Blog

  • Enakkaga yavaiyum seithavarey எனக்காக யாவையும் செய்தவரே

    எனக்காக யாவையும் செய்தவரே
    நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
    ஜீவன் தந்து என்னை மீட்டவர்
    நன்றி சொல்லி உம்மை பாடுவேன்

    நன்றி பலி செலுத்தியே
    ஆராதிப்பேன் உயர்த்துவேன்

    ஆபத்தில் எந்தன் பாதுகாப்பே
    அறனும் என் கோட்டயம் நீர் தானே
    அதிசயம் செய்து
    புது பெலன் தந்து
    உமக்கென்று கண்டு கொண்டீர்

    தனிமையில் என் துணையாக நின்றீர்
    ஜீவா தண்ணீரால் தாகம் தீர்த்தீர்
    வாக்கு தந்து
    பாட செய்து
    உம் வார்த்தையால் என்னை போஷித்தீரே

    துன்பத்தில் எனக்கு ஆறுதல் தந்தீர்
    எனது விளக்கை எரிய செய்தீர்
    அபிஷேகம் தந்து
    வரங்கள் ஈந்து உம்
    கிருபையால் வெற்றி வாழ்க்கை தந்தீர்


    Enakkaga yavaiyum seithavarey Lyrics in English

    enakkaaka yaavaiyum seythavarae
    nanti solli ummai paaduvaen
    jeevan thanthu ennai meettavar
    nanti solli ummai paaduvaen

    nanti pali seluththiyae
    aaraathippaen uyarththuvaen

    aapaththil enthan paathukaappae
    aranum en kottayam neer thaanae
    athisayam seythu
    puthu pelan thanthu
    umakkentu kanndu konnteer

    thanimaiyil en thunnaiyaaka ninteer
    jeevaa thannnneeraal thaakam theerththeer
    vaakku thanthu
    paada seythu
    um vaarththaiyaal ennai poshiththeerae

    thunpaththil enakku aaruthal thantheer
    enathu vilakkai eriya seytheer
    apishaekam thanthu
    varangal eenthu um
    kirupaiyaal vetti vaalkkai thantheer

  • Enakkaga Yavaiyum Seidumudikkum எனக்காக யாவையும் செய்து முடிக்கும்

    எனக்காக யாவையும்
    செய்து முடிக்கும்
    தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2
    அவர் நல்லவராக வல்லவராக
    இருப்பதினால் ஸ்தோத்திரம் – 2

    நான் கூப்பிட்ட வேலைகளில்
    பதில் கொடுத்தீர் ஐயா – 2
    இன்னலை நீக்கிவிட்டீர்
    பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர்

    தாழ்மையில் இருந்த என்னை
    உயர்த்தினிரே ஐஸ்ô
    உந்தனின் செயல்களையே
    நான் பாடியே துதித்திடுவேன்

    நான் பயப்படும் நேரங்களில்
    உறுதியாய் நம்பிடுவேன்
    நீரே என் கோட்டை
    என் இரட்சிப்புமானவர்


    Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Lyrics in English

    Enakkaga Yavaiyum Seidumudikkum
    enakkaaka yaavaiyum
    seythu mutikkum
    thaevanukkae sthoththiram – 2
    avar nallavaraaka vallavaraaka
    iruppathinaal sthoththiram – 2

    naan kooppitta vaelaikalil
    pathil koduththeer aiyaa – 2
    innalai neekkivittir
    perum makilchchiyai thanthuvittir

    thaalmaiyil iruntha ennai
    uyarththinirae aisô
    unthanin seyalkalaiyae
    naan paatiyae thuthiththiduvaen

    naan payappadum naerangalil
    uruthiyaay nampiduvaen
    neerae en kottaை
    en iratchippumaanavar

  • Nee Krupa Chaalunayaa
    నీ కృప చాలునయా

    నీ కృప చాలునయా యేసయ్యా నా యేసయ్యా
    నీ మేలునే కోరితి మెస్సయ్యా నను కాయువాడా
    స్తుతి ఘనత మహిమ నిరతము నీకే చెల్లును

    నన్నెంతగానో ప్రేమించి నీవు నీ చేతిలో నను చెక్కుకుంటివి
    నా సహవాసం నీతో నుండను నీ రూపులో నను చేసుకొంటివి
    ఇంతటి భాగ్యము పొందుటకు ఎంతటి వాడను నేను ప్రభు
    ||నీ కృప||

