Blog

  • Iyaesuvaal Ellaam Kuutum இயேசுவால் எல்லாம் கூடும்

    இயேசுவால் எல்லாம் கூடும் – நம்
    இயேசுவால் எல்லாம் கூடும்
    இந்த விசுவாசமே வெற்றியைச் சுமந்து வரும்

    1. ஒன்றும் இல்லாது உலகையே படைத்தவர்
      சொல்லாலே எல்லாம் ஜெனிப்பித்தவர்
      அகிலம் அனைத்துக்கும் அவரே ஆண்டவர்
      அவர் சொன்னாலேபோதும் எல்லாமே ஆகும்
    2. தேவன் மீது நமக்குள்ள விசுவாசம்
      தேவை எந்நாளும் அவர் மீது பாசம்
      தேடு தொடர்ந்து அவரோடு சகவாசம்
      தேசத்தை வெல்ல நமக்குள்ள ஆதாரம்
    3. காணாமல் மனதார நம்பும் அது
      காணாதவர் மீது பற்றை விடாது
      வரும் உலகை நினைவில் மறந்தும் வாழாது
      நம் வாழ்நாளை வீணாக்க சம்மதித் தராது
    4. கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும்
      கன்மலையும் இடம்பெயர்ந்து கடலுக்குள் போகும்
      விசுவாசம் குறைந்தால் உண்டு ஏமாற்றம்
      நம் விசுவாசத்தாலே உலகத்தை ஜெயிப்போம்
    5. எண்ணிமுடியாத இந்நாட்டு மக்கள்
      வௌ;வேறு மொழிää நிறம் இனத்தவரும்
      வெண்ணங்கிää குருத்தோலை பிடித்தவராய்
      நம் ஆண்டவரை சாஷ்டாங்கம் செய்வார்

    Iyaesuvaal Ellaam Kuutum Lyrics in English

    Yesuvaal ellaam koodum – nam
    Yesuvaal ellaam koodum
    intha visuvaasamae vettiyaich sumanthu varum

    1. ontum illaathu ulakaiyae pataiththavar
      sollaalae ellaam jenippiththavar
      akilam anaiththukkum avarae aanndavar
      avar sonnaalaepothum ellaamae aakum
    2. thaevan meethu namakkulla visuvaasam
      thaevai ennaalum avar meethu paasam
      thaedu thodarnthu avarodu sakavaasam
      thaesaththai vella namakkulla aathaaram
    3. kaannaamal manathaara nampum athu
      kaannaathavar meethu pattaை vidaathu
      varum ulakai ninaivil maranthum vaalaathu
      nam vaalnaalai veennaakka sammathith tharaathu
    4. kadukalavu visuvaasam irunthaalae pothum
      kanmalaiyum idampeyarnthu kadalukkul pokum
      visuvaasam kurainthaal unndu aemaattam
      nam visuvaasaththaalae ulakaththai jeyippom
    5. ennnnimutiyaatha innaattu makkal
      vau;vaetru moliää niram inaththavarum
      vennnangiää kuruththolai pitiththavaraay
      nam aanndavarai saashdaangam seyvaar
  • Iyaesuraajan Uyirththezhunthaar இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்

    அல்லேலூயா – 4 (2)
    ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலூயாஅல்லேலூயா

        இயேசுராஜன்  உயிர்த்தெழுந்தார்
        சாவின் கூரை தகர்த்தெரிந்தார்
        வேதவாக்கியம் நிறைவேற
        உடலோடு உயிர்த்தெழுந்தாரே
    
        அல்லேலூயா (6)
        அல்லேலூயா (4)
    1. பாவம் சாபம் போக்க யேசு
      இரத்தம் சிந்தி மரித்தார்
      உலகோரை ஒன்று ஆக்க
      உயிரோடு எழுந்தார்
    2. அமைதி உன்னில் ஆள என்றும்
      இயேசு அன்பு ஈந்து
      அகிலம் படைத்த தேவனே
      இன்றும் என்றும் வாழ்கின்றார்

    Iyaesuraajan Uyirththezhunthaar Lyrics in English

    allaelooyaa – 4 (2)
    aamaen aamaen aamaen allaelooyaaallaelooyaa

        Yesuraajan  uyirththelunthaar
        saavin koorai thakarththerinthaar
        vaethavaakkiyam niraivaera
        udalodu uyirththelunthaarae
    
        allaelooyaa (6)
        allaelooyaa (4)
    1. paavam saapam pokka yaesu
      iraththam sinthi mariththaar
      ulakorai ontu aakka
      uyirodu elunthaar
    2. amaithi unnil aala entum
      Yesu anpu eenthu
      akilam pataiththa thaevanae
      intum entum vaalkintar
  • तेरा कलाम ज़माने में Tera kalaam zamaane mei

