Blog

  • Boomiyin Kodigale Vaarungal பூமியின் குடிகளே வாருங்கள்

    பூமியின் குடிகளே வாருங்கள்
    கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

    மகிழ்வுடனே கர்த்தருக்கு
    ஆராதனை செய்யுங்கள்
    ஆனந்த சத்தத்தோடே
    திருமுன் வாருங்கள்

    கர்த்தரே நம் தேவனென்று
    என்றும் அறிந்திடுங்கள்
    அவரே நம்மை உண்டாக்கினார்
    அவரின் ஆடுகள் நாம்

    துதியோடும் புகழ்ச்சியோடும்
    வாசலில் நுழையுங்கள்
    அவர் நாமம் துதித்திடுங்கள்
    ஸ்தோத்திர பலியிடுங்கள்

    நம் கர்த்தரோ நல்லவரே
    கிருபை உள்ளவரே
    அவர் வசனம் தலைமுறைக்கும்
    தலைமுறைக்கும் உள்ளது


    Boomiyin Kodigale Vaarungal Lyrics in English
    poomiyin kutikalae vaarungal
    karththarai kempeeramaay paadungal

    makilvudanae karththarukku
    aaraathanai seyyungal
    aanantha saththaththotae
    thirumun vaarungal

    karththarae nam thaevanentu
    entum arinthidungal
    avarae nammai unndaakkinaar
    avarin aadukal naam

    thuthiyodum pukalchchiyodum
    vaasalil nulaiyungal
    avar naamam thuthiththidungal
    sthoththira paliyidungal

    nam karththaro nallavarae
    kirupai ullavarae
    avar vasanam thalaimuraikkum
    thalaimuraikkum ullathu

  • Boomikkoru Punitham Vandhathippo பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

    பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!
    மன்னவனின் பிறப்பால்
    பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!
    மன்னவனின் வரவால்
    பாவமில்லை, இனி சாபமில்லை
    இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
    இறைவன் பிறந்ததால்

    1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்
      கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
      இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்
      பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்
    2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்
      உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்
      பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்
      பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

    Boomikkoru Punitham Vandhathippo Lyrics in English
    poomikkoru punitham vanthathippo!

    mannavanin pirappaal

    poovukkoru iratchippum vanthathippo!

    mannavanin varavaal

    paavamillai, ini saapamillai

    inpaththirkum ini ellaiyillai

    iraivan piranthathaal

    1. vaanangalum vanthu vaalththiduthae vasanthaththin thuvakkanaal

    kaanangalum kaathil kaetdiduthae kaarirul akanta naal

    iravinil thontum uthayamae nam Yesuvin piranthanaal

    paathakar nammil paavaththai meetka paalanaay vanthanaal

    1. thootharkalin kaanam olikkuthae thooyavar thontum naal

    uyirkalil puththuyir thontuthae unnathar vanthanaal

    paalaiyil vantha solaiyae nam paalakan pirantha naal

    paathakar nammil paavaththai meetka paalanaay vanthanaal

  • Boologathare Yaavarum Karthavil Kalikoorungal பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;

    1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;
      ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள்.
    2. பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
      நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.
    3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;
      சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள்.
    4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;
      அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.
    5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
      பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

    Boologathare Yaavarum Karthavil Kalikoorungal Lyrics in English

    1. poolokaththaarae yaavarum karththaavil kalikoorungal;

    aananthaththotae sthoththiram seluththi, paada vaarungal.

    1. paraaparan meyth theyvamae; naam alla, avar sishtiththaar;

    naam janam, avar raajanae; naam manthai, avar maeyppanaar.

    1. kempeeriththavar vaasalai kadanthu ullae sellungal;

    sirantha avar naamaththai konndaati, thuthiseyyungal.

    1. karththar thayaalar, irakkam avarkku entum ullathae;

    avar anaathi saththiyam maaraamal entum nirkumae.

    1. pin mannnnil aatchi seykira thiriyaeka theyvamaakiya

    pithaa, kumaaran, aavikkum sathaa sthuthi unndaakavum.

