I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Anantha Nghana Sorupaa அனந்த ஞான சொரூபா
அனந்த ஞான சொரூபா நமோ நமஅனந்த ஞான சொரூபா கனங்கொள் மகிமையின் கர்த்தாவேகாத்திர நேத்திர பர்த்தாவே நரர்காண வந்தாரே பரன் நரர் காண வந்தாரேகருணாகர தேவா அனந்த ஞான சொரூபா அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீதற்ற மனுவேலாஎமை ஆண்டு கொண்டாரே பரன் எமை ஆண்டு கொண்டாரேஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா ஆடுகளுக் குரிமைக் கோனே ஆரண காரணப் பெருமானேநரர்க் கன்பு கூர்ந்தாரே பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரேகிருபாசனத் தானே அனந்த ஞான சொரூபா பந்தத்…
-
Anantha Naal Varume ஆனந்த நாள் வருமே
பல்லவி ஆனந்த நாள் வருமே – எந்தன் ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்ல – ஆனந்த அனுபல்லவி கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால் பாடிப் பாடித் தினம் மகிழ நல்ல – ஆனந்த தேவ சித்தம் நிறைவேறும் – திரு மந்தை யாவும் ஒன்று சேரும் – ஆனந்த மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும் – ஆனந்த Anantha Naal Varume Lyrics in English pallavi…
-
Anantha Koodi Kootathar அநந்த கோடி கூட்டத்தார்
அநந்த கோடி கூட்டத்தார் அநந்த கோடி கூட்டத்தார்ஆனந்த கீதம் பாடியே,பண் இசைப்பார் வெண் உடையார்தெய்வாசனம் முன்னே.விண்வேந்தர் தயை போக்கிற்றேமண் மாந்தர் பாவம் நோவுமே;மேலோகிலே நீர் நோக்குவீர்உம் நாதர் மாட்சியே.பாடற்ற பக்தர் சேனையே,கேடோய்ந்து தூதரோடுமேபண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்தம் வார்த்தை நல்குவார். மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,கோதற்ற வெண்மை அணிந்தீர்;உம் நீதிக்காய் நம் நாதரேபொற் கிரீடம் சூட்டுவார்;பூலோக வாழ்வின் கண்ணீரைமேலோகில் ஸ்வாமி நீக்கினார்;போம் திகிலும்; உம் மீட்பரின்நல் மார்பில் சாய்குசீர்விண் வீட்டினில் மா பந்தியைமாண் வேந்தரோடு அடைந்தீர்;நீர் பெற்றீரே…
-
Anandham pogidum ஆனந்தம் பொங்கிடும்
ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிதுஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்ஆடுவோம் பாடுவோம்ஆனந்தம் கொண்டாடுவோம் ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார் தூதர்கள் செய்தி கூறிடமேய்ப்பர்கள் கண்டு துதித்திடமன்னவன் இயேசு பிறந்துவிட்டார்மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார் சாஸ்திரிகள் கண்டு பணிந்திடராஜாவும் கேட்டு கலங்கிடஇம்மானுவேலன் பிறந்துவிட்டார்இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார் Anandham pogidum Lyrics in English aanantham pongidum nannaalithuaanndavar Yesu piranthuvittaraaduvom paaduvomaanantham konndaaduvom aanndavar Yesu piranthuvittaraanantham nam vaalvil thanthuvittar thootharkal seythi kooridamaeypparkal kanndu thuthiththidamannavan…
-
Anandham enakku kidaithathu ஆனந்தம் எனக்கு கிடைத்தது
ஆனந்தம் எனக்கு கிடைத்ததுஎன் வாழ்க்கையே மாறியதுஎன் உள்ளத்தில் இயேசு வந்தார்என் வாழ்க்கையின் ராஜாவானார் கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்எவ்வளவு எவ்வளவு அன்பானவர்உலகம் முழுவதிலும் கண்டதில்லைஇயேசுவின் அன்பினை போல என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றதுஇயேசுவை என்றும் தொடர்கின்றதுஎன்னை அழைத்து நன்மை செய்தார்எந்நாளும் துதித்திடுவேன் கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதேஇயேசு என் மீட்பரானார் Anandham enakku kidaithathu Lyrics in English aanantham enakku kitaiththathuen vaalkkaiyae maariyathu en ullaththil Yesu vanthaar…
-
Anandha Vazhvu Vendumentru ஆனந்த வாழ்வு வேண்டுமென்று
பல்லவி ஆனந்த வாழ்வு வேண்டுமென்று அறிஞர் ஒருவர் நினைத்தாராம் ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று அறிவுரை சொல்லும் என்றாராம் குழந்தையை அழைத்து முன்னிருத்தி குழந்தை போல் வாழுங்கள் என்றாராம் வந்தவர் திகைத்து சென்றாராம் வாழும் வழிதனை மறந்தாராம் அம்மா அப்பா பெரியோரே ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள் அன்பால் உள்ளம் மாறிவிட்டால் ஆனந்தம் நம்மைத்தேடி வரும் Anandha Vazhvu Vendumentru Lyrics in English pallavi aanantha vaalvu vaenndumentu arinjar oruvar ninaiththaaraam aanndavar yaesuvin arukil…
-
Anandame Jeya Jeya ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே சங்கு கனம் வளர் செங்கோலரசிவைதளராதுள கிறிஸ்தானவராம்எங்கள் ரட்சகரேசு நமை – வெகுஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே முந்து வருட மதினில் மனுடரில் வெகுமோசகஸ்திகள் தனிலேயுழலதந்து நமக்குயிருடையுணவும் – வெகுதயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்தஞ்ச ரட்சகர் தவிர்த்து…
-
Ananda Mazhaiyil Nanilam Mahizha ஆனந்த மழையில் நானிலம் மகிழ
ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் – 2 ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ அவனியை மாற்றிடும் அருட்கடலோ மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான் விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் – 2 இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே பண்பாடவோ என்றும் கொண்டாவோ மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே என்றென்றும் உண்டாகும் பேரின்பமே – 3 சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே –…
-
Analaavi ThinanthaeாRum Enaiyaalavaenndum அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்
அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் துண்டும் தெய்வக சாயல் எனதாக வேண்டும் – என்நிலையான செல்வம் நராக வேண்டும்ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் – உம்வார்த்தை, என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும் நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் – என்இதயத்தின் எண்ணங்கள் நர் காணவேண்டும்பலன்தரும் உம்மது மனம் ஊன்றவேண்டும் – என்ஆசை, பசி, தாகம் நராக வேண்டும் விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும்…
-
Ishraayelu Raajuve ఇశ్రాయేలు రాజువే
ఇశ్రాయేలు రాజువేనా దేవా నా కర్తవేనే నిన్ను కీర్తింతునుమేలులన్ తలంచుచు (2) యేసయ్యా… యేసయ్యా… (2)వందనం యేసు నాథానీ గొప్ప మేలులకైవందనం యేసు నాథానీ గొప్ప ప్రేమకై ఎన్నెన్నో శ్రమలలోనీ చేతితో నన్నెత్తిముందుకు సాగుటకుబలమును ఇచ్చితివి (2) ||యేసయ్యా|| ఏమివ్వగలను నేనువిరిగి నలిగిన మనస్సునేరక్షణలో సాగెదనునా జీవితాంతము (2) ||యేసయ్యా|| Ishraayelu RaajuveNaa Devaa Naa KarthaveNe Ninnu KeerthinthunuMelulan Thalanchuchu (2) Yesayyaa… Yesayyaa… (2)Vandanam Yesu NaathaaNee Goppa MelulakaiVandanam Yesu NaathaaNee Goppa…
Got any book recommendations?