    तेरा कलाम ज़माने में
    ऐ खुदावंदा
    असर दिखाके रहा
    जिस रूप में आया

    तेरे कलाम ने रातों
    को रोशनी बक्शी
    तेरे कलाम ने तूफान
    का रुख बदल डाला
    तेरा कलाम…

    तेरा कलाम है शोला
    भी और शबनम भी
    तेरा कलाम है
    अनमोल ऐ खुदावंदा
    तेरा कलाम…

    तेरे कलाम ने लोगों
    को बक्शी आज़ादी
    तेरे कलाम से दुनिया
    में इंकलाब आया
    तेरा कलाम…


    Tera kalaam zamaane mei
    aye khudawanda
    asar dikhake raha
    jis roop me aaya

    tere kalaam ne raato
    ko roshni bakshi
    tere kalaam ne toofan
    ka rukh badal dala
    tera kalaam

    tera kalaam hei shola
    bhi aur shabnam bhi
    tera kalaam hei
    anmol aye khudawanda
    tera kalaam

    tere kalaam ne logo
    ko bakshi azaadi
    tere kalaam se duniya
    mei inqlaab aaya
    tera kalaam

  • Iyaesuraajaa Um Ithayath Thutippai இயேசுராஜா உம் இதயத் துடிப்பை

    இயேசுராஜா உம் இதயத் துடிப்பை
    அறித்து கொள்ளும் பாக்கியம் தாரும்
    உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற
    கிருபையைத் தாரும்

    ஒரு வாழ்வு அது உமக்காக – (2)
    உணர்வெல்லாம் உமக்காக
    உள்ளமெல்லாம் உமக்காக

    1. உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்
      உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும்
    2. அழிந்து போகும் ஆத்துமாக்கள் நனைத்திட வேண்டும்
      ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்
    3. உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்
      உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்
    4. அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும்
      அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்

    Iyaesuraajaa Um Ithayath Thutippai Lyrics in English

    Yesuraajaa um ithayath thutippai
    ariththu kollum paakkiyam thaarum
    um aekkam ellaam niraivaetta
    kirupaiyaith thaarum

    oru vaalvu athu umakkaaka – (2)
    unarvellaam umakkaaka
    ullamellaam umakkaaka

    1. um ithayam makilnthida vaalnthida vaenndum
      um siththam seythu naan matinthida vaenndum
    2. alinthu pokum aaththumaakkal nanaiththida vaenndum
      aaththuma paaraththinaal alainthida vaenndum
    3. ulakaththirku mariththu naan vaalnthida vaenndum
      unnmaiyaana ooliyanaay ulaiththida vaenndum
    4. akilaththaiyae um anntai serththida vaenndum
      anaiththu makimai umakkae naan seluththida vaenndum
  • Iyaesukiristhu En Jeevan இயேசுகிறிஸ்து என் ஜீவன்

    இயேசுகிறிஸ்து என் ஜீவன்
    சாவது ஆதாயமே
    வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்

    1. இயேசுவை நான் எற்றுக் கொண்டேன்
      அவருக்குள் நான் வேர் கொண்டேன்
      அவர் மேல் எழும்பும் கட்டடம் நான்
      அசைவதில்லை தளர்வதும் இல்லை
    2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்
      இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
      அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
      அடிமை வாழ்வின் கேடயமே
    3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
      தேவனுக்குள்ளே மறைந்தது
      ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
      மகிமையில் நான் வெளிப்படுவேனே
    4. கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
      பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்
      அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
      அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

    Iyaesukiristhu En Jeevan Lyrics in English

    Yesukiristhu en jeevan
    saavathu aathaayamae
    vaalvathu naanalla Yesu ennil vaalkintar

    1. Yesuvai naan ettuk konntaen
      avarukkul naan vaer konntaen
      avar mael elumpum kattadam naan
      asaivathillai thalarvathum illai
    2. enna vanthaalum kalangidaamal
      idukkann naeram sthoththarippaen
      arivaik kadantha theyveeka amaithi
      atimai vaalvin kaedayamae
    3. enathu jeevan kiristhuvudanae
      thaevanukkullae marainthathu
      jeevan kiristhu velippadum naalil
      makimaiyil naan velippaduvaenae
    4. kiristhuvukkullae iraththaththinaalae
      paava mannippin meetpatainthaen
      avarai ariyum arivilae valarvaen
      avarin viruppam seythae makilvaen
  • Iyaesu Sumanthu Kontaarae இயேசு சுமந்து கொண்டாரே