  • Bharatha Desathin Raja Neerae பாரத தேசத்தின் ராஜா நீரே

    பாரத தேசத்தின் ராஜா நீரே
    ஆ அல்லேலூயா
    பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
    ஆ அல்லேலூயா
    இந்திய தேசத்தின் இரட்சகரே
    அல்லே அல்லேலூயா
    இந்தியர் எங்களைக் காப்பவரே
    ஆ – லேலூயா

    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆலே – அல்லே – அல்லே – லூயா

    Verse 1

    பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
    எழுப்புதல் எங்கும் பற்றிடுதே x 2
    இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதே
    அல்லே அல்லேலூயா

    Verse 2

    சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதே
    சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே
    கர்த்தரே தெய்வமென்று தேசமே கண்டது
    அல்லே அல்லேலூயா

    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆலே – அல்லே – அல்லே – லூயா

    பாரத தேசத்தின் ராஜா நீரே
    ஆ அல்லேலூயா
    பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
    ஆ அல்லேலூயா
    இந்திய தேசத்தின் இரட்சகரே
    அல்லே அல்லேலூயா
    இந்தியர் எங்களைக் காப்பவரே
    ஆ – லேலூயா

    Verse 3

    செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
    குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே
    இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குது
    அல்லே அல்லேலூயா

    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆலே – அல்லே – அல்லே – லூயா

    பாரத தேசத்தின் ராஜா நீரே
    ஆ அல்லேலூயா
    பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
    ஆ அல்லேலூயா
    இந்திய தேசத்தின் இரட்சகரே
    அல்லே அல்லேலூயா
    இந்தியர் எங்களைக் காப்பவரே
    ஆ – லேலூயா

    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆலே – அல்லே – அல்லே – லூயா

    இயேசுவே(இயேசுவே)
    வெற்றி பெற்றாரே (வெற்றி பெற்றாரே) x 2
    சாத்தான் சேனை (சாத்தான் சேனை)
    தோற்றுப் போனதே (தோற்றுப் போனதே)
    சிலுவைக் கொடி (சிலுவைக் கொடி)
    வெற்றி பெற்றதே (வெற்றி பெற்றதே)
    இயேசு நாமம (இயேசு நாமம்)
    மகிமைப்பட்டதே (மகிமைப்பட்டதே)
    அக்கினியின் ஆவி (அக்கினியின் ஆவி)
    ஊற்றப்பட்டதே (ஊற்றப்பட்டதே)
    எழுப்புதலின் தீ (எழுப்புதலின் தீ)
    பற்றிக் கொண்டதே (பற்றிக் கொண்டதே)

    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆ – லே – லூயா
    ஆலே – அல்லே – அல்லே – லூயா


    Bharatha Desathin Raja Neerae Lyrics in English
    paaratha thaesaththin raajaa neerae

    aa allaelooyaa

    paar pottum engal theyvam neerae

    aa allaelooyaa

    inthiya thaesaththin iratchakarae

    allae allaelooyaa

    inthiyar engalaik kaappavarae

    aa – laelooyaa

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aalae – allae – allae – looyaa

    Verse 1

    perumalaiyin saththam kaetdiduthae

    elupputhal engum pattiduthae x 2

    iratchippu perukida sapai nirampiduthae

    allae allaelooyaa

    Verse 2

    saaththaanin mukaththirai kilinthittathae

    saapangal yaavum tholainthittathae

    karththarae theyvamentu thaesamae kanndathu

    allae allaelooyaa

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aalae – allae – allae – looyaa

    paaratha thaesaththin raajaa neerae

    aa allaelooyaa

    paar pottum engal theyvam neerae

    aa allaelooyaa

    inthiya thaesaththin iratchakarae

    allae allaelooyaa

    inthiyar engalaik kaappavarae

    aa – laelooyaa

    Verse 3

    sevidarkal yaavarum kaetkintarae

    kurudarkal yaavarum paarkkintarae

    Yesuvin naamaththil arputham nadakkuthu

    allae allaelooyaa

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aalae – allae – allae – looyaa

    paaratha thaesaththin raajaa neerae

    aa allaelooyaa

    paar pottum engal theyvam neerae

    aa allaelooyaa

    inthiya thaesaththin iratchakarae

    allae allaelooyaa

    inthiyar engalaik kaappavarae

    aa – laelooyaa

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aalae – allae – allae – looyaa

