Blog

  • Devanuke magimai தேவனுக்கே மகிமை

    தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
    தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
    ஐயா வாழ்க வாழ்க
    உம் நாமம் வாழ்க

    உன்னதத்தில் தேவனுக்கே
    மகிமை உண்டாகட்டும்
    பூமியிலே சமாதானமும்
    பிரியமும் உன்டாகட்டும் – இந்தப்

    செவிகளை நீர் திறந்து விட்டீர்
    செய்வோம் உம் சித்தம்
    புவிதனிலே உம் விருப்பம்
    பூரணமாகட்டுமே – இந்தப்

    எளிமையான எங்களையே
    என்றும் நினைப்பவரே
    ஒளிமயமே துணையாளரே
    உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்

    தேடுகிற அனைவருமே
    மகிழ்ந்து களிகூரட்டும்
    பாடுகிற யாவருமே
    பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று

    குறை நீக்கும் வல்லவரே
    கோடி ஸ்தோத்திரமே
    கறை போக்கும் கர்த்தாவே
    கல்வாரி நாயகனே – பாவக்


    Devanuke magimai Lyrics in English
    thaevanukkae makimai theyvaththirkae makimai
    thaeti vanthu meettavarae thinam umakkae makimai
    aiyaa vaalka vaalka
    um naamam vaalka

    unnathaththil thaevanukkae
    makimai unndaakattum
    poomiyilae samaathaanamum
    piriyamum undaakattum – inthap

    sevikalai neer thiranthu vittir
    seyvom um siththam
    puvithanilae um viruppam
    pooranamaakattumae – inthap

    elimaiyaana engalaiyae
    entum ninaippavarae
    olimayamae thunnaiyaalarae
    ullaththin aaruthalae – engal

    thaedukira anaivarumae
    makilnthu kalikoorattum
    paadukira yaavarumae
    parisuththam aakattumae – intu

    kurai neekkum vallavarae
    koti sthoththiramae
    karai pokkum karththaavae

  • Devanin Namathirke Thuthi தேவனின் நாமத்திற்கே துதி

    தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே
    தேவனின் நாமத்திற்கே உன்னதரே

    1. தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே
      தேவனின் நாமத்திற்கே உன்னதரே
    2. தேவனின் நாமம் பலத்த கோட்டை
      நீதிமான் வாழ்வில் சுகம் அங்கே
    3. பரிசுத்தர் அவர் நாமம் – 3
      உன்னதரே
    4. இயேசு அவர் நாமம் – 3
      உன்னதரே

    Blessed be the name
    of the Lord – 3
    Most high

    1. Glory to the
      Name of the Lord – 3
      Most high
    2. The Name of the Lord is a strong tower
      righteous run into it they are safe
    3. Holy is the Name of the Lord – 3
      Most high

    4.Jesus is the Name of the Lord -3
    Most high


    Devanin Namathirke Thuthi – தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே Lyrics in English
    Devanin namathirke thuthi

    thaevanin naamaththirkae thuthi unndaakattumae
    thaevanin naamaththirkae unnatharae

    1. thaevanin naamaththirkae makimai unndaakattumae
      thaevanin naamaththirkae unnatharae
    2. thaevanin naamam palaththa kottaை
      neethimaan vaalvil sukam angae
    3. parisuththar avar naamam – 3
      unnatharae
    4. Yesu avar naamam – 3
      unnatharae

    Blessed be the name
    of the Lord – 3
    Most high

    1. Glory to the
      Name of the Lord – 3
      Most high
    2. The Name of the Lord is a strong tower
      righteous run into it they are safe
    3. Holy is the Name of the Lord – 3
      Most high

    4.Jesus is the Name of the Lord -3
    Most high

  • Devanin Aalayamey Parisuththa Aalayamey தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

    தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
    மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

    1.இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
    அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
    தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
    தேவபிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம்

    2.நாம் இனி நம்முடையவர்களல்ல
    அவரே சரீரத்தின் சொந்தமானவர்
    வஞ்சிக்கப்படாமல் ட்டுப்படுத்தப்படாமல்
    பரிசுத்தம் காத்துக்கொள்வோம் பரிசுத்த ஜாதியாக

    3.கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
    அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
    ஆவியினாலும் சரீரத்தினாலும்
    மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்

