I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Agnsaathiru En Negnsamae அஞ்சாதிரு என் நெஞ்சமே

    என் நெஞ்சமே அஞ்சாதிரு 1.அஞ்சாதிரு என் நெஞ்சமே உன் கர்த்தர் துன்ப நாளிலேகண்பார்ப்போம் என்கிறார் இக்கட்டில் திகையாதிருதகுந்த துணை உனக்கு தப்பாமல் செய்குவார் 2.தாவீதும் யோபும் யோசேப்பும் அநேக நீதிமான்களும்உன்னிலும் வெகுவாய் கஸ்தி அடைந்தும்ää பக்தியில்வேரூன்றி ஏற்ற வேளையில் வாழ்ந்தார்கள் ப10ர்த்தியாய் 3.கருத்தாய் தெய்வ தயவை எப்போதும் நம்பும் பிள்ளையைசகாயர் மறவார் மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்இரக்கமான கரத்தால் அணைத்துப் பாலிப்பார் 4.என் நெஞ்சமே மகிழ்ந்திரு பேய் லோகம் துன்பம் உனக்குபொல்லாப்புச் செய்யாதே இம்மானுவேல் உன் கன்மலைஅவர்மேல் வைத்த…

  • Agni Agni Elupudhal அக்கினி அக்கினி எழுப்புதல்

    அக்கினி அக்கினி எழுப்புதல்தந்திடும் அக்கினி (2)அக்கினி அபிஷேகம் தேவாஇப்போ ஊற்றிடுமே (2) பெந்தெகொஸ்தே நாளில் இறங்கியபரிசுத்த அக்கினி (2)இந்த வேளையிலே எங்கள்மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி மேல்வீட்டறையிலே நிரப்பியபரலோக அக்கினி (2)இந்த வேளையிலே எங்கள்மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி உன்னத பெலத்தினாலேஎம்மை இடைக்கட்டும் அக்கினி (2)எங்கள் தேசத்திலே பற்றிப்பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி Agni Agni Elupudhal Lyrics in English akkini akkini elupputhalthanthidum akkini (2)akkini apishaekam thaevaaippo oottidumae (2)…

  • Agilathaiyum Aagaayathaiyum அகிலத்தையும் ஆகாயத்தையும்

    அகிலத்தையும் ஆகாயத்தையும்உந்தன் வல்ல பராக்கிரமத்தாலேஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரேஉந்தன் நல்ல கரத்தினாலேஆகாதது ஒன்றுமில்லை உம்மால்ஆகாதது ஒன்றுமில்லைசர்வ வல்லவரே கனமகிமைக்குபாத்திரரே ஆகாதது என்றுஏதுமில்லை உம்மால்ஆகாதது ஒன்றுமில்லை Agilathaiyum Aagaayathaiyum Lyrics in English akilaththaiyum aakaayaththaiyumunthan valla paraakkiramaththaalaeaanndavarae neer sirushtiththeeraeunthan nalla karaththinaalaeaakaathathu ontumillai ummaalaakaathathu ontumillaisarva vallavarae kanamakimaikkupaaththirarae aakaathathu entuaethumillai ummaalaakaathathu ontumillai

  • Agilathai Aalum Deivam அகிலத்தை ஆளும் தெய்வம்

    அகிலத்தை ஆளும் தெய்வம்ஆண்டவர் இயேசுவையேஆர்வமுடன் தொழுவோம்-2 வானமும் பூமியைவார்த்தையால் படைத்தவரைவாருங்கள் நாம் தொழுவோம்-2 பாவத்தை சாபத்தைநோய் பிணியை அகற்றபாரினில் வந்துதித்தாரேபரலோக மைந்தன் அவர்பரிசுத்த தேவன் அவர்ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை வழிதப்பி போன நம்மைவழிகாட்டும் மேய்ப்பனாகபாரினில் வந்துதித்தாரேஅவரே நம் இருள் நீக்கும்ஒளியாக வந்த தெய்வம்ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை Agilathai Aalum Deivam Lyrics in English akilaththai aalum theyvamaanndavar Yesuvaiyaeaarvamudan tholuvom-2 vaanamum poomiyaivaarththaiyaal pataiththavaraivaarungal naam tholuvom-2 paavaththai saapaththaiNnoy pinniyai akattapaarinil…

