Blog

  • Iyane Ivar Kaasi ஐயனே இவர்க் காசி

    ஐயனே இவர்க் காசி ஈகுவாய்
    மெய்யாய் உன்னைச் சார என்றும்

    பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு
    மெய்யாய் உன்னைச் சார என்றும்

    பாவ முஞ்செக சால மும்விட்டுப்
    பனுவ லுரைப் படியே வெகு
    ஆவ லாயுன தருளி னாலுயிர்
    அடையக் கதி யடைய என்றும்

    நற்றுதி செயும் பத்த ராயுன்றன்
    பொற்றா ளிணை போற்றி ஓங்கு
    சற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்
    சான்றோர் நெறிசார என்றும்

    இன்று தொட்டிவர் என்று மேயுனைச்
    சென்றே எங்குங் கூறிப் பயன்
    நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினி
    ஒன்றி யுயர்ந் தோங்க என்றும்

    அன்று சீடராய்ப் பன்னி ருவரை
    அழைத்தாய் தயை விளைத்தாய் இவர்
    என்றுஞ் சபையில் ஒன்றி வைகிட
    நின்றுன் கிருபை ஈவாய் என்றும்
    ஐயனே இவர்க் காசி ஈகுவாய்
    மெய்யாய் உன்னைச் சார என்றும்


    Iyane Ivar Kaasi Lyrics in English

    aiyanae ivark kaasi eekuvaay
    meyyaay unnaich saara entum

    poyyaa mivvula kaasai yaivittu
    meyyaay unnaich saara entum

    paava munjaெka saala mumvittup
    panuva luraip patiyae veku
    aava laayuna tharuli naaluyir
    ataiyak kathi yataiya entum

    nattuthi seyum paththa raayuntan
    pottaா linnai potti ongu
    sarku namumey vaalvu maepettuch
    saantor nerisaara entum

    intu thottivar entu maeyunaich
    sente engung koorip payan
    nanti pettuyar venti yuttini
    onti yuyarn thonga entum

    antu seedaraayp panni ruvarai
    alaiththaay thayai vilaiththaay ivar
    entunj sapaiyil onti vaikida
    nintun kirupai eevaay entum
    aiyanae ivark kaasi eekuvaay
    meyyaay unnaich saara entum

  • Iyaiyaa Naan Paavi ஐயையா, நான் பாவி

    ஐயையா, நான் பாவி என்னை
    ஆளும் தயாபரனே!

    1. பொய்யாம் உலக உல்லாசத்தினால்
      மனம் போனவழி நடந்தேன்-
      ஏசையா, அபயம்! அபயம்! இரங்கும்,
      மே சையா, என் தாதாவே,
    2. எத்தனை சூதுகள், எத்தனை
      வாதுகள் எத்தனை தீதுகளோ?
      எனது அத்தனே! என்
      பிழை அத்தனையும் பொறுத்
      தாண்டருளும், கோவே,
    3. வஞ்சகமோ, கரவோ, கபடோ
      மாய் மாலமோ,
      ரண்டகமோ? மனச் சஞ்சலம் நீக்கி
      எனக்கருள் செய்யும், சமஸ்த
      நன்மைக் கடலே
    4. பொய்யும், புரட்டும்,
      உருட்டும், திருட்டும்
      பொறாமையும், ஆணவமும்
      விட் டுய்யும்படி அருள் செய்யும்
      அனதி ஓர் ஏகதிரித்துவனே
    5. உன்னை எல்லாத்திலும்
      பார்க்கச் சிநேகித்
      தூனதடியார்களையும், நான்
      என்னைச் சிநேகிக்கிறார் போல்
      சிநேகிக்க ஏவும், பராபரனே

    Iyaiyaa Naan Paavi Lyrics in English

    aiyaiyaa, naan paavi ennai
    aalum thayaaparanae!

