Blog

  • Ennai sumapathanal iraiva என்னை சுமப்பதனால் இறைவா

    என்னை சுமப்பதனால் இறைவா
    உம் சிறகுகள் முறியவில்லை
    அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறையவில்லை
    ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
    வானம் கிழிவதில்லை
    ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
    நதிகள் அழுவதில்லை

    கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
    குழந்தை சுமையில்லை
    கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
    இமைகள் சுமையில்லை
    மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
    பனித்துளி சுமையில்லை
    வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
    மழைத்துளி சுமையில்லை
    மழைத்துளி சுமையில்லை

    அகழும் மனிதரை தாங்கும்
    பூமிக்கு முட்கள் சுமையில்லை
    இகழும் மனிதரில் இரங்கும்
    மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை
    உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
    நான் ஒரு சுமையில்லை
    உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
    இதயம் சுமையில்லை


    Ennai sumapathanal iraiva Lyrics in English

    ennai sumappathanaal iraivaa
    um sirakukal muriyavillai
    alli annaippathinaal iraivaa
    um anpu kuraiyavillai
    aayiram minnal itiththitta pothum
    vaanam kilivathillai
    aayiram maikalkal nadanthitta pothum
    nathikal aluvathillai

    karuvai sumakkum thaaykku entum
    kulanthai sumaiyillai
    karuvili sumakkum iruvili atharku
    imaikal sumaiyillai
    mathuvai sumakkum malarkalukkentum
    paniththuli sumaiyillai
    vaanai sumakkum maekaththirkentum
    malaiththuli sumaiyillai
    malaiththuli sumaiyillai

    akalum manitharai thaangum
    poomikku mutkal sumaiyillai
    ikalum manitharil irangum
    manithirku siluvaikal sumaiyillai
    ulakin paavam sumakkum tholkalil
    naan oru sumaiyillai
    uyirai eeyum un sirakin nilalil en
    ithayam sumaiyillai

  • Ennai Poosi Kaayangal எண்ணெய் பூசி காயங்கள்

    எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
    திராட்சை ரசத்தால் என்
    உள்ளம் தேற்றியே
    மரண தருவாயில் என்னை
    அவர் கண்டார் அன்பால்
    எரிகோ நகர் வீதிதனிலே

    எந்தன் நல்ல இயேசு
    என் சிந்தை நிறைந்தார் (கவர்ந்தார்)
    என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்.

    He poured in the oil and the wine
    The kind that restoreth my soul
    He found me bleeding and dying
    On the Jericho road
    And He poured in the oil and the wine

    Jesus, Jesus, Jesus
    I’ve got Him on my mind (3)
    I have Jesus on my mind.


    Ennai Poosi Kaayangal Lyrics in English

    ennnney poosi kaayangal aattiyae
    thiraatchaை rasaththaal en
    ullam thaettiyae
    marana tharuvaayil ennai
    avar kanndaar anpaal
    eriko nakar veethithanilae

    enthan nalla Yesu
    en sinthai nirainthaar (kavarnthaar)
    ententum en sinthai nirainthaar.

    He poured in the oil and the wine
    The kind that restoreth my soul
    He found me bleeding and dying
    On the Jericho road
    And He poured in the oil and the wine

    Jesus, Jesus, Jesus
    I’ve got Him on my mind (3)
    I have Jesus on my mind.

  • Ennai pelapaduthum என்னைப் பெலப்படுத்தும்

    என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
    எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்

    கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்
    அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்

    தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில்
    இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்

    படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
    என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது

    கேடு வரும் நாளினிலே கூடார மறைவினிலே
    மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்

    எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
    என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார்

    அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
    பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்

    நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
    இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்