    పడియున్న నన్ను చెడనియ్యకా నీ జీవము నాలో నుంచినావు
    పరిశుద్ధ రక్తం నాకై కార్చి నీ దివ్య రక్షణ నిచ్చినావు
    నన్నాదరించిన నజరేయుడా నిన్నేన్నడు నేను మరువనయ
    ||నీ కృప||

    నలిగిన హృదయం విరిగిన మనసుతో నీ నామ గానం చేసెద (యేసయ్య)
    నీ మధుర స్వరం ప్రతి దినం నే వినుచు ఆస్వాదించెద
    చాలునయా నాకీ జీవితం నీ సేవకే అది అంకితం
    ||నీ కృప||


    Nee Krupa Chaalunayaa Yesayyaa Naa Yesayyaa
    Nee Melune Korithi Messayyaa Nanu Kaayuvaadaa
    Sthuthi Ghanatha Mahima Nirathamu Neeke Chellunu

    Nannenthagaano Preminchi Neevu Nee Chethilo Nanu Chekkukuntivi
    Naa Sahavaasam Neetho Nundanu Nee Roopulo Nanu Chesukontivi
    Inthati Bhaagyamu Pondutaku Enthati Vaadanu NenU Prabhu
    ||Nee Krupa||

    Padiyunna Nannu Chedaniyyakaa Nee Jeevamu Naalo Nunchinaavu
    Parishuddha Raktham Naakai Kaarchi Nee Divya Rakshana Nichchinaavu
    Nannadarinchina Najareyudaa Ninnennadu Nenu Maruvanayaa
    ||Nee Krupa||

    Naligina Hrudayam Virigina Manasutho Nee Naamam Gaanam Cheseda (Yesayyaa)
    Nee Madhura Swaram Prathi Dinam Ne Vinuchu Aaswaadincheda
    Chaalunayaa Naakee Jeevitham Nee Sevake Adi Ankitham
    ||Nee Krupa||

  • Nee Krupa Aakaashamu Kannaa
    నీ కృప ఆకాశము కన్నా

    నీ కృప ఆకాశము కన్నా ఎత్తైనది యేసయ్యా
    నీ ప్రేమ సంద్రాల కన్నా లోతైనది యేసయ్యా

    నీ ప్రేమ నన్ను విడువదు ఎడబాయదు
    ఎల్లకాలం తోడు నీవే
    నమ్మదగిన యేసయ్యా – కృతజ్ఞతా స్తుతులు నీకే – (2)
    కృతజ్ఞతా స్తుతులు నీకే

    పరమ తండ్రి నీ ప్రేమ షరతులు లేనిది
    పరమ తండ్రి నీ ప్రేమ నిస్స్వార్ధ్యమైనది ||నీ ప్రేమ||

    పరమ తండ్రి నీ ప్రేమ సంపూర్ణమైనది
    పరమ తండ్రి నీ ప్రేమ సర్వము సమకూర్చును ||నీ ప్రేమ||


    Nee Krupa Aakaashamu Kannaa Etthainadhi Yesayyaa
    Nee Prema Sandraala Kannaa Lothainadhi Yesayyaa

    Nee Prema Nannu Viduvadhu Edabaayadhu
    Ellakaalamu Thodu Neeve
    Nammadagina Yesayyaa – Kruthagnathaa Sthuthulu Neeke – (2)
    Kruthagnathaa Sthuthulu Neeke

    Parama Thandri Nee Prema Sharathulu Lenidi
    Parama Thandri Nee Prema Nisswaardhyamainadi ||Nee Prema||

    Parama Thandri Nee Prema Sampoornamainadi
    Parama Thandri Nee Prema Sarvamu Samakoorchunu ||Nee Prema||

  • Enakkaga Siluvaiyai Sumanthavare எனக்காக சிலுவையை சுமந்தவரே

    எனக்காக சிலுவையை சுமந்தவரே
    உமக்காக நான் வாழுவேன்
    இயேசுவே இரட்சகா தேவனே என் ஜீவனே

