்
    தாரும் (எப்போதும்) உம் பெலனை

    உம்மை விட்டு எங்கு நான்
    செல்லுவேன் என் இயேசுவே

    நிரப்பும் நிரப்பும்
    நிரப்பும் உம் பெலனால்

    தாவீது தேடினான்
    அவன் பெலன் உம்மிலே

    தேடுவேன் தேடுவேன்
    உம் சித்தம் செய்ய தேடுவேன்

    உம்மை விட்டு எங்கு நான்
    செல்லுவேன் என் இயேசுவே

    காத்திடும் காத்திடும்
    உம்மில் என்னை நீர் காத்திடும் (2)


    Kaaththitum Kaaththitum Lyrics in English

    kaaththidum kaaththidum
    ummil ennai neer kaaththidum

    thanthidum thanthidum
    thaarum (eppothum) um pelanai

    ummai vittu engu naan
    selluvaen en Yesuvae

    nirappum nirappum
    nirappum um pelanaal

    thaaveethu thaetinaan
    avan pelan ummilae

    thaeduvaen thaeduvaen
    um siththam seyya thaeduvaen

    ummai vittu engu naan
    selluvaen en Yesuvae

    kaaththidum kaaththidum
    ummil ennai neer kaaththidum (2)

  • Kaarunyam Ennum காருண்யம் என்னும்

    காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
    கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்

    எதிர்கால பயம் இல்லையே
    நீர் எனக்குள் இருப்பதால் (2)
    எதை குறித்தும் கலக்கம் இல்ல
    எனக்குள்ளே இருப்பதனால் (2)

    1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
      மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2)
      அவர்களை நீர் காப்பாற்றுவீர்
      அனுதினமும் கைவிடாமல் (2) -எதிர்கால
    2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
      அதை நான் அறிந்துகொண்டேன் (2)
      நீதியுள்ள பலி செலுத்தி
      உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2) -எதிர்கால
    3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
      மேலான மகிழ்ச்சி நீரே (2)
      சமாதானத்தால் நிரப்புகிறீர்
      சுகம் தந்து நடத்துகிறீர் (2) -எதிர்கால

    Kaarunyam Ennum Lyrics in English

    kaarunnyam ennum kaedayaththaal kaaththukkolkinteer
    karththaavae neethimaanai aasirvathikkinteer

    ethirkaala payam illaiyae
    neer enakkul iruppathaal (2)
    ethai kuriththum kalakkam illa
    enakkullae iruppathanaal (2)

    1. nampum manithar santhoshamaay
      makilvudan paaduvaarkal- ummai (2)
      avarkalai neer kaappaattuveer
      anuthinamum kaividaamal (2) -ethirkaala
    2. therinthukonnteer umakkentu
      athai naan arinthukonntaen (2)
      neethiyulla pali seluththi
      ummaiyae naan saarnthukkonntaen (2) -ethirkaala
    3. ulakam tharukinta makilvai vida
      maelaana makilchchi neerae (2)
      samaathaanaththaal nirappukireer
      sukam thanthu nadaththukireer (2) -ethirkaala