    4.இயேசுவின் வருகை நெருங்கிடுதே
    அவரின் பிரசன்னம் விரைந்தேகிடுதே
    மகிமைமேல் மகிமை அடைந்தேகிடுவோம்
    நாம் மறுரூபமாகிடுவோம்

    மகிமையில் சேர்ந்திடுவோம்


    Devanin Aalayamey Parisuththa Aalayamey Lyrics in English
    thaevanin aalayamae parisuththa aalayamae
    makimaiyin aalayamae naamae avvaalayamae

    1.Yesuvin iraththaththaal meetkappattaோm
    avarukkaay kirayamaay kollappattaோm
    thaevanin aaviyaal nirappappattaோm naam
    thaevapillaikalaanom avar sontha janamaanom

    2.naam ini nammutaiyavarkalalla
    avarae sareeraththin sonthamaanavar
    vanjikkappadaamal ttuppaduththappadaamal
    parisuththam kaaththukkolvom parisuththa jaathiyaaka

    3.karththarukkul entum isainthiruppom
    avarudan orae aaviyaayiruppom
    aaviyinaalum sareeraththinaalum
    makimai seluththiduvom karththarukkae entum

    4.Yesuvin varukai nerungiduthae
    avarin pirasannam virainthaekiduthae
    makimaimael makimai atainthaekiduvom
    naam maruroopamaakiduvom
    makimaiyil sernthiduvom

  • Devanin Aalayam Thudhigalin Aalayam தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்

    தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
    பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
    மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
    நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்

    1. கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
      எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
      கைகள் செய்வது சுத்தமான செயலா
      கால்கள் போவது சரியான இடத்திற்கா
      நாவு பேசுவது சமாதான வார்த்தையா
      சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா
    2. தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
      ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
      பரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு
      குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு
      சுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு
      சரீரமென்பதை ஆலயமாக்கிடு

    Devanin Aalayam Thudhigalin Aalayam Lyrics in English
    thaevanin aalayam thuthikalin aalayam
    paramanin aalayam parisuththa aalayam
    makimaiyin aalayam makaththuva aalayam
    nantiyin aalayam naamae avvaalayam

    1. kannkal kaannpathu sevvaiyaana paarvaiyaa
      ennnam konndathu nanmaiyaana ennnamaa
      kaikal seyvathu suththamaana seyalaa
      kaalkal povathu sariyaana idaththirkaa
      naavu paesuvathu samaathaana vaarththaiyaa
      sinthiththu seyalpadu unnai maattik kolvaayaa
    2. thaevan koduththathai avarukkae koduththidu
      jeevanulla paliyaay avarukku aliththidu
      parisuththa parisaay paranukku pataiththidu
      kuttamatta kaniyaay kiristhuvukku kaannpiththidu
      suyaththai veruththu siluvaiyai sumanthidu
      sareeramenpathai aalayamaakkidu
  • Devanin aalayam parisutha தேவனின் ஆலயமே பரிசுத்த

    தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
    மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

    இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
    அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
    தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே
    நாம் தேவ பிள்ளைகளானோம்
    அவர் சொந்த ஜனமானோம்

    நாம் இனி நம்முடையவர்களல்ல
    அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர்
    வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
    பரிசுத்தம் காத்து கொள்வோம்
    பரிசுத்த ஜாதியாக

    கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
    அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
    ஆவியினாலும் சரீரத்தினாலும்
    மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்

    இயேசுவின் வருகை நெருங்கிடுதே
    அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
    மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே
    நாம் மறுரூபமாகிடுவோம்
    மகிமையில் சேர்ந்திடுவோம்


    Devanin aalayam parisutha Lyrics in English
    thaevanin aalayamae parisuththa aalayamae
    makimaiyin aalayamae naamae avvaalayamae

    Yesuvin iraththaththaal meetkappattaோm
    avarukkaay kirayamaay kollappattaோm
    thaevanin aaviyaal nirappappattaோmae
    naam thaeva pillaikalaanom
    avar sontha janamaanom

    naam ini nammutaiyavarkalalla
    avarae nam sareeraththin sonthamaanavar
    vanjikkappadaamal theettuppaduththaamal
    parisuththam kaaththu kolvom
    parisuththa jaathiyaaka

    karththarukkul entum isainthiruppom
    avarudan orae aaviyaayiruppom
    aaviyinaalum sareeraththinaalum
    makimai seluththiduvom karththarukkae entum