    உமது கைகளில் ஆணி அடிக்கையில்
    பிதா இவர்களை மன்னியும் என்றீரே
    உம் அன்பு தான் மிக பெரியது
    உம் பொறுமை தான் மிக உயர்ந்தது

    பிதாவின் சித்தத்தை நிறை வேற்றிட
    இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொடங்கினீர்
    உம் பாடுகள் பெரியதானதே
    உம் காயங்கள் உயர்வானதே

    பாவி எனக்காய் பரிசுத்தர் நீரே
    பார சிலுவையை சுமந்து பலியானீர்
    உம் மார்பினில் நான் சாய்ந்து தான்
    அழுதிட நான் நினைக்குறேன்

    உமது இரக்கத்தால் என்னை மன்னித்தீர்
    உமது பாசத்தால் என்னை இரட்சித்தீர்
    உம் அன்பிலே நான் என்றுமே
    வாழத்தான் நான் நினைக்குறேன்


    Enakkaga Siluvaiyai Sumanthavare Lyrics in English

    enakkaaka siluvaiyai sumanthavarae
    umakkaaka naan vaaluvaen
    Yesuvae iratchakaa thaevanae en jeevanae

    umathu kaikalil aanni atikkaiyil
    pithaa ivarkalai manniyum enteerae
    um anpu thaan mika periyathu
    um porumai thaan mika uyarnthathu

    pithaavin siththaththai nirai vaettida
    iraththa vellaththil karththar thodangineer
    um paadukal periyathaanathae
    um kaayangal uyarvaanathae

    paavi enakkaay parisuththar neerae
    paara siluvaiyai sumanthu paliyaaneer
    um maarpinil naan saaynthu thaan
    aluthida naan ninaikkuraen

    umathu irakkaththaal ennai manniththeer
    umathu paasaththaal ennai iratchiththeer
    um anpilae naan entumae
    vaalaththaan naan ninaikkuraen

  • Nee Kaaryamulu
    నీ కార్యములు

    నీ కార్యములు ఆశ్చర్యములు దేవా (4)
    నీవు సెలవియ్యగా – శూన్యము సృష్టిగా మారెనే
    నీవు సెలవియ్యగా – మారా మధురం ఆయెనే
    నీవు సెలవియ్యగా – దురాత్మలు పారిపోయెనే
    నీవు సెలవియ్యగా – దరిద్రము తొలగిపోయెనే (2)

    మోషే ప్రార్ధించగా – మన్నాను ఇచ్చితివే
    ఆ మన్నా నీవే యేసయ్యా
    ఏలియా ప్రార్ధించగా – ఆహారమిచ్చితివే
    నా పోషకుడవు నీవే కదా (2) ||నీవు సెలవియ్యగా||

    లాజరు మరణించగా – మరణము నుండి లేపితివే
    మోడైనను చిగురింపచేసెదవు
    కానాన్ వివాహము ఆగిపోవుచుండగా
    నీ కార్యముతో జరిగించితివే
    నీ కార్యముతో (12)
    సెలవిమ్మయ్యా సెలవిమ్మయ్యా
    ఈ క్షణమే యేసయ్యా (8) ౹౹నీవు సెలవియ్యగా౹౹


    Nee Kaaryamulu Aascharyamulu Devaa (4)
    Neevu Selaviyyagaa – Shoonyamu Srushtigaa Maarene
    Neevu Selaviyyagaa – Maaraa Madhuram Aayene
    Neevu Selaviyyagaa – Duraathmalu Paaripoyene
    Neevu Selaviyyagaa – Daridramu Tholagipoyene (2)

    Moshe Praardhinchagaa – Mannaanu Ichchithive
    Aa Mannaa Neeve Yesayyaa
    Eliyaa Praardhinchagaa – Aahaaramichchithive
    Naa Poshakudavu Neeve Kadaa (2) ||Neevu Selaviyyagaa||

    Laazaru Maraninchagaa – Maranamu Nundi Lepithive
    Modainanu Chigurimpachesedavu
    Kaanaan Vivaahamu Aagipovuchundagaa
    Nee Kaaryamutho Jariginchithive
    Nee Kaaryamutho (12)
    Selavimmayya Selavimmayya
    Ee Kshaname Yesayya (8) ||Neevu Selaviyyagaa||