    1. poyyaam ulaka ullaasaththinaal
      manam ponavali nadanthaen-
      aesaiyaa, apayam! apayam! irangum,
      mae saiyaa, en thaathaavae,
    2. eththanai soothukal, eththanai
      vaathukal eththanai theethukalo?
      enathu aththanae! en
      pilai aththanaiyum poruth
      thaanndarulum, kovae,
    3. vanjakamo, karavo, kapatoo
      maay maalamo,
      ranndakamo? manach sanjalam neekki
      enakkarul seyyum, samastha
      nanmaik kadalae
    4. poyyum, purattum,
      uruttum, thiruttum
      poraamaiyum, aanavamum
      vit duyyumpati arul seyyum
      anathi or aekathiriththuvanae
    5. unnai ellaaththilum
      paarkkach sinaekith
      thoonathatiyaarkalaiyum, naan
      ennaich sinaekikkiraar pol
      sinaekikka aevum, paraaparanae
  • Iyaiah Naan Vanthen Deva ஜயையா, நான் வந்தேன்

    ஜயையா, நான் வந்தேன்

    ஜயையா, நான் வந்தேன்; – தேவ
    ஆட்டுக்குட்டி, வந்தேன்.

    1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்
      துஷ்டன் எனை அழைத்தீர், – தயை
      செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
      தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
      – ஜயையா
    2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
      ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;
      தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
      தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
      – ஜயையா
    3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
      எத்தனை எத்தனையோ! – இவை
      திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;
      தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
      – ஜயையா
    4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்
      தென்னை அரவணையும்; – மனம்
      தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
      தேவாட்டுக்குட்டி, வந்தேன்
      – ஜயையா

    Iyaiah Naan Vanthen Deva Lyrics in English

    jayaiyaa, naan vanthaen

    jayaiyaa, naan vanthaen; – thaeva
    aattukkutti, vanthaen.

    1. thuyyan neer sori, paavi enakkaaych sinthith
      thushdan enai alaiththeer, – thayai
      seyvom ente; ithai allaathu pokkillai;
      thaevaattukkutti, vanthaen.
      – jayaiyaa
    2. ullak karaikalil ontenum thaanaay
      olinthaal varuvaen, entu – nillaen;
      thau; um uthiram karai yaavum theerththidum;
      thaevaattukkutti, vanthaen.
      – jayaiyaa
    3. ennnam, veliyae poraattangal, utpayam
      eththanai eththanaiyo! – ivai
      thinnnam akatti eliyaenai ratchiyum;
      thaevaattukkutti, vanthaen.
      – jayaiyaa
    4. aettukkonndu mannippu eenthu suththikarith
      thennai aravannaiyum; – manam
      thaettikkonntaen unthan vaakkuththaththangalaal;
      thaevaattukkutti, vanthaen
      – jayaiyaa
  • Iyaesuvin Varukaikkup Paalam Amaippoem இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்

    இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்
    பரிசுத்தப் புரட்சிக்கு வழி வகுப்போம்
    பாரதத்தின் புதல்வரை விரைந்து மீட்போம்
    இயேசுவின் ஆட்சியில் வர உழைப்போம்

    1. பாரதத்தில் வாழும் ஜனங்கள் .. இன்று
      சிலுவைப் பக்கம் வந்திட வேண்டும்
      கர்த்தரே தெய்வமென்று பரவட்டுமே
      நித்தமும் சேவிப்போர் பெருகட்டுமே
    2. இயேசுவை நம்பும் யாவரும் – அவர்
      இனிய செய்தி கூறிட வேண்டும்
      இயேசுவே நங்கூரம் வேறு வழி இல்லை
      நற்செய்தி கூறுவோம் தேசமெங்கிலும்
    3. செயல்வீரர் வாலிபனே வா .. இயேசு
      தளபதி அழைக்கிறார் வா
      புதியதோர் பாரதம் படைத்திடவா
      எழுந்து வா விரைந்து வாää செயல்பட வா

    Iyaesuvin Varukaikkup Paalam Amaippoem Lyrics in English

    Yesuvin varukaikkup paalam amaippom
    parisuththap puratchikku vali vakuppom
    paarathaththin puthalvarai virainthu meetpom
    Yesuvin aatchiyil vara ulaippom

    1. paarathaththil vaalum janangal .. intu
      siluvaip pakkam vanthida vaenndum
      karththarae theyvamentu paravattumae
      niththamum sevippor perukattumae
    2. Yesuvai nampum yaavarum – avar
      iniya seythi koorida vaenndum
      Yesuvae nangaூram vaetru vali illai
      narseythi kooruvom thaesamengilum
    3. seyalveerar vaalipanae vaa .. Yesu
      thalapathi alaikkiraar vaa
      puthiyathor paaratham pataiththidavaa
      elunthu vaa virainthu vaaää seyalpada vaa
  • Iyaesuvin Pinnaal Naan இயேசுவின் பின்னால் நான்

    இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
    திரும்பி பார்க்கை மாட்டேன்
    சிலுவையே முன்னால்
    உலகமே பின்னால்
    இயேசு சிந்திய இரத்தத்தினாலே
    என்றும் விடுதலையே

    1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
      எல்லாம் உதவி விடடேன்
      உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்
      ஒப்புக் கொடுத்து விட்டேன்
      நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
      என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
      எப்போதும் துதித்திடுவேன்
    2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
      எதுவும் பிரிக்காது
      வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
      முற்றிலும் ஜெயம் பெறுவேன்
      நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
      வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
      பிரிக்கவே முடியாது
    3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
      ஆட்சி செய்திடணும்
      ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
      சுபைகள் பெருகிடணும்
      என் சொந்த தேசம் இயேசுவுக்கே
      இயேசுதான் வழி என்கிற முழக்கம்
      எங்கும் கேட்கணுமே
    4. பழையன கடந்தன் புதியன புகுந்தன
      பரலோக குடிமகன் நான்
      மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
      முகமுகமாய் காண்பேன்
      இதயமெல்லாம் ஏங்குதையயா
      இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
      எந்நாளும் நீந்தணுமே

    Iyaesuvin Pinnaal Naan Lyrics in English

    Yesuvin pinnaal naan selvaen
    thirumpi paarkkai maattaen
    siluvaiyae munnaal
    ulakamae pinnaal
    Yesu sinthiya iraththaththinaalae
    entum viduthalaiyae

    1. ulakaththin perumai selvaththin pattu
      ellaam uthavi vidataen
      udal porul aavi utaimaikal yaavum
      oppuk koduththu vittaen
      naan avar aalayam enakkullae Yesu
      enna nadanthaalum evvaelaiyilum
      eppothum thuthiththiduvaen
    2. vaethanai nerukkam innalkal idarkal
      ethuvum pirikkaathu
      vetti vaenthan en Yesuvin anpaal
      muttilum jeyam peruvaen
      nikalkinta kaalamo varukinta kaalamo
      vaalvo saavo valla thootharo
      pirikkavae mutiyaathu
    3. akilamengilum aanndavan Yesu
      aatchi seythidanum
      aaviyil nirainthu saththiyam paesum
      supaikal perukidanum
      en sontha thaesam Yesuvukkae
      Yesuthaan vali enkira mulakkam
      engum kaetkanumae
    4. palaiyana kadanthan puthiyana pukunthana
      paraloka kutimakan naan
      maruroopamaaki manavaalan Yesuvai
      mukamukamaay kaannpaen
      ithayamellaam aenguthaiyayaa
      Yesuvae unthan anpu nathiyilae
      ennaalum neenthanumae
  • Iyaesuvin Pillaikal Naankal இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்

    இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
    எப்போதும் மகிழ்ந்திருப்போம்
    இயேசுவின் பிள்ளைகளே
    எப்போதும் மகிழ்ந்திருங்கள்

    1. எந்நேரமும் எவ்வேளையும்
      இயேசுவில் களிகூறுவோம்
      நம் நேசரில் களிகூறுவோம் – 2
    2. எதை நினைத்தும் கலங்காமல்
      இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
      நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
    3. இன்று காணும் எகிப்தியரை
      இனிமேல் காணமாட்டோம்
      நமக்காய் யுத்தாம் செய்வார் – இயேசு
    4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
      குறிசொல்லல் எதுவும் இல்லை
      சாத்தான் நம் காலின் கீழே – இன்று
    5. காற்றை நாம் காணமாட்டோம்
      மழையையும் பார்க்க மாட்டோம்
      வாய்க்கால்கள் நிரப்பப்படும்
    6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
      அதிகமாய் செய்திடுவார்
      அதிசயம் செய்திடுவார்

    Iyaesuvin Pillaikal Naankal Lyrics in English

    Yesuvin pillaikal naangal
    eppothum makilnthiruppom
    Yesuvin pillaikalae
    eppothum makilnthirungal