    Yesuvin varukai nerungiduthae
    avarin pirasannam virainthiduthae
    makimai mael makimai atainthiduvomae
    naam maruroopamaakiduvom
    makimaiyil sernthiduvom

  • Devanea neer dhooramaai தேவனே நீர் தூரமாய்

    நான் பாடுவேன்

    தேவனே நீர் தூரமாய் இருப்பது போல
    இன்று தெரிகிறதே
    விசுவாசம் என்னில் உள்ளது
    ஆனாலும் எனக்கு ஜெபிக்க முடியவில்லையே

    இனி என்ன சொல்வது
    இனி யாரைக் கேட்பது
    நீர் கிருபை அளித்ததால்

    என் இதயத்திலிருந்து
    நான் பாடுவேன் துதிப்பேன்
    இருள் சூழும் நேரத்தில்
    வேதனையின் மத்தியில்

    நான் பாடுவேன் துதிப்பேன்
    கைகள் உயர்த்தி போற்றுவேன்
    உம் வார்த்தை உண்மையே
    நான் பாடுவேன்

    நீர் நடந்த பாதையில் என்னால் நடந்து செல்ல முடியவில்லையே
    உம் கரம் பிடிக்க நினைக்கிறேன்
    என் பாவங்கள் என் கண்முன் நிற்கிறதே
    இனி என்ன சொல்வது
    இனி யாரைக் கேட்பது
    நீர் கிருபை அளித்ததால்

    என் இதயத்திலிருந்து
    நான் பாடுவேன் துதிப்பேன்
    இருள் சூழும் நேரத்தில்
    வேதனையின் மத்தியில்

    நான் பாடுவேன் துதிப்பேன்
    கைகள் உயர்த்தி போற்றுவேன்
    உம் வார்த்தை உண்மையே
    நான் பாடுவேன்

    Devanae neer dhooramai
    Irupadhu pola endru therigiradhay
    Visuvasam ennil ulladhu
    Analum enaku jaebika mudiyavilayae

    Eni enna solvadhu
    Engaramipadhu
    Neer kirubai alikaiyil
    En edhaiyathilirundhu

    Nan paaduvaen
    Thudhipaen
    Irul suzhum nerathil
    Vaedhanayin mathiyil
    Paaduvaen thudhipaen
    kaigal uyarthi photruvaen
    Um vaarthai unmaiyae
    Nan paduveen……….

    Neer nadandha paadhayil
    Ennal Nadandhu sella mudiyavilayae
    Um karam pidika ninaikiraen
    En pavangal En kann mun nirkindradhay

    Eni enna solvadhu
    Engarambipadhu
    Neer kirubai alikaiyil
    En edhaiyathilirundhu


    Devanea neer dhooramaai, Lyrics in English
    naan paaduvaen

    thaevanae neer thooramaay iruppathu pola
    intu therikirathae
    visuvaasam ennil ullathu
    aanaalum enakku jepikka mutiyavillaiyae

    ini enna solvathu
    ini yaaraik kaetpathu
    neer kirupai aliththathaal

    en ithayaththilirunthu
    naan paaduvaen thuthippaen
    irul soolum naeraththil
    vaethanaiyin maththiyil

    naan paaduvaen thuthippaen
    kaikal uyarththi pottuvaen
    um vaarththai unnmaiyae
    naan paaduvaen

    neer nadantha paathaiyil ennaal nadanthu sella mutiyavillaiyae
    um karam pitikka ninaikkiraen
    en paavangal en kannmun nirkirathae
    ini enna solvathu
    ini yaaraik kaetpathu
    neer kirupai aliththathaal

    en ithayaththilirunthu
    naan paaduvaen thuthippaen
    irul soolum naeraththil
    vaethanaiyin maththiyil

    naan paaduvaen thuthippaen
    kaikal uyarththi pottuvaen
    um vaarththai unnmaiyae
    naan paaduvaen

    Devanae neer dhooramai
    Irupadhu pola endru therigiradhay
    Visuvasam ennil ulladhu
    Analum enaku jaebika mudiyavilayae

    Eni enna solvadhu
    Engaramipadhu
    Neer kirubai alikaiyil
    En edhaiyathilirundhu

    Nan paaduvaen
    Thudhipaen
    Irul suzhum nerathil
    Vaedhanayin mathiyil
    Paaduvaen thudhipaen
    kaigal uyarthi photruvaen
    Um vaarthai unmaiyae
    Nan paduveen……….

