Blog

  • Ethavathu Ethavathu Ethavathu ஏதாவது ஏதாவது ஏதாவது

    ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்
    ஒவ்வொரு நாளும்
    என் இயேசு ராஜாவுக்கு

    1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
      துரத்த வேண்டும்
      சாத்தானை துரத்த வேண்டும்
    2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும்
      சொல்ல வேண்டும்
      இயேசுவின் சுவிசேஷத்தை
    3. தாங்க வேண்டும் ஊழியங்களை
      நமது ஜெபத்தால் நமது பணத்தால்

    aethaavathu aethaavathu aethaavathu seyyavaenndum
    ovvoru naalum
    en Yesu raajaavukku

    1. thuthikka vaenndum jepikka vaenndum
      thuraththa vaenndum
      saaththaanai thuraththa vaenndum
    2. sella vaenndum thaesamengilum
      solla vaenndum
      Yesuvin suviseshaththai
    3. thaanga vaenndum ooliyangalai
      namathu jepaththaal namathu panaththaal
  • Ethanai Thiral En Paavam En Devane எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே

    எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
    எளியன்மேல் இரங்கையனே

    அனுபல்லவி

    நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
    நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை

    சரணங்கள்

    1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
      பணிந்திடல் ஒழிவேனோ?
      சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
      தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை
    2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
      இடைவிடாதிருக்கையிலே ,
      உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
      உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! — எத்தனை
    3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
      அருகிலிருந்த கள்ளன் போல் ,
      நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
      நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! — எத்தனை
    4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
      கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
      இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
      எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! — எத்தனை

    Ethanai Thiral En Paavam En Devane Lyrics in English

    eththanai thiral en paavam , en thaevanae!
    eliyanmael irangaiyanae

    anupallavi

    niththam en iruthayam theeyathen paranae ;
    nilaivaram enil illai ; nee en thaaparamae — eththanai

    saranangal

    1. paththam un mael enakkillai enpaeno
      panninthidal olivaeno?
      suththamurung karamkaalkal , vilaavinil
      thontuthu kaayangal , thooya sinaekaa ! — eththanai
    2. entan aneethikal en kannkal munamae
      itaividaathirukkaiyilae ,
      untan mikung kirupai , o mikavum perithae
      uththama manamutaiyoy , enai aalum ! — eththanai
    3. aayang kolvonpol , paava sthireepol
      arukiliruntha kallan pol ,
      naeyamaay un sarann en vananginaen
      nee enakkaakavae mariththanai , paranae ! — eththanai
    4. ketta makanpol thuttanaay alainthaen
      kedu panjaththaal nalinthaen ;
      ittamaay makan enap paaththiran avan naan
      enai ratchiththidal untan nimiththamae , appanae ! — eththanai
  • Ethanai Nanmaigal Enakku Seithir எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்

    எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
    எப்படி நன்றி சொல்வேன் – நான்
    நன்றி ராஜா….நன்றி ராஜா

    1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
      தேவனே உம்மை துதிப்பேன்
    2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
      பெலத்தால் இடை கட்டினீர்
    3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
      கிருபையால் இரட்சித்தீரே
    4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
      எனக்காய் மீண்டும் வருவீர்
    5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
      காலமெல்லாம் காத்தீர்
    6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
      பூரண சுகமாக்கினீர்
    7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
      சாத்தானை ஜெயித்து விட்டீர்
    8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
      விவரிக்க முடியாதையா

    Ethanai Nanmaigal Enakku Seithir Lyrics in English

    eththanai nanmaikal enakkuch seytheer
    eppati nanti solvaen – naan
    nanti raajaa….nanti raajaa

    1. thaalmaiyil irunthaen thayavaay ninaiththeer
      thaevanae ummai thuthippaen
    2. pelaveenan entu thalli vidaamal
      pelaththaal itai kattineer
    3. paavaththinaalae mariththuppoy irunthaen
      kirupaiyaal iratchiththeerae
    4. enakkaaka mariththeer enakkaaka uyirththeer
      enakkaay meenndum varuveer
    5. karangalaip pitiththu kannmanni pola
      kaalamellaam kaaththeer
    6. paavangal pokki saapangal neekki
      poorana sukamaakkineer
    7. mulmuti thaangi thiru iraththam sinthi
      saaththaanai jeyiththu vittir
    8. neer seytha athisayam aayiram unndu
      vivarikka mutiyaathaiyaa
  • Ethanai Nammai Ethanai Inbam எத்தனை நன்மை எத்தனை இன்பம்