    இயேசு சுமந்து கொண்டாரே
    நான் சுமக்க தேவையில்லை
    இயேசுவின் காயங்களால்
    சுகமானேன் சுகமானேன்

    1. பெலவீனம் சுமந்து கொண்டார்
      பெலவானாய் மாற்றிவிட்டார் .. இயேசுவின்
    2. என் நோய்கள் சுமந்து கொண்டார்
      என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

    Iyaesu Sumanthu Kontaarae Lyrics in English

    Yesu sumanthu konndaarae
    naan sumakka thaevaiyillai
    Yesuvin kaayangalaal
    sukamaanaen sukamaanaen

    1. pelaveenam sumanthu konndaar
      pelavaanaay maattivittar .. Yesuvin
    2. en Nnoykal sumanthu konndaar
      en thukkam aettuk konndaar
  • Iyaesu Raajaa Vanthirukkiraar இயேசு ராஜா வந்திருக்கிறார்

    இயேசு ராஜா வந்திருக்கிறார்
    எல்லோரும் கொண்டாடுவோம்
    கைதட்டி நாம் பாடுவோம்
    கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
    கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

    1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
      குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
      உண்மையாக தேடுவோரின்
      உள்ளத்தில் வந்திடுவார்
      கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
    2. மனதுருக்கம் உடையவரே
      மன்னிப்பதில் வள்ளலவர்
      உன் நினைவாய் இருக்கின்றார்
      ஓடிவா என் மகனே(ளே)
    3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
      கரம் பிடித்து நடத்திடுவார்
      எண்ணமெல்லாம் எக்கமெல்லாம்
      இன்றெ நிறைவேற்றுவார்
    4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்
      நோடிப்பொழுதே சுகம் தருவார்
      பேய்களெல்லாம் நடுநடுங்கும்
      பெரியவர் திரு முன்னே – நம்ம
    5. பாவமெல்லாம் போக்கிடுவார்
      பயங்களெல்லாம் நீக்கிடுவார்
      ஆவியினால் நிரப்பிடுவார்
      அதிசயம் செய்திடுவார்
    6. கசையடிகள் உனக்காக
      காயமெல்லாம் உனக்காக
      திருஇரத்தம் உனக்காக
      திருந்திடு என் மகனே

    Iyaesu Raajaa Vanthirukkiraar Lyrics in English

    Yesu raajaa vanthirukkiraar
    ellorum konndaaduvom
    kaithatti naam paaduvom
    konndaaduvom konndaaduvom
    kavalaikal maranthu naam paaduvom

    1. kooppidu nee pathil koduppaar
      kuraikalellaam niraivaakkuvaar
      unnmaiyaaka thaeduvorin
      ullaththil vanthiduvaar
      konndaaduvom konndaaduvom
    2. manathurukkam utaiyavarae
      mannippathil vallalavar
      un ninaivaay irukkintar
      otivaa en makanae(lae)
    3. kannnneerellaam thutaiththiduvaar
      karam pitiththu nadaththiduvaar
      ennnamellaam ekkamellaam
      inte niraivaettuvaar
    4. Nnoykalellaam neekkiduvaar
      Nnotippoluthae sukam tharuvaar
      paeykalellaam nadunadungum
      periyavar thiru munnae – namma
    5. paavamellaam pokkiduvaar
      payangalellaam neekkiduvaar
      aaviyinaal nirappiduvaar
      athisayam seythiduvaar
    6. kasaiyatikal unakkaaka
      kaayamellaam unakkaaka
      thiruiraththam unakkaaka
      thirunthidu en makanae
  • Iyaesu Raajaa Aezhai En Ullam இயேசு ராஜா ஏழை என் உள்ளம்

    இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
    தேடி வந்தீரே

    1. என் நேசர் நீர்தானையா
      என்னை தேற்றிடும் என தேசையா
      சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
      சீக்கிரம் வாருமையா – ஐயா
    2. உழையான சேற்றினின்று என்னை
      உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
      அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
      அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா
    3. ஆபத்து காலத்திலே நல்ல
      அநுக்கிரகம் துணையும் நீரே
      அன்பே என்றீர் மகளே என்றீர்
      மணவாட்டி நீதான் என்றீர்
    4. பரிசுத்த ஆவியினால் என்னை
      அபிஷேகம் செய்தீரே
      பயங்களை நீக்கி பலத்தையே தந்து
      பரிசுத்த மகளாக்கினீர்