    Neer nadandha paadhayil
    Ennal Nadandhu sella mudiyavilayae
    Um karam pidika ninaikiraen
    En pavangal En kann mun nirkindradhay

    Eni enna solvadhu
    Engarambipadhu
    Neer kirubai alikaiyil
    En edhaiyathilirundhu

  • Devane yesu nathane தேவனே யேசுநாதனே

    தேவனே யேசுநாதனே இத்
    தேவ ஆலயம் வந்திடும்
    தேவ ஆலயம் வந்தவர்க்கருள்
    திவ்ய ஆவியை ஈந்திடும்

    பாவிகள் உமக்காலயஞ் செய்யப்
    பாத்திரர்களோ அல்லவே
    பாவநாசராம் யேசுவே உம்மால்
    பாத்திரராய் இதைச் செய்தனர்

    கூடிவந் தும்மையே பணிந்திடக்
    குறித்த இச்சிறு ஆலயம்
    நாடி வந்தவர் யாவருக்குமுன்
    நல்வசன முளதாகவும்

    தேவனே உமக்கான ஆலயம்
    பாவியின் சிறு நெஞ்சமே
    பாவம் யாவையும் நீக்கியே சிறு
    தேவ ஆலய மாக்கிடும்


    Devane yesu nathane Lyrics in English
    thaevanae yaesunaathanae ith
    thaeva aalayam vanthidum
    thaeva aalayam vanthavarkkarul
    thivya aaviyai eenthidum

    paavikal umakkaalayanj seyyap
    paaththirarkalo allavae
    paavanaasaraam yaesuvae ummaal
    paaththiraraay ithaich seythanar

    kootivan thummaiyae panninthidak
    kuriththa ichchitru aalayam
    naati vanthavar yaavarukkumun
    nalvasana mulathaakavum

    thaevanae umakkaana aalayam
    paaviyin sitru nenjamae
    paavam yaavaiyum neekkiyae siru
    thaeva aalaya maakkidum

  • Devane ummai தேவனே உம்மை

    தேவனே உம்மை யாந் துத்தியஞ் செய்கிறோம்
    தேவரீர் கர்த்த னென் றெங்கும்பிரஸ் தாபிப்போம்.

    நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே
    நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும்.

    சம்மன சோருட சர்வசேனைகளும்
    சாவிலா மண்டல சக்திகள் யாவரும்

    சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல்
    சிந்தையாய் உந்தனின் சீர் புகழ் பாடுவார்.

    சேனையின் தேவனே, கர்த்தரே, நீர்மிக்க்
    சுத்தரே, சுத்தரே, சுத்தரே என்கிறார்.

    வானமும் பூமியும் உந்தனின் மாட்சியை
    வாகுடன் காட்டுமே வள்ளலே யென்கிறார்.

    மாட்சிமை பெற்றிடு மாவப் போஸ் தலரும்
    மாய்விலா உம்மையே தீர்க்கமாய்ப் போற்றுவார்.

    தீர்க்கரென் கின்றவச் சீர்பெற்ற சங்கமும்
    தெய்வமே உம்மையே தீர்க்கமாய்ப் போற்றுவார்

    வீரமாய் நின்றிட்ட உம்ரத்த சாட்சிகள்
    வீவிலா உம்மையே விண்ணதில் போற்றுவார்

    மட்டிலா மாட்சிமை பெற்றுள தந்தையை
    மாவணக் கம்பெறும் மைந்தனைப் போற்றுவார்

    தேற்றுதல் செய்திடுந் தூயமா ஆவியைத்
    தெய்வலோ கத்திலும் பூவிலும் போற்றுவார்.

    பூவெலாம் போயுள சுத்தமா சங்கமும்
    புண்ணியன் உம்மையே போற்றிப்பிரஸ் தாபிக்கும்

    மாகிறிஸ்து நீரல்லோ மகிமையின் ராஜன்
    மாய்வில்லாத் தந்தைக்கு நித்திய மைந்தன்

    நரரைநீர் மீட்டிட முன்வந்த பொழுது
    நற்கன்னி கர்ப்பதை வெறுத் தோட விலையே

    மரணத்தை வென்றிட்டு மாபக்தர் வசிக்க
    மைந்த னே திறந்திட்டீர் மோட்சத்தைச் சிறக்க

    திருந்ததை யென்போரின் திகழ்மாட்சி யதிலே
    தினமும்நீ ரிருக்கின்றீர் வலபக்கந்தனிலே.