    1. ennaeramum evvaelaiyum
      Yesuvil kalikooruvom
      nam naesaril kalikooruvom – 2
    2. ethai ninaiththum kalangaamal
      ippothum sthoththarippom
      naam eppothum sthoththarippom
    3. intu kaanum ekipthiyarai
      inimael kaanamaattaோm
      namakkaay yuththaam seyvaar – Yesu
    4. namakku ethiraay manthiram illai
      kurisollal ethuvum illai
      saaththaan nam kaalin geelae – intu
    5. kaattaை naam kaanamaattaோm
      malaiyaiyum paarkka maattaோm
      vaaykkaalkal nirappappadum
    6. ninaippatharkum vaennduvatharkum
      athikamaay seythiduvaar
      athisayam seythiduvaar
  • Iyaesuvin Naamam இயேசுவின் நாமம்

    இயேசுவின் நாமம் இன்ப நாமம்
    வல்லமையுள்ள நாமம் – அந்த
    நாமத்திலே துதி பாடிடுவோம் – 2
    கன மகிமையை செலுத்திடுவோம்

    1. இயேசுவின் நாமமின்றி
      வேறு நாமத்தில் மீட்பில்லையே
      அந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமே
      நாம் மண்டியிட்டு ஜெபிப்போமே
    2. மகிழ்ச்சிக் குரலெழுப்பி
      மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்
      எக்காளத்தோடும் கைத்தாளதோடும்
      நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
    3. தாய் என்னை மறந்தாலும்
      அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்
      என்னை நினைத்துக் கொள்ள
      என் நாமத்தையே
      அவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார்
    4. எக்காளம் முழங்கிடவே
      வான மேகங்கள் நடுவினிலே – அவர்
      மகிமை யோடும் வான தூதரோடும்
      இயேசு இராஜாதி ராஜன் வருவார்

    Iyaesuvin Naamam Lyrics in English

    Yesuvin naamam inpa naamam
    vallamaiyulla naamam – antha
    naamaththilae thuthi paadiduvom – 2
    kana makimaiyai seluththiduvom

    1. Yesuvin naamaminti
      vaetru naamaththil meetpillaiyae
      antha naamaththilae mannnnor anaivarumae
      naam manntiyittu jepippomae
    2. makilchchik kuraleluppi
      mannan Yesuvil makilnthiduvom
      ekkaalaththodum kaiththaalathodum
      naam aarppariththup paadiduvom
    3. thaay ennai maranthaalum
      avar orupothum marakkamaattar
      ennai ninaiththuk kolla
      en naamaththaiyae
      avar ullangaiyil poriththu ullaar
    4. ekkaalam mulangidavae
      vaana maekangal naduvinilae – avar
      makimai yodum vaana thootharodum
      Yesu iraajaathi raajan varuvaar
  • Iyaesuvin Maarpinil – Saaruvaenae இயேசுவின் மார்பினில் – சாருவேனே

    இயேசுவே என்னை அணைத்துக்கொள்ளும்

    இயேசுவின் மார்பினில் – சாருவேனே
    துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே

    1. காரிருள் மூடும் நேரத்தினில்
      கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
      எந்தனை மீட்டிட உந்தனை ஈந்திரே
      அன்பின் சொரூபி என் இயேசு நாதா
    2. நீசச் சிலுவை மீதினிலே
      என் பாவம் போக்கத் தொங்கினீரே
      ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
      என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே
    3. கல்வாரி நாதா நின் இரத்தத்தை
      சிந்தினீரே இப்பாவிக்காக
      கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
      முள்முடீ சூட்டியே நின் சிரசில்
    4. ஜீவனைத் தந்த என் நேசரே
      ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
      கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
      விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை

    Iyaesuvin Maarpinil – Saaruvaenae Lyrics in English

    Yesuvae ennai annaiththukkollum

    Yesuvin maarpinil – saaruvaenae
    thunpam thukkam kannnneer – marappaenae

    1. kaarirul moodum naeraththinil
      karththaa um paatham annti ninten
      enthanai meettida unthanai eenthirae
      anpin soroopi en Yesu naathaa
    2. neesach siluvai meethinilae
      en paavam pokkath thongineerae
      aaruyir naathanae eththanai vaathaikal
      ennai neer manthaiyil serththidavae
    3. kalvaari naathaa nin iraththaththai
      sinthineerae ippaavikkaaka
      kaikaalkal aannikal kadaavappattathae
      mulmutee soottiyae nin sirasil
    4. jeevanaith thantha en naesarae
      oppuviththaen ennai umakkaay
      karaththil aenthiyae porkireedam soottiyae
      vinnnnilum serppeerae paaviyennai
  • Iyaesuvin Karankalai இயேசுவின் கரங்களை

    இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்
    இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்
    எதற்கும் பயம் இல்லையே
    இனியும் கவலை எனக்கில்லையே
    அல்லேலூயா (4)

    1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
      இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்
      அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
      அரவணைக்கும் இயேசு போதும் போதுமே
    2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
      அதிகமான கனமகிமை உண்டாக்கும்
      காண்கின்ற எல்லாமே அநித்தியம்
      காணாதவைகளோ நித்தியம்
    3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
      வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
      சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
      தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்
    4. கர்த்தரையே முன்வைத்து ஓடுகிறேன்
      கடும்புயல் வந்தாலும் அசைவதில்லை
      எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்
      இனியும் சோர்ந்;து போவதே இல்லை
    5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
      அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
      கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
      வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே
    6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
      விரும்பி தியானம் செய்கின்றேன்
      வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
      வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்

    Iyaesuvin Karankalai Lyrics in English

    Yesuvin karangalaip pattik konntaen naan
    Yesuvin karangalaip pattik konntaen
    etharkum payam illaiyae
    iniyum kavalai enakkillaiyae
    allaelooyaa (4)

    1. Yesuvukkaay avamaanam aettuk konntaen
      inivarum palan mael Nnokkamaanaen
      alinthu pokum paaraattu vaenndaamae
      aravannaikkum Yesu pothum pothumae
    2. athiviraivil neengum intha upaththiravam
      athikamaana kanamakimai unndaakkum
      kaannkinta ellaamae aniththiyam
      kaannaathavaikalo niththiyam
    3. pakaivarkku anpu kaatdiduvaen
      veruppavarkku nanmai seythiduvaen
      sapippavarkku aasi kooriduvaen
      thoottuvorukkaaka jepiththiduvaen
    4. karththaraiyae munvaiththu odukiraen
      kadumpuyal vanthaalum asaivathillai
      ethaiyum thaanguvaen Yesuvukkaay
      iniyum sorn;thu povathae illai
    5. aatkonnda thaevanai nampukiraen
      avarukkul vaer konndu valarukiraen
      kotaikkaalam vanthaalum achchamillaiyae
      varatchik kaalam vanthaalum kavalaiyillaiyae
    6. vaethaththil inpam kaannkinten
      virumpi thiyaanam seykinten
      vaaykkaalil nadappatta maram naan
      vaalkkaiyellaam thavaraamal kani koduppaen
  • Iyaesuvin Kaikal Kaakka இயேசுவின் கைகள் காக்க

    இயேசுவே என் ஆறுதல்

    1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
      பேரன்பின் நிழல் சூழ சுகிப்பேன்
      பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர்நின்றும்
      தூதரின் இன்ப கீதம் ப10ரிப்புண்டாக்கிடும்

    இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
    பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்

    1. இயேசுவின் கைகள் காக்க பாழ் லோகின் கவலை
      சோதனை பாவக் கேடும் தாங்காது உள்ளத்தை
      கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே
      வதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே
    2. இயேசு என் இன்பக் கோட்டை எனக்காய் மாண்டோரை
      சார்ந்தென்றும் நிற்பேன் நீரே நித்திய கன்மலை
      காத்திருப்பேன் அமர்ந்து ராக்காலம் நீங்கிட
      பேரின்ப கரை சேர மா ஜோதி தோன்றிட

    Iyaesuvin Kaikal Kaakka Lyrics in English

    Yesuvae en aaruthal

    1. Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen
      paeranpin nilal soola sukippaen
      palinguk kadal meethum maatchi nakarnintum
      thootharin inpa geetham pa10rippunndaakkidum

    Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen
    paeranpin nilal soola amarnthu sukippaen

    1. Yesuvin kaikal kaakka paal lokin kavalai
      sothanai paavak kaedum thaangaathu ullaththai
      kashdam thukkam kannnneerum kaannaamal neengumae
      vathaikkum thunpam Nnovum viraivil theerumae
    2. Yesu en inpak kottaை enakkaay maanntoorai
      saarnthentum nirpaen neerae niththiya kanmalai
      kaaththiruppaen amarnthu raakkaalam neengida
      paerinpa karai sera maa jothi thontida