Blog

  • Deva Ivveetil Indre தேவா இவ்வீட்டில் இன்றே

    தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே – தயை
    செய்வாய் எமது கோவா

    மூவர் ஒருவரான தேவா கிறிஸ்துநாதா -எங்கள்
    முன்னவா சத்ய வேதா
    பூவில் எமக்குதவி யாருமில்லை எம் தாதா – யேசு
    புண்ணியனே மா நீதா -இங்கு
    நண்ணுவாய் மெய்ப் போதா – தயை
    பண்ணுவாய் வினோதா
    மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது
    ஜீவனே யேசு கோனே – ஏழைப்
    பாவிகள் மீட்பன் தானே

    விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக – அதி
    மேன்மையுடன் சிநேகம்
    அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக – என்றும்
    அத்தனோ டுற வாக – ஜெப
    துந்துமிகள் முழங்க – ஐக்யம்
    பந்தமுடன் இலங்க,
    தந்தைப் பரனே இன்று உன்றன் அருள் நிறைவாய்ச்
    சொந்தமுடன் ஈவாயே – இவர்
    சந்ததம் வாழ நீயே

    இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே -பரன்
    இஷ்டப்படி நடந்தே
    அங்கம் மனது யாவும் பங்கம் இன்றித் தொடர்ந்தே -இவர்
    அனுதினமும் மகிழ்ந்தே -உயர்
    அம்பர வீட்டில் சேர்ந்து -மிகு
    கெம்பீரமாக வாழ்ந்து
    புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்
    இங்கிதமாய்க் கொண்டாட -நிதம்
    மங்களக் கவி பாட


    Deva Ivveetil Indre Lyrics in English
    thaevaa ivveettil inte maevi elunthu varavae – thayai
    seyvaay emathu kovaa

    moovar oruvaraana thaevaa kiristhunaathaa -engal
    munnavaa sathya vaethaa
    poovil emakkuthavi yaarumillai em thaathaa – yaesu
    punnnniyanae maa neethaa -ingu
    nannnuvaay meyp pothaa – thayai
    pannnuvaay vinothaa
    maevi unatharulai eevaay ivveettin meethu
    jeevanae yaesu konae – aelaip
    paavikal meetpan thaanae

    vinthaiyudan kalippum santhamudan unndaaka – athi
    maenmaiyudan sinaekam
    anthamudan peruki enthap paavamum aeka – entum
    aththano dura vaaka – jepa
    thunthumikal mulanga – aikyam
    panthamudan ilanga,
    thanthaip paranae intu untan arul niraivaaych
    sonthamudan eevaayae – ivar
    santhatham vaala neeyae

    ingu vasikkum mattum thungan molik kisainthae -paran
    ishdappati nadanthae
    angam manathu yaavum pangam intith thodarnthae -ivar
    anuthinamum makilnthae -uyar
    ampara veettil sernthu -miku
    kempeeramaaka vaalnthu
    pungamudan nithamum thangi yaesu paranil
    ingithamaayk konndaada -nitham
    mangalak kavi paada

  • Paavan hai vo Prabhu hamara – पावन है वो प्रभु हमारा

    पावन है वो प्रभु हमारा

    पावन है वो प्रभु हमारा
    उसकी जय जयकार करो
    निर्बल का वो बल है न्यारा
    उसकी जय जयकार करो
    जय हो, जय हो, जय हो – 2

    दीन दुखियों का है दाता
    भटके हुओं को राह दिखाता
    सीधे मार्ग में हमें चलाता
    उसकी जय जयकार करो
    जय हो…

    प्रभु हमारा बड़ा महान
    निर्बुद्धियों को देता ज्ञान
    पतितों का वो बचाता प्राण
    उसकी जय जयकार करो
    जय हो…

    प्रभु की महिमा अपरंपार
    जग का वो हे तारणहार
    मानो उसे अपना आधार
    उसकी जय जयकार करो
    जय हो


    Paavan hai vo Prabhu hamara

    Paavan hai vo Prabhu hamara
    Uski jai jai kar karo
    Nirbal ka vo bal hei nyara
    Uski jaijaikar karo
    Jai ho jai ho jai ho – 2