    தரணியோர் எங்கட்குத் தகுந்தீர்ப்பு அளிக்கத்
    தாண்டிநீர் வருவீரென்றென்றுநம் புவோம்

    மாவிலை கொண்ட உம் ரத்தத்தால் மீட்டிட்ட
    மாந்தருக் கேதயை செய்திட வேண்டுவோம்

    எங்களை நித்திய உம்மகி மையிலே
    ஏகமாய்ச் சுத்தரோ டென்றும்நீர் சேர்ந்தீடும்

    அத்தனே ரட்சியும் ஐயன் உம்மாட்களை
    ஆசீர்வ தியுஞ்சு தந்தரந் தன்னைநீர்.

    என்றைக்கும் மாண்டிடும் இச்சனந் தன்னைநீர்
    எங்கும் உயர்ந்திடு மென்றுமை வேண்டுவோம்.

    இத்தினம் முற்றிலும் எப்பவஞ் செய்திடாது
    எங்களைக் காத்திட ஏகனே வேண்டுவோம்

    எங்களுக் கேதயை செய்திடும் ஐயாநீர்
    என்றைக்கும் உம்மையே நம்பியி ருக்கிறோம்.

    உம்மையே நம்பினான் உய்கின்றே னாதலால்
    ஒன்றிலுந் துன்பமே நேரவிடாதிரும்.


    Devane ummai Lyrics in English
    thaevanae ummai yaan thuththiyanj seykirom
    thaevareer karththa nen raெngumpiras thaapippom.

    niththiya thanthaiyaam nirmala nummaiyae
    niththampoo manndalam nintuva nangidum.

    sammana soruda sarvasenaikalum
    saavilaa manndala sakthikal yaavarum

    seraapeen kaerupeen sernthangaோy villaamal
    sinthaiyaay unthanin seer pukal paaduvaar.

    senaiyin thaevanae, karththarae, neermikk
    suththarae, suththarae, suththarae enkiraar.

    vaanamum poomiyum unthanin maatchiyai
    vaakudan kaattumae vallalae yenkiraar.

    maatchimai pettidu maavap pos thalarum
    maayvilaa ummaiyae theerkkamaayp pottuvaar.

    theerkkaren kintavach seerpetta sangamum
    theyvamae ummaiyae theerkkamaayp pottuvaar

    veeramaay nintitta umraththa saatchikal
    veevilaa ummaiyae vinnnathil pottuvaar

    mattilaa maatchimai pettula thanthaiyai
    maavanak kamperum mainthanaip pottuvaar

    thaettuthal seythidun thooyamaa aaviyaith
    theyvalo kaththilum poovilum pottuvaar.

    poovelaam poyula suththamaa sangamum
    punnnniyan ummaiyae pottippiras thaapikkum

    maakiristhu neerallo makimaiyin raajan
    maayvillaath thanthaikku niththiya mainthan

    nararaineer meettida munvantha poluthu
    narkanni karppathai veruth thoda vilaiyae

    maranaththai ventittu maapakthar vasikka
    maintha nae thiranthittir motchaththaich sirakka

    thirunthathai yenporin thikalmaatchi yathilae
    thinamumnee rirukkinteer valapakkanthanilae.

    tharanniyor engatkuth thakuntheerppu alikkath
    thaanntineer varuveerententunam puvom

    maavilai konnda um raththaththaal meettitta
    maantharuk kaethayai seythida vaennduvom

    engalai niththiya ummaki maiyilae
    aekamaaych suththaro dentumneer serntheedum

    aththanae ratchiyum aiyan ummaatkalai
    aaseerva thiyunju thantharan thannaineer.

    entaikkum maanndidum ichchanan thannaineer
    engum uyarnthidu mentumai vaennduvom.

    iththinam muttilum eppavanj seythidaathu
    engalaik kaaththida aekanae vaennduvom

    engaluk kaethayai seythidum aiyaaneer
    entaikkum ummaiyae nampiyi rukkirom.

    ummaiyae nampinaan uykinte naathalaal
    ontilun thunpamae naeravidaathirum.

