Blog

  • En paraloga rajavukku என் பரலோக ராஜாவிற்கு

    என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
    நான் ஒன்றுமில்லை
    என்னை படைத்த என் தெய்வத்திற்கு
    முன்பாக நான் ஒன்றுமில்லை

    என்னை உருவாக்கின தெய்வமும்
    இயேசு தான்- என்னை வாழ வைத்த
    தெய்வமும் இயேசு தான்

    என்னை இயக்குகின்ற தெய்வமும்
    இயேசு தான் – என்னை நடத்துகின்ற
    தெய்வமும் இயேசு தான்

    என்னை தேடி வந்த தெய்வமும்
    இயேசு தான்- என்னை உயர்த்தி
    வைத்த தெய்வமும் இயேசு தான்

    என்னை அபிஷேகித்த தெய்வமும்
    இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த
    தெய்வமும் இயேசு தான்


    En paraloga rajavukku Lyrics in English
    en paraloka raajaavirku munpaaka
    naan ontumillai
    ennai pataiththa en theyvaththirku
    munpaaka naan ontumillai

    ennai uruvaakkina theyvamum
    Yesu thaan- ennai vaala vaiththa
    theyvamum Yesu thaan

    ennai iyakkukinta theyvamum
    Yesu thaan – ennai nadaththukinta
    theyvamum Yesu thaan

    ennai thaeti vantha theyvamum
    Yesu thaan- ennai uyarththi
    vaiththa theyvamum Yesu thaan

    ennai apishaekiththa theyvamum
    Yesu thaan- ennai aaseervathiththa
    theyvamum Yesu thaan

  • En Paavangal En என் பாவங்கள் என்

    என் பாவங்கள் என் இயேசு
    மன்னித்து விட்டார்
    தன் மகனாய் என் இயேசு
    ஏற்றுக் கொண்டார்

    இனி நான் பாவியல்ல
    பரிசுத்தமாகிவிட்டேன்
    நேசரின் பின் செல்லுவேன் நான்
    திரும்பி பார்க்க மாட்டேன் என்

    ஆழ்கடலில் எறிந்து விட்டார்
    காலாலே மிதித்து விட்டார்
    நினைவு கூர மாட்டார் என்
    நேசரைத் துதிக்கின்றேன் இனி

    கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
    மறுபடி பிறந்துவிட்டேன்
    பழையன கழிந்தனவே நான்
    புதிய படைப்பானேன்


    En Paavangal En Lyrics in English
    en paavangal en Yesu
    manniththu vittar
    than makanaay en Yesu
    aettuk konndaar

    ini naan paaviyalla
    parisuththamaakivittaen
    naesarin pin selluvaen naan
    thirumpi paarkka maattaen en

    aalkadalil erinthu vittar
    kaalaalae mithiththu vittar
    ninaivu koora maattar en
    naesaraith thuthikkinten ini

    kiristhuvukkul vaalkinten
    marupati piranthuvittaen
    palaiyana kalinthanavae naan
    puthiya pataippaanaen

  • En Paavam Theerntha Naalaiyae என் பாவம் தீர்ந்த நாளையே

    1. என் பாவம் தீர்ந்த நாளையே
      அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
      அந்நாளில் பெற்ற ஈவையே
      சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்

    இன்ப நாள்! இன்ப நாள்!
    என் பாவம் தீர்ந்து போன நாள்!
    பேரன்பர் என்னை ரட்சித்தார்
    சீராக்கி இன்பம் நல்கினார்
    இன்ப நாள்! இன்ப நாள்!
    என் பாவம் தீர்ந்து போன நாள்!

    1. இம்மானுவேல் இப்பாவியைத்
      தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
      சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
      தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்
    2. என் உள்ளமே உன் மீட்பரை
      என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
      ஆருயிர் தந்த நாதரை
      ஓர்காலும் விட்டு நீங்கிடாய்
    3. ஆட்கொண்ட நாதா! எந்தனை
      நாடோறும் தத்தம் செய்குவேன்
      பின் மோட்ச வீட்டில் பேரன்பை
      இன்னோசையாலே பாடுவேன்

    En Paavam Theerntha Naalaiyae Lyrics in English

    1. en paavam theerntha naalaiyae
      anpodu ennnni jeevippaen
      annaalil petta eevaiyae
      santhoshamaayk konndaaduvaen

    inpa naal! inpa naal!
    en paavam theernthu pona naal!
    paeranpar ennai ratchiththaar
    seeraakki inpam nalkinaar
    inpa naal! inpa naal!
    en paavam theernthu pona naal!