    Ennai pelapaduthum Lyrics in English

    ennaip pelappaduththum Yesu kiristhuvaal
    ellaamae seythu naan mutiththiduvaen

    karththar en velichchamum enathu meetpumaanaar
    avarae jeevanum vaalvin pelanumaanaar

    theeyor en udalai vilunga nerungukaiyil
    idari vilunthaarkal illaamal ponaarkal

    pataiyae enakkethiraay paalaiyam iranginaalum
    en nenjam anjaathu nampikkai ilakkaathu

    kaedu varum naalinilae koodaara maraivinilae
    maraiththu vaiththiduvaar paathukaaththiduvaar

    enakku ethiraana manithar munnilaiyil
    en thalai nimirach seyvaar vetti kaanach seyvaar

    appaavin koodaaraththil aanantha paliyiduvaen
    paadal paadiduvaen nadanamaadiduvaen

    naatkal kooda kooda pelanum perukividum
    irumpum vennkalamum paathaththin geel irukkum

  • Ennai Nirappum Iyaesu Theyvamae என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

    என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
    இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

    1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
      பெலனே வாருமே
      பெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்
      வல்லமையே வாருமே
    2. தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
      தேற்றிட வாருமே
      ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
      ஆவியே வாருமே
    3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
      வள்ளலே வாருமே
      கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
      கருணையே வாருமே
    4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
      சாந்தமே வாருமே
      பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
      பரமனே வாருமே

    Ennai Nirappum Iyaesu Theyvamae Lyrics in English

    ennai nirappum Yesu theyvamae
    intu nirappum unthan aaviyaal

    1. paeykalai otti Nnoykalaip pokkum
      pelanae vaarumae
      pelaveenam neengi palavaanaay maattum
      vallamaiyae vaarumae
    2. thaettaravaalan parisuththa aavi
      thaettida vaarumae
      aattalaik koduththu anpaal nirappum
      aaviyae vaarumae
    3. varangalaik koduththu vaalvai alikkum
      vallalae vaarumae
      kanikalaal nirappi kaayangal aattum
      karunnaiyae vaarumae
    4. kopangal pokki supaavangal maattum
      saanthamae vaarumae
      paavangal kaluvip parisuththamaakkum
      paramanae vaarumae
  • Ennai Nesikkintraya என்னை நேசிக்கின்றாயா

    என்னை நேசிக்கின்றாயா – 2

    கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்

    நேசியாமல் இருப்பாயா

    வானம் பூமி படைத்திருந்தும்

    வாடினேன் உன்னை இழந்ததினால் – 2

    தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்

    ஓடி வந்தேன் மானிடனாய்

    பாவம் பாரா பரிசுத்தர் நான்

    பாவி உன்னை அழைக்கின்றேன் வா – 2

    உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்

    பாதம் தன்னில் இளைப்பாற வா

    பாவத்தின் அகோரத்தை பார்

    பாதகத்தின் முடிவினைப் பார்

    பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே

    பலியானேன் பாவி உனக்காய்

    உம்மை நேசிக்கின்றேன் நான் – 2

    கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்

    நேசியாமல் இருப்பேனோ


    Ennai Nesikkintraya Lyrics in English

    ennai naesikkintayaa – 2

    kalvaarik kaatchiyaik kannda pinnum

    naesiyaamal iruppaayaa

    vaanam poomi pataiththirunthum

    vaatinaen unnai ilanthathinaal – 2

    thaeti meettida pithaa anuppinathaal

    oti vanthaen maanidanaay

    paavam paaraa parisuththar naan

    paavi unnai alaikkinten vaa – 2

    un paavam yaavum sumappaen naan

    paatham thannil ilaippaara vaa

    paavaththin akoraththai paar

    paathakaththin mutivinaip paar

    parikaarach sinnamaay siluvaiyilae

    paliyaanaen paavi unakkaay

    ummai naesikkinten naan – 2

    kalvaarik kaatchiyaik kannda pinnum

    naesiyaamal iruppaeno

  • Ennai Natathuvabar Neerae என்னை நடத்துபவர் நீரே

    என்னை நடத்துபவர் நீரே
    தலை உயர்த்துபவர் நீரே
    ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்

    உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்

    சிறுமி என்று என்னைத் தள்ளி
    முடியாதென்று நினைத்த வேளை
    என் உள்ளத்தை நீர் கண்டீர்
    யாருமில்லா நேரம் வந்து
    தாயைப் போல என்னத் தேற்றி
    கண்ணீரைத் துடைத்தீர்

    உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்
    -2
    புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
    உலகத்தினால் மறக்கப்பட்டேன்
    என் மகளே என்றழைத்தீர்
    நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
    உம் கரத்தால் என்னை ஏந்தி
    நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
    – உமக்கு


    Ennai Natathuvabar Neerae Lyrics in English

    Ennai Natathuvabar Neerae

    ennai nadaththupavar neerae
    thalai uyarththupavar neerae
    aetta kaalaththil ennai nadaththiduveer

    umakku maraivaaka ontum illaiyae
    o… entum entum aaraathippaen

    sirumi entu ennaith thalli
    mutiyaathentu ninaiththa vaelai
    en ullaththai neer kannteer
    yaarumillaa naeram vanthu
    thaayaip pola ennath thaetti
    kannnneeraith thutaiththeer

    umakku maraivaaka ontum illaiyae
    o… entum entum aaraathippaen
    -2
    puluthiyilum settilum kidanthaen
    ulakaththinaal marakkappattaen
    en makalae entalaiththeer
    naesiththor ennaik kaivitta naeram
    um karaththaal ennai aenthi
    nampikkai enakkul vaiththeer

    • umakku
  • Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா

    என்னை நேசிக்கின்றாயா?
    என்னை நேசிக்கின்றாயா?
    கல்வாரி காட்சியை கண்டபின்னும்
    நேசியாமல் இருப்பாயா -(2)

    பாவத்தின் அகோரத்தை பார்
    பாதகத்தின் முடிவினை பார்-(2)
    பரிகாச சின்னமாய் சிலுவையிலே
    பலியான பாவி உனக்காய்-(2)

    பாவம் பாரா பரிசுத்தர் நான்
    பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
    உன் பாவம் யாவும் சுமப்பேன்
    என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)

    வானம் பூமி படைத்திருந்தும்
    வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
    தேடி இரட்சிக்க பிதா என்னை
    அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)


    Ennai Naesikkinraayaa Lyrics in English

    ennai naesikkintayaa?
    ennai naesikkintayaa?
    kalvaari kaatchiyai kanndapinnum
    naesiyaamal iruppaayaa -(2)

    paavaththin akoraththai paar
    paathakaththin mutivinai paar-(2)
    parikaasa sinnamaay siluvaiyilae
    paliyaana paavi unakkaay-(2)

    paavam paaraa parisuththar naan
    paasam ponga alaikkiraen naan-(2)
    un paavam yaavum sumappaen
    enten paatham thannil ilaipaaravaa-(2)

    vaanam poomi pataiththirunthum
    vaatinaen unnai ilanthathinaal-(2)
    thaeti iratchikka pithaa ennai
    anuppidavae otivanthaen maanidanaay-(2)

  • Ennai Nadatthidume Ennai Kaathidume என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே

    என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே
    என்நேசர் என்னோடுண்டு

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    எல்ஷடாய் எல்ஷடாய்

    ஆபத்து நேரத்தில்
    என்னோடு இருந்து என்னை காத்துக்கொள்வார்
    எப்போதும் அவர்கண்கள்
    என்மேலே உள்ளதால் எனக்கு கவலை இல்லை

    வாக்குத்தத்தங்கள் எனக்கு செய்தவர்
    வாக்கை நிறைவேற்றுவார்
    என் பாவம் சுமைத்தீர்க்க
    தம் ரெத்தம் சிந்தீயே என்னை மீட்டுக்கொண்டார்


    Ennai Nadatthidume Ennai Kaathidume Lyrics in English

    ennai nadaththidumae ennai kaaththidumae
    ennaesar ennodunndu

    neer nallavar sarva vallavar
    elshadaay elshadaay

    aapaththu naeraththil
    ennodu irunthu ennai kaaththukkolvaar
    eppothum avarkannkal
    enmaelae ullathaal enakku kavalai illai

    vaakkuththaththangal enakku seythavar
    vaakkai niraivaettuvaar
    en paavam sumaiththeerkka
    tham reththam sintheeyae ennai meettukkonndaar