    Deen dukhiyo’n ka hei data
    Bhatke huo’n ko raah bataata
    Seedhe marg me hame chalata
    Uski jaijaikar karo
    Jai ho…

    Prabhu hamara badaa mahaan
    Nirbudhiyo’n ko deta gyaan
    Patito’n ka vo bachata pran
    Uski jaijaikar karo
    Jai ho…

    Prabhu ki mahima aprampaar
    Jag ka vo hei taaranhaar
    Maano use apna aadhaar
    Uski jaijaikaar karo
    Jai ho

  • Deva Irakkam Illayo Yesu Deva தேவா, இரக்கம் இல்லையோ

    தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசு
    தேவா, இரக்கம் இல்லையோ?

    அனுபல்லவி

    ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்
    மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா

    சரணங்கள்

    1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்
      இல்லாமை நீக்கும் அருளே – கொடும்
      பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
      கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா
    2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்
      பங்கில் உறைந்த நீதியே – எங்கள்
      சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்

    துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! — தேவா

    1. வேதாந்த வேத முடிவே – ஜெக

    ஆதாரம் ஆன வடிவே – ஐயா,
    தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே – யேசு
    நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை — தேவா


    Deva Irakkam Illayo Yesu Deva Lyrics in English
    thaevaa, irakkam illaiyo? – Yesu

    thaevaa, irakkam illaiyo?

    anupallavi

    jeevaa, parapramaae kovaa, thiriththuvaththin

    moovaal ontaka vantha thaaveethin mainthan , orae — thaevaa

    saranangal

    1. ellaam arintha porulae – engal

    illaamai neekkum arulae – kodum

    pollaa manathutaiya kallaana paavikalaik

    kollaatharul puriyum nallaayan yaesunaathar! — thaevaa

    1. engum niraintha jothiyae – aelaip

    pangil uraintha neethiyae – engal

    sangadamaana paava sangathangalai neekkum

    thunga isaravaelin vangisha kreedaapathi ! — thaevaa

    1. vaethaantha vaetha mutivae – jeka

    aathaaram aana vativae – aiyaa,

    thaathaavum emaip petta maathaavum neeyae – yaesu

    naathaa, ratchiyum, vaetae aathaaram emakkillai — thaevaa

  • Parakrami khuda – पराक्रमी खुदा

    पराक्रमी खुदा

    सारे संसार का उद्धार तू आधार है
    ओ मेरे विधाता तू ही महान है
    मै कमज़ोर था शक्ति तुने ही दिया

    मेरे येशु आ, पराक्रमी खुदा – २

    स्तुति करूँ आराधना करूँ
    तेरे नाम की महिमा गाता रहूँ
    मै कमज़ोर था शक्ति तुने हे दिया

    मेरे येशु आ, पराक्रमी खुदा – २

    तू ही है मेरा जहाँ, तेरे लिए मेरी आरधना – २
    मेरे येशु आ, पराक्रमी खुदा – २

    तू ही है मेरा जहाँ ….
    तू ही है मेरा जहाँ, तेरे लिए मेरी आरधना – २
    मेरे येशु आ, पराक्रमी खुदा – २


    Parakrami khuda

    Saare sansaar ka udhaar tu aadhar hai
    o mere vidhata tu he mahaad hai
    mai kamzoor tha shakti tune he diya
    Mere yeshu aa parakrami khuda – 2

    Stuti karu aaradhna karu
    tere naam ki mahima gaata rahu
    mai kamzoor tha shakti tune he diya
    Mere yeshu aa parakrami khuda – 2

    tu he hai mera jahan
    tere liye meri aaradhna – 2
    mere yeshu aa, parakrami khuda – 2

    tu he hai mera jahan …
    tu he hai mera jahan, tere liye meri aaradhna – 2
    mere yeshu aa, parakrami khuda – 2

  • Deva Ennai Aasirvathium தேவா என்னை ஆசீர்வதியும்

    தேவா என்னை ஆசீர்வதியும் – என்
    எல்லையை பெரிதாக்கும்
    உமது கரமே என்னுடன் இருந்து
    எல்லா தீங்குக்கும் விலக்கிடும்
    தேவனே இயேசுவே தேவனே
    இயேசு தேவா