    1. immaanuvael ippaaviyaith
      tham sonthamaakkik konndanar
      santhaekam neekki mannippaith
      thanthennai anpaay serththanar
    2. en ullamae un meetparai
      entaikkum saarnthu vaaluvaay
      aaruyir thantha naatharai
      orkaalum vittu neengidaay
    3. aatkonnda naathaa! enthanai
      naatoorum thaththam seykuvaen
      pin motcha veettil paeranpai
      innosaiyaalae paaduvaen
  • En paaththiram nirambi என் பாத்திரம் நிரம்பி நிரம்பி

    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
    வழிந்து ஓடுகின்றது

    எனக்குள்ளே ஜீவஊற்று
    அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம்

    அபிஷேகன் நதி நானே
    அகிலமெங்கும் பரவிடுவேன்
    ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
    நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
    இடமெல்லாம்-எனக்கு

    ஆனந்த தைலம் நானே
    புலம்பலுக்கு எதிரானேன்
    துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
    அலங்காரமாக்கிடுவேன் -சபையை

    கனி கொடுக்கும் மரம் நானே
    நாள்தோறும் கனி கொடுப்பேன்
    இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்
    விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு

    முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
    ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
    காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
    விடுதலை பறைசாற்றுவேன்

    அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
    இறைவாக்கு உரைத்திடுவேன்
    சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
    அதிசயம் தினம் காண்பேன்


    En paaththiram nirambi Lyrics in English
    en paaththiram nirampi nirampi valikintathu
    valinthu odukintathu

    enakkullae jeevaoottu
    athu vattaாthu oru naalum – en paaththiram

    apishaekan nathi naanae
    akilamengum paraviduvaen
    aeraalamaana meenkal thiralaana uyirinangal
    nathi paayum idamellaam naan pokum
    idamellaam-enakku

    aanantha thailam naanae
    pulampalukku ethiraanaen
    thuthiutai porththiduvaen saampal neekkiduvaen
    alangaaramaakkiduvaen -sapaiyai

    kani kodukkum maram naanae
    naalthorum kani koduppaen
    ilaikal uthirvathillai kanikal keduvathillai-en
    virunthum marunthum naanae – sapaikku

    mulangiduvaen thinam suvisesham
    odukkappatta intha ulakaththirku
    kaayangal aattiduvaen kattukkal avilththiduvaen
    viduthalai paraisaattuvaen

    ayalmolikal thinam paesiduvaen
    iraivaakku uraiththiduvaen
    saaththaanai thuraththiduvaen karam neetti sukam kooruvaen
    athisayam thinam kaannpaen

  • En Oosai Kaetkinrathaa Iyaesaiyaa என் ஓசை கேட்கின்றதா இயேசையா

    என் ஓசை கேட்கின்றதா இயேசையா
    ஆழத்திலிருந்து அழைக்கின்றேனே (அழுகின்றேனே)
    பாழ் உலக பாரத்தாலே
    பாவ உலகில் நான் மாள வேண்டுமா

    உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன்
    என்சித்தத்தால் எங்கேயோ தவறிவிட்டேன்
    இரக்கங்கள் பாராட்டுமே இயேசய்யா
    இன்னும் ஒரே முறை எழுப்பிடுமே

    எத்தனை தூரம் அலைந்தேனய்யா
    அத்தனையும் உம் ஆணையாலே
    நினைத்தருளும் உம் வாக்குகளை
    வனைந்தது போதுமே இயேசய்யா

    ஜெபம் கேட்டு பதில் தந்து எழுப்பினீரே
    ஜெயக்கிறிஸ்துவே என்றும் மாறாதவர்
    பயங்கள் பறந்தோட செய்தவரே
    என் பரிசுத்தம் உயரட்டும் இயேசய்யா


    En Oosai Kaetkinrathaa Iyaesaiyaa Lyrics in English
    en osai kaetkintathaa iyaesaiyaa
    aalaththilirunthu alaikkintenae (alukintenae)
    paal ulaka paaraththaalae
    paava ulakil naan maala vaenndumaa

    um siththam niraivaera oppuviththaen
    ensiththaththaal engaeyo thavarivittaen
    irakkangal paaraattumae iyaesayyaa
    innum orae murai eluppidumae

    eththanai thooram alainthaenayyaa
    aththanaiyum um aannaiyaalae
    ninaiththarulum um vaakkukalai
    vanainthathu pothumae iyaesayyaa

    jepam kaettu pathil thanthu eluppineerae
    jeyakkiristhuvae entum maaraathavar
    payangal paranthoda seythavarae
    en parisuththam uyarattum iyaesayyaa