    எத்தனை நன்மை எத்தனை இன்பம்
    சகோதரர்கள் ஒருமித்து
    வாசம் பண்ணும் போது

    1. அது ஆரோன் தலையில்
      ஊற்றப்பட்ட நறுமணம்
      முகத்திலிருந்து வழிந்தோடி
      உடையை நனைக்கும்
    2. சீயோன் மலையில் இறங்குகின்ற
      பனிக்கு ஒப்பாகும்
      இளைப்பாறுதல் சமாதானம்
      இங்கு உண்டாகும்
    3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு
      இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு
    4. இருவர்; மூவர் இயேசு நாமத்தில்
      கூடும் போதெல்லாம்
      அங்கு நான் இருப்பேனென்று
      இரட்சகர் சொன்னாரே

    Ethanai Nammai Ethanai Inbam Lyrics in English

    eththanai nanmai eththanai inpam
    sakothararkal orumiththu
    vaasam pannnum pothu

    1. athu aaron thalaiyil
      oottappatta narumanam
      mukaththilirunthu valinthoti
      utaiyai nanaikkum
    2. seeyon malaiyil irangukinta
      panikku oppaakum
      ilaippaaruthal samaathaanam
      ingu unndaakum
    3. inguthaan mutivillaatha jeevan unndu
      inguthaan ennaalum aaseer unndu
    4. iruvar; moovar Yesu naamaththil
      koodum pothellaam
      angu naan iruppaenentu
      iratchakar sonnaarae
  • Ethanai naaval thuthipen எத்தனை நாவால் துதிப்பேன்

    எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
    கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து

    நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
    நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்

    நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
    தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
    அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
    சம்பீரண சவரட்சணை செல்வம்

    பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
    பேதை பலவீனம் பாராதருள் கோனே
    சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
    தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ

    துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
    தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
    எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
    விண்ணவன் சேவையின் வீரமாய்ச் செல்லு


    Ethanai naaval thuthipen Lyrics in English

    eththanai naavaal thuthippaen enthan
    karththaa un karunnaiyaip paatip pukalnthu

    ninaikka ninaikka enthan nenjamellaam urukum
    ninnaich sol maalaiyil sootti makilum

    nampinoraallo arivaar enthan
    thampiraanae unthan kampeera kunam
    amparaa un anpin athisaya nadaththuthal
    sampeerana savaratchannai selvam

    piraarththanai kaetkum pemmaanae intha
    paethai palaveenam paaraatharul konae
    sarannentun sempaatha malarati sernthor
    thaavip pitiththuk kavalai theerththono

    thunnivaay en naenjae theeviramaay mikath
    tholuthu aanndavan seyal ninainthu
    ennnnil adangaathu iraivanin kirupai
    vinnnavan sevaiyin veeramaaych sellu

  • Ethanai Naatkal Sellum Yesuvin எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின்

    1. எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்
      அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்?

    ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே
    தேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம்

    1. சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலே
      தேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்?
    2. தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்ல
      தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்?
    3. கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும்
      ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்?
    4. உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில்
      மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?

    Ethanai Naatkal Sellum Yesuvin Lyrics in English

    1. eththanai naatkal sellum Yesuvin suvisesham
      aththanai naattavarum ariya eththanai naatkal sellum?

    aadukal aeraalam alainthu thirinthiduthae
    thaeduvor yaavarukkum en pelan thaaraalam

    1. saaththaanin sakthikalum perukidum naatkalilae
      thaevanin pillaikatkul orumanam entu varum?
    2. thaevaikal nirainthu nirka vaayppukal naluvich sella
      thaalmaiyaay ooliyarkal innaivathu entu varum?
    3. kopangal, seettangalum, poraamaiyum, pirivukalum
      ooliyar entu solvaar naduvinil entakalum?
    4. unnmaiyaam kothumaikal manniyaaka mann atiyil
      marainthidum naal varumaa? naam utaipadum naal varumaa?
  • Ethai Ninaiththum Nee Kalangathey எதை நினைத்தும் நீ கலங்காதே

    எதை நினைத்தும் நீ கலங்காதே
    மகனே யேகோவா தேவன் உன்னை
    நடத்திச் செல்வார் – 2

    1.இதுவரை உதவின எபிநேசர் உண்டு
    இனியும் உதவி செய்வார் – 2 (எதை)

    2.சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
    பூரண சுகம் தருவார்!

    3.புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
    உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை!

    4.பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
    அன்பிலே பயமில்லை!

    5.கர்த்தரை நினைத்து மகிழ்ந்து
    களிகூர்ந்தால் உனது விருப்பம் செய்வார்!

    6.வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
    உன் சார்பில் செயலாற்றுவார்!

    7.வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
    துணையால்

    எதையும் செய்திடுவாய்!


    Ethai Ninaiththum Nee Kalangathey Lyrics in English

    ethai ninaiththum nee kalangaathae
    makanae yaekovaa thaevan unnai
    nadaththich selvaar – 2

    1.ithuvarai uthavina epinaesar unndu
    iniyum uthavi seyvaar – 2 (ethai)

    2.sukam tharum theyvam yaekovaa raqppaa unndu
    poorana sukam tharuvaar!

    3.puthupelan atainthu sirakukalai viriththu
    uyara paranthiduvaay matinthu povathillai!