  • Agilamengum Selluvom அகிலமெங்கும் செல்லுவோம்

    அகிலமெங்கும் செல்லுவோம் அகிலமெங்கும் செல்ல வாஆண்டவர் புகழை சொல்ல வாமீட்பின் ஆண்டவர் அழைக்கிறார்கீழ்படிந்து எழுந்து வா – 2 ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவாஆயிரமாயிரம் மனங்களைஆண்டவர் அரசுடன் சேர்க்க வாதிருச்சபையாய் இணைக்க வா தேவை நிறைந்த ஓர் உலகம்தேடி செல்ல தருணம் வாஇயேசுவே உயிர் என முழங்கவாசத்திய வழியை காட்ட வா – 2 நோக்கமின்றி அலைந்திடும்அடிமை வாழ்வு நடத்திடும்இளைஞர் விலங்கை உடைக்க வாசிலுவை மேன்மையை உணர்த்த வா – 2 Agilamengum Selluvom Lyrics…

  • Agilamengum Poatrum அகிலமெங்கும் போற்றும்

    Agilamengum Poatrumஅகிலமெங்கும் போற்றும் – எங்கள்தெய்வ நாமமேசுவாசமுள்ள யாவும்துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமேமன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமேஅண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதேவல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே கால்கள் யாவும்…

  • Agila Ullagam Nambum அகில உலகம் நம்பும்

    Agila Ullagam Nambum அகில உலகம் நம்பும் சங்.65:5நம்பிக்கையே அதிசயமானவரேஎன் நேசர் நீர்தானேஎல்லாமே நீர்தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் தினம் தேடுவேன் Agila Ullagam Nambum Lyrics in English Agila Ullagam Nambum akila ulakam nampum sang.65:5nampikkaiyae athisayamaanavaraeen naesar neerthaanaeellaamae neerthaanaeummaiththaan naan paaduvaenummaiththaan thinam thaeduvaen

  • Aezhaikalin Pelanae ஏழைகளின் பெலனே

    ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயிலினிலே குளிர் நிழலே கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉம் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் செய்தீர் ஆண்டவரே தாயைப் போல தேற்றுகிறீர்ää ஆற்றுகிறீர்தடுமாறும்போது தாங்கி அணைத்துதயவோடு நடத்துகிறீர்உம் மடியிலே தான் இளைப்பாறுவேன் Aezhaikalin Pelanae Lyrics in English aelaikalin pelanaeeliyavarin thidanaepuyal kaattilae en pukalidamaekadum veyilinilae kulir nilalae karththaavae neerae en thaevanneerae en theyvamum naamam uyarththium anpaip…

  • Aettukkonndarulumae Thaevaa! ஏற்றுக்கொண்டருளுமே தேவா!

    பல்லவி ஏற்றுக்கொண்டருளுமே தேவா! – இப்போதேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம். சரணங்கள் சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே,குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்:முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி, மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,சிறுடைப்பட் டடியேன், கேட்கிறேன், ஸ்வாமி;தேற்றிடும், புது பெலன் ஊற்றிடும், ஸ்வாமி. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும் ;வெளிப்படும் மறைபொருள் பலப்படச்…

  • Aathma Vishayamai
    ఆత్మ విషయమై

    ఆత్మ విషయమై దీనులైన వారు ధన్యులుపరలోక రాజ్యము వారిది (2) దుఃఖ పడు వారలు ధన్యులువారు ఓదార్చబడుదురు (2)సాత్వికులైన వారు ధన్యులువారు భూలోకమును స్వతంత్రించుకొందురు (2) ||ఆత్మ|| నీతిని ఆశించువారు ధన్యులువారు తృప్తిపరచబడుదురు (2)కనికరము గలవారు ధన్యులువారు దేవుని కనికరము పొందుదురు (2) ||ఆత్మ|| హృదయ శుద్ధి గలవారు ధన్యులువారు దేవుని చూచెదరు (2)సమాధాన పరచువారు ధన్యులువారు దేవుని కుమారులనబడుదురు (2) ||ఆత్మ|| Aathma Vishayamai Deenulaina Vaaru DhanyuluParaloka Raajyamu Vaaridi (2) Dukha Padu…

Got any book recommendations?