    1. தாகம் தீர்க்கும் தண்ணீரையும்
      வறட்சி நீக்கும் ஆறுகளும்
      தேவ ஜனத்தில் ஆவியையும்
      இன்று பலமாய் ஊற்றிடும்
    2. தேவ சபையில் எழுந்தருளி
      மகிமை பொழிந்திடுவீர்
      மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்
      மனதில் நிறைந்திடுவீர்
    3. இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட
      வாசல்கள் துதியால் நிறைந்திடும்
      ஊழிய எல்லையை நீர் விரித்து
      எந்நாளும் சேவையில் கலந்திடும்
    4. என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
      அன்றன்று தேவையை பெற்றிடுவேன்
      ஒன்றுக்கும் இனி குறைவு இல்லை
      சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன்
    5. தெய்வீக வாசனை சாட்சிக்கே
      தீங்கை முற்றும் நீக்கிடுமே
      ஆவியும் அருளும் தங்கிடவே
      ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன்
      தேவனே இயேசுவே தேவனே

    Deva Ennai Aasirvathium Lyrics in English
    thaevaa ennai aaseervathiyum – en
    ellaiyai perithaakkum
    umathu karamae ennudan irunthu
    ellaa theengukkum vilakkidum
    thaevanae Yesuvae thaevanae
    Yesu thaevaa

    1. thaakam theerkkum thannnneeraiyum
      varatchi neekkum aarukalum
      thaeva janaththil aaviyaiyum
      intu palamaay oottidum
    2. thaeva sapaiyil eluntharuli
      makimai polinthiduveer
      makilchchi ponga paadidum makkal
      manathil nirainthiduveer
    3. iratchippin mathilkal uyarnthida
      vaasalkal thuthiyaal nirainthidum
      ooliya ellaiyai neer viriththu
      ennaalum sevaiyil kalanthidum
    4. ententum Yesuvin karaththinaal
      antantu thaevaiyai pettiduvaen
      ontukkum ini kuraivu illai
      sonthamaay ummai saarnthiduvaen
    5. theyveeka vaasanai saatchikkae
      theengai muttum neekkidumae
      aaviyum arulum thangidavae
      njaanaththin arivu pettiduvaen
      thaevanae Yesuvae thaevanae
  • Deva Enaimarakkade தேவா எனைமறக்காதே

    தேவா எனைமறக்காதே – இந்தச்
    சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே

    நேயா உனையன்றி நீசனுக்கார் கதி
    தூயா கிருபைகூர் நான் மகாதோஷி

    வானுலகோர்தொழும் நாதர் -இந்த
    மானிடர்கரையேற வந்தசகாயா
    காலைமாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற
    கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா

    பாவியின் மேலிரங்கையா – பொல்லாப்
    பாதகனைக்கைவிடாதே நலமெய்யா
    தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்
    தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா

    என்மீறுதல் நினையாதே எந்தன்
    இளமையின் பாவத்தை மனதில்வையாதே
    உன்பாதஞ் சேர்ந்தன் உவந் தேனுனையடைந்தேன்
    நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன்

    நெருக்கப்படுகிறேன் தேவா – என்னை
    உருக்கமாய்ப் பாராய் கிறிஸ்தேசுநாதா
    இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு
    என்னை ஆட்கொண்டவா இயேசு சர்வேசா

    சரணம் சரணம் சருவேசா – இந்தத்
    தருணம் தருணம் உன்றன் கருணை கூர் நேசா
    மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்
    மாபாதகன் எனை ரட்சியாய் நாதா