  • Devane ennai tharugiren தேவனே என்னைத் தருகிறேன்

    தேவனே என்னைத் தருகிறேன்
    உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
    யாவையும் நீர் தந்ததால்
    உம்மிடம் திரும்ப தருகின்றேன்

    எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
    உந்தனுக்கே தருகின்றேன்
    எங்கள் ஆராதனை உமக்கே
    எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே

    ஊழியம் நீர் தந்தது
    உயர்வுகள் நீர் தந்தது
    மேன்மைகள் நீர் தந்தது
    செல்வமும் நீர் தந்தது

    தரிசனம் நீர் தந்தது
    தாகமும் நீர் தந்தது
    கிருபைகள் நீர் தந்தது
    அபிஷேகம் நீர் தந்தது

    Devanae yennai tharugiraen
    Um paadhathil yennai padaikindraen
    Yaavaiyum Neer thanthathaal
    Ummidam thirumba tharugiraen

    Yenthan vaalvin maenmai yellam
    Unthanukae tharugindraen
    Yengal aarathanai umakae
    Yengal vaalnaal ellam umakae

    Ooliyam Neer thanthathu
    Uyarvugal Neer thanthathu
    Maenmaigakal Neer thanthathu
    Selvamum Neer thanthathu

    Tharisanam Neer thanthathu
    Thaakamum Neer thanthathu
    Kirubaigal Neer thanthathu
    Abishegam Neer thanthathu


    Devane ennai tharugiren Lyrics in English
    thaevanae ennaith tharukiraen
    um paathaththil ennai pataikkinten
    yaavaiyum neer thanthathaal
    ummidam thirumpa tharukinten

    enthan vaalvin maenmaiyellaam
    unthanukkae tharukinten
    engal aaraathanai umakkae
    engal vaalnaalellaam umakkae

    ooliyam neer thanthathu
    uyarvukal neer thanthathu
    maenmaikal neer thanthathu
    selvamum neer thanthathu

    tharisanam neer thanthathu
    thaakamum neer thanthathu
    kirupaikal neer thanthathu
    apishaekam neer thanthathu

    Devanae yennai tharugiraen
    Um paadhathil yennai padaikindraen
    Yaavaiyum Neer thanthathaal
    Ummidam thirumba tharugiraen

    Yenthan vaalvin maenmai yellam
    Unthanukae tharugindraen
    Yengal aarathanai umakae
    Yengal vaalnaal ellam umakae

    Ooliyam Neer thanthathu
    Uyarvugal Neer thanthathu
    Maenmaigakal Neer thanthathu
    Selvamum Neer thanthathu

    Tharisanam Neer thanthathu
    Thaakamum Neer thanthathu
    Kirubaigal Neer thanthathu
    Abishegam Neer thanthathu

  • Devane En Nanbane Enakkai தேவனே என் நண்பனே எனக்காய்

    தேவனே என் நண்பனே
    எனக்காய் மரித்தீரே (2)

    சிலுவை நிழலில் நான் தினமும்
    மறைந்து இளைப்பாருவேன் (2)

    1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
      கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
      தேனினும் இனிய என்நேசரின்
      அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
      தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
      இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே
    2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
      என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
      மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
      என் தேவன் அகன்றிட செய்தாரே
      சொந்த தன் ஜீவனையும் பாராமல்
      எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே
    3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
      அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
      அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
      ஆயிரம் நாவுகள் போதாதையா
      தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
      அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

    Devane En Nanbane Enakkai Lyrics in English
    thaevanae en nannpanae

    enakkaay mariththeerae (2)

    siluvai nilalil naan thinamum

    marainthu ilaippaaruvaen (2)

    1. siluvaiyin maraivinil naesarin arukil

    kirupaiyin karaththinil aaruthal kanntaen

    thaeninum iniya ennaesarin

    anpai naan eppati solliduvaen

    theerkkum en ithayaththin aavalai

    innalkal maranthiduvaen entum naan – thaevanae

    1. kaarmaekam pol enpaavangal ellaam manniththaar

    ennaavilae puthuppaadal thanthu thaettinaar

    moolkiyae thallum kadal aalaththai

    en thaevan akantida seythaarae

    sontha than jeevanaiyum paaraamal

    enakkaay maannda thaevanai paaduvaen – thaevanae

    1. kalvaariyil jeevan thantha naesar Yesuvae

    annai thanthai yaavarilum maelaay anpu koornthaar

    antha Yesuvin anpaip paadavae

    aayiram naavukal pothaathaiyaa

    thaettiyae aatti ennaith thaanguvaar

    avarin anpae pothumae ententum – thaevanae