  • Ennai Nadathum Yesu என்னை நடத்தும் இயேசு

    என்னை நடத்தும் இயேசு நாதா
    உமக்கு நன்றி ஐயா
    எனக்குள் வாழும் எந்தன் நேசா
    உமக்கு நன்றி ஐயா

    ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    அழிவில் நின்று பாதுகாத்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    தேடி வந்தீர் பாட வைத்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    பாவமில்லா தூயவாழ்வு
    வாழச் செய்பவரே
    பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
    மலரச் செய்பவரே

    துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    உலகம் மாயை எல்லாம் மாயை
    உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்
    உறவு பாசம் குப்பையென்றறிந்து
    உம்மையே பின் தொடர்ந்தேன்


    Ennai Nadathum Yesu Lyrics in English

    ennai nadaththum Yesu naathaa
    umakku nanti aiyaa
    enakkul vaalum enthan naesaa
    umakku nanti aiyaa

    oliyaay vantheer valiyaith thantheer
    umakku nanti aiyaa
    alivil nintu paathukaaththeer
    umakku nanti aiyaa

    thaeti vantheer paada vaiththeer
    umakku nanti aiyaa
    oti oti ulaikkach seytheer
    umakku nanti aiyaa

    paavamillaa thooyavaalvu
    vaalach seypavarae
    poovaay valarnthu pooththuk kulungi
    malarach seypavarae

    thuyaram neekki aaruthal thantheer
    umakku nanti aiyaa
    pulampal maatti aanantham thantheer
    umakku nanti aiyaa

    kalakkam neekki kannnneer thutaiththeer
    umakku nanti aiyaa
    kavalai maatti karaththaal annaiththeer
    umakku nanti aiyaa

    ulakam maayai ellaam maayai
    unarnthaen unarnthu konntaen
    uravu paasam kuppaiyentarinthu
    ummaiyae pin thodarnthaen

  • Ennai nadathidum devan என்னை நடத்திடும் தேவன்

    என்னை நடத்திடும் தேவன்
    என்னோடு இருக்க
    பயமே எனக்கில்லையே
    நான் நம்பிடும் தேவன்
    என் துருகமாய் இருப்பதால்
    கலக்கமே எனக்கில்லையே

    பயமில்லை-2 பயமில்லையே
    நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
    பயமில்லை -2 பயமில்லையே
    நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே

    சிறு கூட்டமே நீ பயப்படாதே
    கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
    எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
    ஆவியானவர் கொடியேற்றுவார்

    பாதைகள் எங்கும் தடைகற்களோ
    தாமதம் மட்டும் பதிலானதோ
    நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
    நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே

    முந்தினதை நீ யோசிக்காதே
    பூர்வமானதை சிந்திக்காதே
    மேலானதை நீ சுதந்தரிக்க
    வேரூன்ற செய்வார் பயமில்லையே

    அல்லேலூயா -6
    ஒசன்னா -6


    Ennai nadathidum devan Lyrics in English

    ennai nadaththidum thaevan
    ennodu irukka
    payamae enakkillaiyae
    naan nampidum thaevan
    en thurukamaay iruppathaal
    kalakkamae enakkillaiyae

    payamillai-2 payamillaiyae
    nam saarpil karththar unndu payamillaiyae
    payamillai -2 payamillaiyae
    namakkaaka yuththam seyvar payamillaiyae

    sitru koottamae nee payappadaathae
    karththar entum nam thunnai nirkintar
    ethirikal vellam pol ethiraaka vanthaalum
    aaviyaanavar kotiyaettuvaar

    paathaikal engum thataikarkalo
    thaamatham mattum pathilaanatho
    naervaliyaay nammai nadaththidum thaevan
    nichchayam ndaththuvaar payamillaiyae

    munthinathai nee yosikkaathae
    poorvamaanathai sinthikkaathae
    maelaanathai nee suthantharikka
    vaeroonta seyvaar payamillaiyae

    allaelooyaa -6
    osannaa -6