    Deva Enaimarakkade Lyrics in English
    thaevaa enaimarakkaathae – inthach
    siriyan padunthuyaril thooranirkaathae

    naeyaa unaiyanti neesanukkaar kathi
    thooyaa kirupaikoor naan makaathoshi

    vaanulakortholum naathar -intha
    maanidarkaraiyaera vanthasakaayaa
    kaalaimaalaikal thorum karainthu urukukinta
    karmasanndaalanaik kannnnokka laakaathaa

    paaviyin maelirangaiyaa – pollaap
    paathakanaikkaividaathae nalameyyaa
    thaarannithannil thavikkumivvaelaiyaith
    thaangiyaa thariththunthan thayaipuri aiyaa

    enmeeruthal ninaiyaathae enthan
    ilamaiyin paavaththai manathilvaiyaathae
    unpaathanj sernthan uvan thaenunaiyatainthaen
    ninpaathanthaanae nilaiyaakakkanntaen

    nerukkappadukiraen thaevaa – ennai
    urukkamaayp paaraay kiristhaesunaathaa
    irakkam vaiththentanin kuraithannai neekku
    ennai aatkonndavaa Yesu sarvaesaa

    saranam saranam saruvaesaa – inthath
    tharunam tharunam untan karunnai koor naesaa
    maranavaelaiyilum naduththeervai thinaththilum
    maapaathakan enai ratchiyaay naathaa

  • Deva Devane Yesu Rajane தேவ தேவனே இயேசு ராஜனே

    தேவ தேவனே இயேசு ராஜனே
    உம்மைக் காணும் இருதயம் மகிழும்
    எனது எஜமானரே என்
    மனதின் மணவாளரே

    என் இதய சிங்காசனத்தினிலே
    வீற்றிருக்கும் என் ராஜாவே
    வானாதி வானங்கள் உமக்கிருக்க
    இந்த இதயம் தான் உம் வீடானதோ
    என்னில் நீர் வாழ்ந்திட
    என்ன நான் செய்தேனோ

    நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்
    நினைத்து நினைத்து ஏங்கினீரே
    நான் உம்மை வெறுத்து ஓடின போதும்
    நீர் என்னை உயிராய் நேசித்தீரே
    இது தான் இயேசுவே அநாதி சிநேகமோ

    நான் என்னை உயிராய் நேசிப்பதைவிட
    நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே
    பாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்
    பாசமாய் உயிரையே கொடுத்தீரே
    இது தான் இயேசுவே அன்பின் எல்லையோ


    Deva Devane Yesu Rajane Lyrics in English
    thaeva thaevanae Yesu raajanae
    ummaik kaanum iruthayam makilum
    enathu ejamaanarae en
    manathin manavaalarae

    en ithaya singaasanaththinilae
    veettirukkum en raajaavae
    vaanaathi vaanangal umakkirukka
    intha ithayam thaan um veedaanatho
    ennil neer vaalnthida
    enna naan seythaeno

    naan ummai maranthu pirinthitta pothum
    ninaiththu ninaiththu aengineerae
    naan ummai veruththu otina pothum
    neer ennai uyiraay naesiththeerae
    ithu thaan Yesuvae anaathi sinaekamo

    naan ennai uyiraay naesippathaivida
    neer ennai athikamaay naesikkinteerae
    paaviyil naan perumpaaviyaay vaalnthum
    paasamaay uyiraiyae koduththeerae
    ithu thaan Yesuvae anpin ellaiyo

  • Deva devane ekovo தேவ தேவனே எகோவோ

    தேவ தேவனே எகோவோ
    வா என்ஜீவனே

    காவலர்க் குபதேசனே கனபாவிகட் கதிநேசனே உயர்
    கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ ராஜாகிறிஸ்துவாகிய

    அந்த மேனியே கனம் பெரும் அனந்த ஞானியே
    விந்தை மானியே சுதந்தரம் மிகுந்த தானியே
    தந்தையர் தர் வந்தவா பசு
    மந்தை யூடு பிறந்தவா கதி
    தந்தவா சொல் உவந்தவா மெய்
    சிறந்தவா விண்ணெழுந்தவர் திவ்யா

    சத்திய வாசனே யூதர்குலத் தவிது ராஜனே
    நித்திய நேசனே அடியவர் நிலைமை ஈசனே
    பத்தருக்குப காரனே வா
    பெத்தலைக் கதிகாரனே கன
    பாரனே அதிதீரனே நல்
    உதாரனே பெல வீரனே ஜெய

    வான சீலனே மனு உரு வான கோலனே
    ஞான பாலனே அதிசய நன்மை நூலனே
    பானுவே மனுவேலனே இம்
    மானுவேல் அனுகூலனே கன
    பத்தியே தரு துத்தியமே நெடு
    நித்தியமாய் வளர் வஸ்துவே ஒரு