    4.poorana anpu payaththai purampae thallum
    anpilae payamillai!

    5.karththarai ninaiththu makilnthu
    kalikoornthaal unathu viruppam seyvaar!

    6.valikalilellaam avaraiyae nampiyiru
    un saarpil seyalaattuvaar!

    7.valuvoottum Yesukiristhuvin
    thunnaiyaal
    ethaiyum seythiduvaay!

  • Ethai Naan Tharuvaen Iraiva எதை நான் தருவேன் இறைவா

    எதை நான் தருவேன் இறைவா – உன்

    இதயத்தின் அன்பிற்கீடாக

    எதை நான் தருவேன் இறைவா

    குறை நான் செய்தேன் இறைவா – பாவக்

    குழியில் விழுந்தேன் இறைவா

    கறையாம் பாவத்தை நீக்கிடவே – நீ

    கல்வாரி மலையில் இறந்தாயோ

    பாவம் என்றொரு விஷத்தால் – நான்

    பாதகம் செய்தேன் இறைவா

    தேவனே உன் திருப்பாடுகளால் – என்னைத்

    தேற்றிடவோ நீ இறந்தாயோ


    Ethai Naan Tharuvaen Iraiva Lyrics in English

    ethai naan tharuvaen iraivaa – un

    ithayaththin anpirgeedaaka

    ethai naan tharuvaen iraivaa

    kurai naan seythaen iraivaa – paavak

    kuliyil vilunthaen iraivaa

    karaiyaam paavaththai neekkidavae – nee

    kalvaari malaiyil iranthaayo

    paavam entaொru vishaththaal – naan

    paathakam seythaen iraivaa

    thaevanae un thiruppaadukalaal – ennaith

    thaettidavo nee iranthaayo

  • Ethai Kurithum Kalakam Illappa எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா

    எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
    எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
    யார் மேலும் கசப்பு இல்லப்பா
    எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
    எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

    1. இதுவரை உதவி செய்தீர்
      இனிமேலும் உதவி செய்வீர்
    2. கவலைகள் பெருகும் போது…
      கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
    3. எப்போதும் உம் புகழ்தானே
      உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
    4. வலப்பக்கத்தில் இருப்பதனால்
      நான் அசைக்கப்படுவதில்லை
    5. என் சமூகம் முன் செல்லும்
      இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
    6. எனக்காய் யுத்தம் செய்தீர்
      யாவையும் செய்து முடிப்பீர்

    Ethai Kurithum Kalakam Illappa Lyrics in English

    ethaikkuriththum kalakkam illappaa
    ellaavattirkaakavum nanti solluvaen
    yaar maelum kasappu illappaa
    ellaarukkaakavum mantaduvaen
    ethaik kuriththum kalakkam illappaa

    1. ithuvarai uthavi seytheer
      inimaelum uthavi seyveer
    2. kavalaikal perukum pothu…
      karththar ennaith thaettukireer
    3. eppothum um pukalthaanae
      ummaiththaan niruththiyullaen
    4. valappakkaththil iruppathanaal
      naan asaikkappaduvathillai
    5. en samookam mun sellum
      ilaippaaruthal tharuvaen enteer
    6. enakkaay yuththam seytheer
      yaavaiyum seythu mutippeer
  • Esanae Um Sevaike ஈசனே உம் சேவைக்கே

    ஈசனே உம் சேவைக்கே எனை
    பூசையுடன் ஈந்தேனே (2) என்
    உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
    தைர்யம் தந்துமே நடத்திடும் (2)

    1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
      கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
      அன்னல் நீர் என்னோடிருந்தால்
      தின்னமாய் அவை தீர்ந்திடும் (2)
    2. என்னருகில் நீர் எந்த வேளையும்
      ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)
      சத்திய வழியில் சஞ்சரிக்கவே
      தத்தம் செய்தேன் என்னையே (2)
    3. மகிமையில் நான் உந்தன் வீட்டில்
      மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
      உமையல்லாதே இகத்திலும் நான்
      இமைப்பொழுதும் தனித்திரேன் (2)

    Esanae Um Sevaike Lyrics in English

    Esanae Um Sevaike
    eesanae um sevaikkae enai
    poosaiyudan eenthaenae (2) en
    uyir thanthennai aatkonndanae
    thairyam thanthumae nadaththidum (2)

    1. ennnamellaam idarkal payangal
      kannnni pola soolnthaalum (2)
      annal neer ennotirunthaal
      thinnamaay avai theernthidum (2)
    2. ennarukil neer entha vaelaiyum
      ontay iruppathaay unaravae (2)
      saththiya valiyil sanjarikkavae
      thaththam seythaen ennaiyae (2)
    3. makimaiyil naan unthan veettil
      makilnthu vaalvaen enteerae (2)
      umaiyallaathae ikaththilum naan
      imaippoluthum thaniththiraen (2)