    Yesuvae(Yesuvae)

    vetti pettaாrae (vetti pettaாrae) x 2

    saaththaan senai (saaththaan senai)

    thottup ponathae (thottup ponathae)

    siluvaik koti (siluvaik koti)

    vetti pettathae (vetti pettathae)

    Yesu naamama (Yesu naamam)

    makimaippattathae (makimaippattathae)

    akkiniyin aavi (akkiniyin aavi)

    oottappattathae (oottappattathae)

    elupputhalin thee (elupputhalin thee)

    pattik konndathae (pattik konndathae)

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aa – lae – looyaa

    aalae – allae – allae – looyaa

  • Bethlehemil pirantha yesu பெத்தலகேமில் பிறந்த இயேசு

    பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே
    எனக்காய் ஜீவன் தந்து தேவனானாரே
    மரணத்தின் கூரை இயேசு ஜெயித்தெழுந்தாரே
    பாதாளம் வென்று இயேசு ஜெயித்தெழுந்தாரே

    நமக்காய் இயேசு தேவன் பாடுபட்டு மரித்தாரே
    மூன்றாம் நாள் ஜெயித்தோரென்று உயிர்தெழுந்தாரே
    பரிசுத்தமாய் வாழ என்றும் பலனை கொடுத்தாரே
    ஜீவனுள்ள சாட்சியாக நிலை நிற்க செய்தாரே

    நம்மை என்றும் விசாரித்து நம்மோடு பேசும் தேவன்
    தேவைகளை சந்தித்து திருப்தி செய்யும் நமது இயேசு
    நீதியின் பாதைகளில் நம்மை நடக்க செய்தாரே
    வாழ்வெல்லாம் கிருபை என்றும் நம்மை தொடரும்


    Bethlehemil pirantha yesu Lyrics in English
    peththalakaemil pirantha Yesu sonthamaanaarae
    enakkaay jeevan thanthu thaevanaanaarae
    maranaththin koorai Yesu jeyiththelunthaarae
    paathaalam ventu Yesu jeyiththelunthaarae

    namakkaay Yesu thaevan paadupattu mariththaarae
    moontam naal jeyiththorentu uyirthelunthaarae
    parisuththamaay vaala entum palanai koduththaarae
    jeevanulla saatchiyaaka nilai nirka seythaarae

    nammai entum visaariththu nammodu paesum thaevan
    thaevaikalai santhiththu thirupthi seyyum namathu Yesu
    neethiyin paathaikalil nammai nadakka seythaarae
    vaalvellaam kirupai entum nammai thodarum

  • Bethlehem yathirai senre பெத்லகேம் யாத்திரை சென்றே

    பெத்லகேம் யாத்திரை சென்றே
    பாலகன் இயேசுவைக் கண்டே
    ஆனந்தம் அடைந்தே மூவர்
    கூறும் அற்புத சாட்சியிதே
    அவர் பாதம் நாம் பணிவோம்

    நமக்கொரு பாலகன் பிறந்தார்
    தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே
    கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
    இருக்கும் கிறிஸ்து மேலானவரே

    மேலோக மாளிகையை – விட்டு
    பூலோக மண்மனையில்
    தூதர் துதி துறந்தே
    பசுத்தொட்டில் அவர் படுத்தார்

    மன்னுயிர் வாழ்வதற்கே
    இயேசு தன்னுயிர் தானம் செய்தார்
    மானிடமே மகிழ்வாய் -உன்
    மனத்துயர் தீர்த்திடுவார்

    பாவ சந்தோஷங்களோ
    உன்னைபாதாளம் தள்ளிடுமே
    இயேசுவின் திருமுகமே – கண்டு
    இரட்சிப்பை தேடி நீ வா

    வான பிதாவிடமே – உன்னை
    விண்ணேசு சேர்த்திடுவார்
    ஜீவன் வழி சத்தியம்
    நித்ய ஜோதியை பின்பற்றி வா