    Iyaesu Raajaa Aezhai En Ullam Lyrics in English

    Yesu raajaa aelai en ullam
    thaeti vantheerae

    1. en naesar neerthaanaiyaa
      ennai thaettidum ena thaesaiyaa
      saaronin rojaa leeli pushpamae
      seekkiram vaarumaiyaa – aiyaa
    2. ulaiyaana settinintu ennai
      uyirppiththu jeevan thantheer
      alaipola thunpam ennai soolnthapothu
      anpaalae annaiththuk konnteer – aiyaa
    3. aapaththu kaalaththilae nalla
      anukkirakam thunnaiyum neerae
      anpae enteer makalae enteer
      manavaatti neethaan enteer
    4. parisuththa aaviyinaal ennai
      apishaekam seytheerae
      payangalai neekki palaththaiyae thanthu
      parisuththa makalaakkineer
  • तुम दिल में ऐसे बस गये Tum dil mein aise bas gaye

    तुम दिल में ऐसे बस गये
    ज़िंदगी भर के लिए राजा बन गये
    जीवन में ऐसा काम कर गये
    पाप मेरे श्राप मेरे चलते बन गये
    चोरुस:

    दिल में जेया में होतो पे आँखों में तू है,
    दिल में जेया में होतो पे आँखों में तू है
    स्टॅन्ज़ा:

    दर्र दर्र के मैं जो जी रहा था
    दर्र से मुझको येशू ने खीच निकाला
    ज़ंजीरो में जो जाखड़ा हुआ था
    टोड कर उनको आज़ाद है किया

    तू ही है तू ही है
    तू ही है राजा तू ही है
    तू ही है तू ही है
    तू ही है येशू तू ही है


    Tum dil mein aise bas gaye
    Zindagi bhar ke liye raja ban gaye
    Jeevan mein aisa kaam kar gaye
    Paap mere shraap mere chalte ban gaye
    Chorus:

    Dil mein jaa mein hoto pe aankhon mein tu hai,
    Dil mein jaa mein hoto pe aankhon mein tu hai
    Stanza:

    Darr darr ke main jo jee raha tha
    Darr se mujhko Yeshu ne kheech nikala
    Zanjeero mein jo jakhda hua tha
    Toad kar unko azaad hai kiya

    Tu hi hai Tu hi hai
    Tu hi hai raja Tu hi hai
    Tu hi hai Tu hi hai
    Tu hi hai Yeshu Tu hi hai

    Tu hi hai Tu hi hai
    Tu hi hai raja Tu hi hai
    Tu hi hai Tu hi hai
    Tu hi hai Yeshu Tu hi hai

  • तेरे रूह की आग है, यीशु tere rooh kee aag hai

    तेरे रूह की आग है, यीशु
    मेरे दिल में
    बक्श दे मुझको, यीशु
    प्यारे यीशु
    कर ले तू क़बूल मुझको
    प्यारे यीशु

    मेरा फ़िदिया देने वाला
    बर्रा खुदा का तू
    मुझे नज़ात दिलाने वाला
    मेरा खुदावंद तू
    क्यूँ ना माँगू आज मैं,
    तुझसे प्यारे यीशु,
    बक्श दे…

    मेरे रोग मिटाने वाला
    मेरा शाफ़ी तू
    वायदों को निभाने वाला
    मेरा साथी तू
    सुकून दे आज मुझको,
    प्यारे यीशु
    बक्श दे…

    आवाज़ दे दे बुलाने वाला
    अच्छा चरवाहा तू
    गुनाहों के लेख मिटाने वाला
    पाक खुदावंद तू
    रहम से अपनी आज मुझको
    कर मामूर यीशु
    बक्श दे…

    तस्क़ीन-ए-रूह दिलाने वाला
    मेरा मुनज्जी तू
    सारी क़ायनात बनाने वाला
    मेरा दोस्त तू
    बोझ मेरा तू आज उठाले
    मेरे यीशु,
    बक्श दे…


    tere rooh kee aag hai, yeeshu
    mere dil mein
    baksh de mujhako, yeeshu
    pyaare yeeshu
    kar le too qabool mujhako
    pyaare yeeshu

    mera fidiya dene vaala
    barra khuda ka too
    mujhe nazaat dilaane vaala
    mera khudaavand too
    kyoon na maangoo aaj main,
    tujhase pyaare yeeshu,
    baksh de…

    mere rog mitaane vaala
    mera shaafee too
    vaayadon ko nibhaane vaala
    mera saathee too
    sukoon de aaj mujhako,
    pyaare yeeshu
    baksh de…

    aavaaz de de bulaane vaala
    achchha charavaaha too
    gunaahon ke lekh mitaane vaala
    paak khudaavand too
    raham se apanee aaj mujhako
    kar maamoor yeeshu
    baksh de…

    tasqeen-e-rooh dilaane vaala
    mera munajjee too
    saaree qaayanaat banaane vaala
    mera dost too
    bojh mera too aaj uthaale
    mere yeeshu,
    baksh de…