  • Nee Kantipaapanu
    నీ కంటిపాపనూ

    నీ కంటిపాపనూ – నా కంటనీరు చూడలేవు
    నీ చల్లని చూపులో – నేనుందును నీ కృపలో (2)
    యేసయ్యా.. యేసయ్య.. ఏ అడ్డూ వద్దయ్యా
    నీ ప్రేమకు నాలో సరిహద్దులు లేవయ్యా (2)

    కన్నవారు నీ దారి నీదన్నారు
    నమ్మినవారే నవ్విపోయారు
    విరిగి నలిగి నీవైపు చూశాను
    తల్లివై తండ్రివై నన్నాదుకున్నావు ||యేసయ్యా||

    ఎందరెందరిలో నన్నెన్నుకున్నావు
    ఎంతగానో ప్రేమించి లాలించావు
    నా ఊపిరీ నా ప్రాణమూ
    నీ దయలోనే నా జీవితం ||యేసయ్యా||

    నీ మాటలో నా బాటను
    నీ ప్రేమలో నా పాటను
    సాగిపోనీ నా యాత్రనూ
    నీ దరి నేను చేరువరకు ||యేసయ్యా||


    Nee Kantipaapanu – Naa Kanta Neeru Choodalevu
    Nee Challani Choopulo – Nenundunu Nee Krupalo (2)
    Yesayyaa Yesayya Ae Addu Vaddhayyaa
    Nee Premaku Naalo Sarihaddhulu Levayyaa (2)

    Kanna Vaaru Nee Daari Needannaaru
    Nammina Vaare Navvi Poyaaru (2)
    Virigi Naligi Nee Vaipu Choosanu
    Thallivai Thandrivai Nannaadukunnavu (2) ||Yesayya||

    Endharendharilo Nannennukunnavu
    Enthagaano Preminchi Laalinchavu (2)
    Naa Oopiri Naa Pranamu
    Nee Dayalone Naa Jeevitham (2) ||Yesayya||

    Nee Maatalo Naa Baatanu
    Nee Premalo Naa Paatanu (2)
    Saagiponi Naa Yaathranu
    Nee Dari Nenu Cheruvaraku (2) ||Yesayya||

  • Enakinbam Ethennu Kelu Naan எனக்கின்பம் ஏதெனக் கேளு நான்

    1. எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்
      என் பாரம் நீங்கிற்றே
      வம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால்
      தெம்பாய் நீங்கிற்றென்பேன்

    பல்லவி

    அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே
    அவை வானம் பூமி போல நீங்கிற்றே
    அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
    ஆமென் சுத்தமானேன்

    1. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்
      என் பாரம் நீங்கிற்றே
      என் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான்
      அன்றே சுகமானேன் — அதை
    2. சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்
      சீ போ நீங்கிற்றென்பேன்
      நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்
      நேசர் சுகம் தந்தார் — அதை
    3. எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம்
      அப்போதென் பாக்கியமாம்
      தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன்
      ஆஹா பேரின்பமே — அதை

    Enakinbam Ethennu Kelu Naan Lyrics in English

    1. enakkinpam aethenak kaelu naan kaaranam solvaen
      en paaram neengitte
      vampan vanthennai Nnokki , neengittental
      thempaay neengittenpaen

    pallavi

    athaik kalvaariyin raththaththaal mootiyaachchuthae
    avai vaanam poomi pola neengitte
    anpar marathik kadalullae aalnthathu nante
    aamen suththamaanaen

    1. antaொru naalil Yesu en ullaththil vanthaar
      en paaram neengitte
      en ullam pongittathae pisaasotip ponaan
      ante sukamaanaen — athai
    2. saaththaan ennidam vanthu santhaeka moottinaal
      see po neengittenpaen
      nee thunpaththul aakkittay en iyaesennai meettar
      naesar sukam thanthaar — athai
    3. eppothum naesarudan en naalellaam
      appothen paakkiyamaam
      thappaathu paattuppaati jepiththup pottuvaen
      aahaa paerinpamae — athai
  • Nee Arachethilo Chekkukuntivi
    నీ అరచేతిలో చెక్కుకుంటివి