    Deva devane ekovo Lyrics in English
    thaeva thaevanae ekovo
    vaa enjeevanae

    kaavalark kupathaesanae kanapaavikat kathinaesanae uyar
    karththan aeka thiriththuva njaana makaththuva raajaakiristhuvaakiya

    antha maeniyae kanam perum anantha njaaniyae
    vinthai maaniyae suthantharam mikuntha thaaniyae
    thanthaiyar thar vanthavaa pasu
    manthai yoodu piranthavaa kathi
    thanthavaa sol uvanthavaa mey
    siranthavaa vinnnnelunthavar thivyaa

    saththiya vaasanae yootharkulath thavithu raajanae
    niththiya naesanae atiyavar nilaimai eesanae
    paththarukkupa kaaranae vaa
    peththalaik kathikaaranae kana
    paaranae athitheeranae nal
    uthaaranae pela veeranae jeya

    vaana seelanae manu uru vaana kolanae
    njaana paalanae athisaya nanmai noolanae
    paanuvae manuvaelanae im
    maanuvael anukoolanae kana
    paththiyae tharu thuththiyamae nedu
    niththiyamaay valar vasthuvae oru

  • Parvato ko dekhunga mai – पर्वतो को देखूंगा मै

    पर्वतो को देखूंगा मै

    पर्वतो को देखूंगा मै
    कौन है मददगार मेरा
    मेरा मददगार खुदा है – 2
    जिसने ज़मीं और आसमान को बनाया है – २

    वो तेरे पाँव को फिसलने नहीं देगा
    खुदावंद है तेरा जागा हुआ
    तुझे तन्हा न छोड़ेगा
    मेरा निगेहबान खुदा है – २
    जिसने ज़मीं और असमान को बनाया है
    पर्वतो को देखूंगा मै ….

    तेरी जां को बला छु भी न पाएगी
    न गर्मी चाँद और सूरज की
    कभी तुझको जलाएगी
    मेरा साइबान खुदा है
    जिसने ज़मीं और आसमान को बनाया है
    पर्वतो को देखूंगा मै


    Parvato ko dekhunga mai

    Parvato ko dekhunga mai
    kaun hai madadgaar mera
    mera madadgaar khuda hai – 2
    jisne zamin aur aasman ko banaya hai – 2

    Wo tere paao ko phisalne nahi dega
    khudawand hai tera jaga hua
    tujhe tanha na chodega
    mera nigehbaan khuda hai – 2
    jisne zamin aur aasman ko banaya hai
    Parvato ko dekhunga mai…..

    teri jaan ko bala choo bhi na paegi
    na germi chand aur suraj ki
    kabhi tujhko jalaegi
    mera saibaan khuda hai
    jisne zamin aur aasman ko banaya hai
    parvato ko dekhunga mai

  • Pavitra ati Pavitra sthan me – पवित्र अति पवित्र स्थान में

    पवित्र अति पवित्र स्थान में

    पवित्र अति पवित्र स्थान में
    ले चल प्रभु
    मुझ को तू अपने लहू से
    धो दे मेरे प्रभु
    तेरे सामने झुकते है
    सिजदा हम करते है
    आत्मा और सच्चाई से
    आराधना करते है

    शुद्ध जल तू छिड़क दे
    मन को मेरे बदलदे
    प्रार्थना है हमारी
    आत्मा से तू भर दे
    तेरे सामने…..

    जितना मै तुझ को जानू
    उतना करीब पाऊँ
    जितना मै तुझ को पाऊँ
    उतना ही आशीष पाऊँ
    तेरे सामने


    Pavitra ati Pavitra sthan me

    Pavitra ati Pavitra sthan me
    le chal prabhu
    mujh ko tu apne lahu se
    dho de mere prabhu
    tere samne jhukte hai
    sijda hum kerte hai
    aatma aur sachhai se
    aaradhna kerte hai

    shudh jal chidhak de
    man ko mere badalde
    prarthna hai humari
    aatma se tu bher de
    tere samne….

    Jitna mai tujh ko janu
    utna kareeb paun
    jitna mai tujh ko paaon
    utna he aashish paaon
    tere saamne…