    Bethlehem yathirai senre Lyrics in English
    pethlakaem yaaththirai sente
    paalakan Yesuvaik kanntae

    aanantham atainthae moovar

    koorum arputha saatchiyithae

    avar paatham naam pannivom

    namakkoru paalakan piranthaar

    thaeva kumaaran kodukkappattarae

    karththaththuvam avar tholin mael

    irukkum kiristhu maelaanavarae

    maeloka maalikaiyai – vittu

    pooloka mannmanaiyil

    thoothar thuthi thuranthae

    pasuththottil avar paduththaar

    mannuyir vaalvatharkae

    Yesu thannuyir thaanam seythaar

    maanidamae makilvaay -un

    manaththuyar theerththiduvaar

    paava santhoshangalo

    unnaipaathaalam thallidumae

    Yesuvin thirumukamae – kanndu

    iratchippai thaeti nee vaa

    vaana pithaavidamae – unnai

    vinnnneesu serththiduvaar

    jeevan vali saththiyam

    nithya jothiyai pinpatti vaa

  • Bethlehem nakshatra minute பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே

    பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
    பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
    பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
    பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே

    தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
    முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
    தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
    துணி மூடிட பசுமை புல்லோ

    மா சுடர் ஜோதியைக் கண்டனரே
    மன இருள் போக்கிட சென்றனரே
    ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
    எனதாண்டவர் பிறப்பே விந்தை

    தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரே
    தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
    ஏரோதின் வன் கண்கள் தேடுதே – இயேசு
    பாலனைக் கொலை செய்யும் நினைவே

    ஆத்தும இரட்சண்ய அதிபதியை
    ஆரிவராரோ என்றனரே
    உன் வினைக்காய் பலியானாரே
    உனக்காகவே அவதரித்தாரே

    வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
    சொந்த ஜனங்களால் நொறுக்கப்பட்டார்
    முள்முடி சூடின இயேசுவை – மின்னும்
    பொன் முடியோடன்று காண்போம்


    Bethlehem nakshatra minute Lyrics in English
    pethlakaem natchaththiram minnuthae
    piranthaar valarnthaar Yesu paalakanae

    paran thaalmai soroopi thaevasuthan

    pethlakaem natchaththiram minnuthae

    than thalai saayththida sthalamillaiyae

    munnannai meethinilae thavalnthaar

    thaekaththin vasthiram kanthaiyo

    thunni mootida pasumai pullo

    maa sudar jothiyaik kanndanarae

    mana irul pokkida sentanarae

    aelaikal maeypparkal thaedidum

    enathaanndavar pirappae vinthai

    thaalththin njaanikal vananginarae

    thaeti alainthangu sernthanarae

    aerothin van kannkal thaeduthae – Yesu

    paalanaik kolai seyyum ninaivae

    aaththuma iratchannya athipathiyai

    aarivaraaro entanarae

    un vinaikkaay paliyaanaarae

    unakkaakavae avathariththaarae

    vantha muthal avar vathaikkappattar

    sontha janangalaal norukkappattar

    mulmuti sootina Yesuvai – minnum

    pon mutiyodantu kaannpom

  • Bethlegem Ennum Thaveethin Ooril பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்

    பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
    பிறந்தனர் இயேசு பெருமான்

    பாவியை மீட்க பரலோகம் விட்டு
    பூலோகத்தில் உதித்தார் – பெத்லகேம்

    1. விண்ணுலகம் விட்டு
      மண்ணுலகம் வந்து
      விண்ணோர்கள் போற்றும் தேவா
    2. தொழுவத்தில் பிறந்த
      பாலனை பணிய
      பொன் தூபம் போளம் படைத்தார்

    Bethlegem Ennum Thaveethin Ooril Lyrics in English
    pethlakaem ennum thaaveethin ooril
    piranthanar Yesu perumaan

    paaviyai meetka paralokam vittu
    poolokaththil uthiththaar – pethlakaem

    1. vinnnulakam vittu
      mannnulakam vanthu
      vinnnnorkal pottum thaevaa
    2. tholuvaththil pirantha
      paalanai panniya
      pon thoopam polam pataiththaar
  • Bethlahamil Pirinthavar Yesuvallo பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ

    பல்லவி
    பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்
    பெத்லேகேமில் பிறந்தவர் இவரல்லோ இராஜன்-2

    சரணங்கள்

    1. மனுக்குலத்தின் பாவம் போக்க மாசற்ற ஜோதியாய்
      விண்ணிலிருந்து மண்ணில் வந்தார் தேவ மைந்தனாய் -2
      ஆலோசனை கர்த்தராம் அதிசயமானவர்
      நித்திய பிதாவாம் சமாதான காரணர் -2
    2. மாட்டுத்தொழுவம் தெரிந்தெடுத்தார் மன்னவராம் இயேசுவே
      மாந்தரெல்லாம் தாழ்மையின் சின்னமாய் வாழவே -2
      மாறாத நேசராம் மகிமைக்குப் பாத்திரர்
      மன்னாதி மன்னராம் மாட்சிமை நிறைந்தவர் -2
    3. பூவுலகில் வந்துதித்தார் புண்ணியராம் இயேசுவே
      பூமியிலே சந்தோஷம் சமாதானம் பிரியமே -2
      பரலோக தேவனாம் பாவிகளின் இரட்சகர்
      பரிசுத்த இராஜனாம் பாரினில் உயர்ந்தவர் -2

    Bethlahamil Pirinthavar Yesuvallo Lyrics in English
    Bethlahamil Pirinthavar Yesuvallo

    pallavi
    pethlaekaemil piranthavar Yesuvallo thaevan
    pethlaekaemil piranthavar ivarallo iraajan-2

    saranangal

    1. manukkulaththin paavam pokka maasatta jothiyaay
      vinnnnilirunthu mannnnil vanthaar thaeva mainthanaay -2
      aalosanai karththaraam athisayamaanavar
      niththiya pithaavaam samaathaana kaaranar -2
    2. maattuththoluvam therintheduththaar mannavaraam Yesuvae
      maantharellaam thaalmaiyin sinnamaay vaalavae -2
      maaraatha naesaraam makimaikkup paaththirar
      mannaathi mannaraam maatchimai nirainthavar -2
    3. poovulakil vanthuthiththaar punnnniyaraam Yesuvae
      poomiyilae santhosham samaathaanam piriyamae -2
      paraloka thaevanaam paavikalin iratchakar
      parisuththa iraajanaam paarinil uyarnthavar -2
  • Bethalegam Oororam Sathirathai பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை

    1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
      கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
      பக்தியுடன் இத்தினம் வாஓடிப் — பெத்லேகம்
    2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
      புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
      தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் — பெத்லேகம்
    3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ,
      வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ,
      ஆன பழங் கந்தை என்ன பாடோ? — பெத்லேகம்
    4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
      மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி,
      இன்றிரவில் என்ன இந்த மோடி — பெத்லேகம்
    5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு,
      அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு,
      நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு — பெத்லேகம்

    Bethalegam Oororam Sathirathai Lyrics in English

    1. pethlaekam oororam saththiraththai naatik

    karththan Yesu paalanukkuth thuththiyangal paatip

    pakthiyudan iththinam vaaotip — pethlaekam

    1. ellaiyillaa njaanaparan vellaimalaiyoram

    pullannaiyilae piranthaar illamengum eeram

    thollaimikum avviruttu naeram — pethlaekam

    1. vaan puvi vaal raajanukku maattakanthaan veetoo,

    vaanavarkku vaayththa meththai vaatina pul pootoo,

    aana palang kanthai enna paatoo? — pethlaekam

    1. antharaththil paadukintar thoothar senai kooti

    manthai aayar odukintar paadal kaetkath thaeti,

    intiravil enna intha moti — pethlaekam

    1. aattitaiyar anjukiraar avar makimai kanndu,

    attiyintik kaapiriyael sonna seythi keாnndu,

    naattamudan ratchakaraik kanndu — pethlaekam