    నీ అరచేతిలో చెక్కుకుంటివి నను ప్రభువా
    నీ నీడలో దాచుకుంటివి నను దేవా (2)
    నీ రెక్కల చాటున దాగుకొని నిను కీర్తించెదను
    నీవు చేసిన మేల్లను తలచుచునే ఇల జీవించెదను
    నాకన్ని నేవే దేవా
    నా బ్రతుకు నీకే ప్రభువా (2)

    దీపముగా నీ వాక్యాన్నిచ్చి
    తిన్నని త్రోవలో నన్ను నడిపి
    నాకు ముందుగా నీవే నడచి
    జారిపడకుండా కాపాడితివి
    కొండ తేనెతో నన్ను తృప్తి పరచి
    అతి శ్రేష్టమైన గోధుమలిచ్చి
    ఆశ్చర్య కార్యాలెన్నో చేసితివి – (2) ||నాకన్ని||

    ఆత్మ శక్తితో నన్ను అభిషేకించి
    అంధకార శక్తులపై విజయాన్నిచ్చి
    ఆశ్చర్య కార్యములెన్నో చేసి
    శత్రువుల యెదుట భోజనమిచ్చి
    ఎక్కలేని కొండలు ఎక్కించితివి
    నా గిన్నె నిండి పార్ల చేసియితివి
    నీ ఆత్మతో నన్ను అభిషేకించితివి – (2) ||నాకన్ని||


    Nee Arachethilo Chekkukuntivi Nanu Prabhuvaa
    Nee Needalo Daachukuntivi Nanu Devaa (2)
    Nee Rekkala Chaatuna Daagukoni Ninu Keerthinchedanu
    Neevu Chesina Mellanu Thalachuchune Ila Jeevinchedanu
    Naakanni Neve Devaa
    Naa Brathuku Neeke Prabhuvaa (2)

    Deepamugaa Nee Vaakyaannichi
    Thinnani Throvalo Nannu Nadipi
    Naaku Mundugaa Neeve Nadachi
    Jaaripadakundaa Kaapaadithivi
    Konda Thenetho Nannu Thrupthi Parachi
    Athi Shreshtamaina Godhumalichchi
    Aascharya Kaaryaalenno Chesithivi – (2) ||Naakanni||

    Aathma Shakthitho Nannu Abhishekinchi
    Andhakaara Shakthulapai Vijayaannichchi
    Aascharya Kaaryamulenno Chesi
    Shathruvula Eduta Bhojanamichchi
    Ekkaleni Kondalu Ekkinchithivi
    Naa Ginne Nindi Porla Chesiithivi
    Nee Aathmatho Nannu Abhishekinchithivi – (2) ||Naakanni||

  • Enakai Karuthuvar Ennai Boshippar எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்

    1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
      எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
      துன்ப நாளில் கைவிடாமல்
      தம் சிறகின் நிழலில் மறைப்பார்

    நம்புவதற்கு எனக்கென்றும்
    சர்வவல்லவர் கூட இருப்பார்
    தளராமல் வனாந்திரத்தில்
    பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு

    1. பொல்லாப்புகள் நேரிடாது
      வாதையோ உன்னை அணுகாது
      பாதைகளில் தேவனுடைய
      தூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு
    2. இரவினிலே பயங்கரமும்
      பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
      இருளதிலே நடமாடும்
      கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு
    3. சேருவேன் நான் இயேசுவுடன்
      அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
      கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
      தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு

    Enakai Karuthuvar Ennai Boshippar Lyrics in English

    1. enakkaay karuthuvaar ennai poshippaar
      enthan thaevaikal ellaam santhippaar
      thunpa naalil kaividaamal
      tham sirakin nilalil maraippaar

    nampuvatharku enakkentum
    sarvavallavar kooda iruppaar
    thalaraamal vanaanthiraththil
    pirayaanam seyvaen nampikkaiyodu

    1. pollaappukal naeridaathu
      vaathaiyo unnai anukaathu
      paathaikalil thaevanutaiya
      thootharkal karangalil thaanguvaar — nampuvatharku
    2. iravinilae payangaramum
      pakalil parakkum ampukalukkum
      irulathilae nadamaadum
      kollai Nnoykalukkum naan payappataen — nampuvatharku
    3. seruvaen naan Yesuvudan
      avar naamaththin vallamai arivaen
      kashda naatkalil kooda iruppaar
      theerkkaayusaay thirupthiyaakkuvaar — nampuvatharku