  • En Nilaimai Nantay Arinthavar என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
    பாவி என்னை அழைத்தவர்
    மீறின பின்பும் வெறுக்காதவர்

    உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
    நேசித்தவரில் இது போல்
    அன்பை இன்னும் காணவில்லை

    விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
    உம் அன்பை மட்டும் என்னவென்று
    சொல்ல தெரியவில்லை
    தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
    உம் அன்பில் ஒன்றே உண்மை
    உண்டென்று கண்டேன்


    En Nilaimai Nantay Arinthavar Lyrics in English
    en nilaimai nantay arinthavar
    paavi ennai alaiththavar
    meerina pinpum verukkaathavar

    ummaippol ennai naesikka oruvarum illai
    naesiththavaril ithu pol
    anpai innum kaanavillai

    vivarikka mutiyavillai varnnikka vaarththaiyillai
    um anpai mattum ennaventu
    solla theriyavillai
    thaeti vantha naesamae aaruyir Yesuvae
    um anpil onte unnmai
    unndentu kanntaen

  • En nesarukku puthu paadal என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல்

    என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்
    பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

    கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
    குறை ஒன்றும் எனக்கு இல்லையே

    ஆனந்தமே எந்நாளுமே
    அப்பா உம் சமூகத்திலே

    புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
    அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்

    புது உயிர் தினமும் தருகின்றீர்
    ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்

    இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    பொல்லாப்புக்கு நான் பயப்படேன்

    நன்மையும் கிருபையும் தொடருமே
    உயிரோடு வாழும் நாளெல்லாம்

    நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
    நித்திய நித்திய காலமாய்


    En nesarukku puthu paadal Lyrics in English
    en (epi) naesarukkup puthuppaadal paaduvaen
    paasaththodu thinam thinam paaduvaen

    karththar en maeypparaay irukkinteer

    kurai ontum enakku illaiyae

    aananthamae ennaalumae

    appaa um samookaththilae

    pullulla idangalil maeykkinteer

    amarntha thannnneeranntai serkkinteer

    puthu uyir thinamum tharukinteer

    aanmaavaith thaetti makilkinteer

    irulsool pallaththaakkil nadanthaalum

    pollaappukku naan payappataen

    nanmaiyum kirupaiyum thodarumae

    uyirodu vaalum naalellaam

    nilaiththiruppaen um illaththil

    niththiya niththiya kaalamaay

  • En Nesare En Deivame என் நேசரே என் தெய்வமே

    என் நேசரே என் தெய்வமே
    உம்மை பாடி போற்றி புகழுவேன்

    எல்லா புகழும் துதி மகிமையும்
    எந்தன் இராஜன் ஒருவருக்கே
    எந்தன் வாழ்வின் மேன்மையுமே
    என்றும் உந்தன் பாதத்திலே

    இயேசுவே இயேசுவே
    இயேசுவே இயேசுவே

    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    உமக்காக ஊழியம் செய்திட
    உம் சித்தம் செய்திட
    உமக்காக வாழ்ந்திட என்னையும்
    பிள்ளையாய் மாற்றினீர்

    பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
    உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்
    உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
    உமக்காக என்னைப்பிரித்து கொண்டீர்


    En Nesare En Deivame Lyrics in English
    en naesarae en theyvamae
    ummai paati potti pukaluvaen

    ellaa pukalum thuthi makimaiyum
    enthan iraajan oruvarukkae
    enthan vaalvin maenmaiyumae
    entum unthan paathaththilae

    Yesuvae Yesuvae
    Yesuvae Yesuvae

    thaayin karuvil therinthu konnteer
    umakkaaka ooliyam seythida
    um siththam seythida
    umakkaaka vaalnthida ennaiyum
    pillaiyaay maattineer

    paavangal kaluvineer thooymaiyaakkineer
    um jeevan siluvaiyil thantheer
    um naamam paatida oyvinti thuthiththida
    umakkaaka ennaippiriththu konnteer

  • En nesar yesuvin mel என் நேசர் இயேசுவின் மேல்

    என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
    துன்ப வனாந்தரத்தில் நடந்திட
    இன்ப நல் வாழ்வடைந்தேன்

    லீலி புஸ்பம் சரோனின் ரோஜா
    பாலிலும் வெண்மை தூய பிதா
    பூரண ரூப சௌந்தர்யமே
    பேர் சிறந்த இறைவா

    கன்னியர்கள் நேசிக்கும் தேவா
    கர்த்தரின் நாமம் பரிமளமே
    இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
    என்னையும் இழத்துக் கொண்டார்

    நேசக்கொடி மேல் பறந்தோங்க
    நேசர் பிரசன்னம் வந்திறங்க
    கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்
    கர்த்தரின் ஆறுதலே

    தென்றலே வா வாடையே எழும்பு
    தூதாயீம் நற்கனி தூயருக்கே
    வேலி அடைத்த தோட்டமிதே
    வந்திங்கு உலாவுகின்றார்

    நாட்டினிலே பூங்கனி காலம்
    காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
    கன்மலை சிகரம் என் மறைவே
    இந்நேரமே அழைத்தார்

    நித்திரையே செய்திடும் ராவில்
    நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
    என் கதவருகே நின்றழைத்த
    இயேசுவை நேசிக்கிறேன்

    நேசத் தழல் இயேசுவின் அன்பே
    நேசம் மரணம் போல் வலிதே
    வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
    உள்ளம் அணைந்திடாதே

    தூய ஸ்தம்பம் போலவே எழும்பி
    தேவ குமாரன் வந்திடுவார்
    அம்மினதாபின் இரதம் போல
    அன்று பறந்து செல்வேன்


    En nesar yesuvin mel Lyrics in English
    en naesar Yesuvin mael saarnthae
    thunpa vanaantharaththil nadanthida
    inpa nal vaalvatainthaen

    leeli puspam saronin rojaa
    paalilum vennmai thooya pithaa
    poorana roopa sauntharyamae
    paer sirantha iraivaa

    kanniyarkal naesikkum thaevaa
    karththarin naamam parimalamae
    Yesuvin pinnae oti vanthom
    ennaiyum ilaththuk konndaar

    naesakkoti mael paranthonga
    naesar pirasannam vanthiranga
    kichchali maraththin geel atainthaen
    karththarin aaruthalae

    thentalae vaa vaataiyae elumpu
    thoothaayeem narkani thooyarukkae
    vaeli ataiththa thottamithae
    vanthingu ulaavukintar

    naattinilae poongani kaalam
    kaattuppuraavin paattaொlikkum
    kanmalai sikaram en maraivae
    innaeramae alaiththaar

    niththiraiyae seythidum raavil
    niththam en aathmaa nal vilippae
    en kathavarukae nintalaiththa
    Yesuvai naesikkiraen

    naesath thalal Yesuvin anpae
    naesam maranam pol valithae
    vellangal thirannda thannnneerkalaal
    ullam annainthidaathae

    thooya sthampam polavae elumpi
    thaeva kumaaran vanthiduvaar
    amminathaapin iratham pola
    antu paranthu selvaen

  • Naalo Unna Aanandam నాలో ఉన్న ఆనందం

    నాలో ఉన్న ఆనందం
    నాకున్న సంతోషం
    నా జీవన ఆధారం నీవే కదా (2) ||నాలో||

    నా ఆశ్రయము నా దుర్గము
    నా కోట నీవే యేసు
    నా బలము… నా యేసుడే (2)

    గాఢాంధకారములో నే సంచరించిననూ
    ఏ అపాయమునకు నే భయపడను (2)
    నీ దుడ్డు కర్రయు నీ దండమును
    నన్నాదరించును నా యేసయ్యా (2) ||నా ఆశ్రయము||

    నే బ్రతుకు దినములలో కృపయు క్షేమమును
    నన్నాదరించును నా వెంట వచ్చుఁను (2)
    చిరకాలము నేను నీ మందిరావరణములో
    నివాసము చేసెదను నా యేసయ్యా (2) ||నా ఆశ్రయము||


    Naalo Unna Aanandam
    Naakunna Santhosham
    Naa Jeevana Aadhaaram Neeve Kadaa (2) ||Naalo||

    Naa Aashrayamu Naa Durgamu
    Naa Kota Neeve Yesu
    Naa Balamu… Naa Yesude (2)

    Gaadaandhakaaramulo Ne Sancharinchinanu
    Ae Apaayamunaku Ne Bhayapadanu (2)
    Nee Duddu Karrayu Nee Dandamunu
    Nannaadharinchunu Naa Yesayyaa (2) ||Naa Aashrayamu||

    Ne Brathuku Dinamulalo Krupayu Kshemamunu
    Nannaadarinchunu Naa Venta Vachchunu (2)
    Chirakaalamu Nenu Nee Mandiraavaranamulo
    Nivaasamu Chesedanu Naa Yesayyaa (2) ||Naa Aashrayamu||