Tag: Manithanitam thevan

  • மனிதனிடம் தேவன் Manithanitam thevan

    மனிதனிடம் தேவன் காட்டி அன்பு – இந்த
    மண்ணிலே மனிதனாக உதித்தது
    அன்பு அன்பு அன்பு தேவ அன்பு
    அன்பு அன்பு

    அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது
    அன்புக்கு பொறாமையில்லை அன்பு
    தன்னை புகழாது இறுமாப்பாய் இராது
    அயோக்கியத்தை செய்யாது
    தற்போழிபை நாடாது கோபமும் கொள்ளாது
    அன்பு தீங்கு நினையாது அன்பு

    அன்பு சகலமும் தாங்கும்
    சகலத்தையும் சகிக்கும்
    சகலத்தையும் விசுவாசிக்கும்
    சகலத்தையும் நம்பும்
    அன்புக்கும் ஆழமில்லை
    அன்புக்கு உயரமில்லை
    அன்புக்கு ஈடு இல்லை
    இணையேதும் இல்லை
    அன்புக்கிணையேதும் இல்லை – அன்பு

    தரிசனமானாலும் ஒழிந்துபோகும்
    அன்பு ஒழியாது
    அந்நியபாஷையானாலும் ஓய்ந்துபோகும்
    அன்பு ஓயாது! விசுவாசம் நம்பிக்கை
    அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும்
    இவைகளில் எல்லாம் அன்பே பெரியது
    அந்த அன்பை நாடுங்கள் அன்பு


    Manithanitam thevan katti anpu intha
    mannile manithanaka uthiththathu
    anpu anpu anpu theva anpu
    anpu anpu

    anpu nitiya santhamum thayavum ullathu
    anpukku poramaiyillai anpu
    thannai pukazhathu irumappay irathu
    ayokkiyaththai seyyathu
    tharpozhipai natathu kopamum kollathu
    anpu thingku ninaiyathu anpu

    anpu sakalamum thangkum
    sakalaththaiyum sakikkum
    sakalaththaiyum visuvasikkum
    sakalaththaiyum nampum
    anpukkum aazhamillai
    anpukku uyaramillai
    anpukku iitu illai
    inaiyethum illai
    anpukkinaiyethum illai anpu

    tharisanamanalum ozhinthupokum
    anpu ozhiyathu
    anniyapashaiyanalum ooynthupokum
    anpu ooyathu visuvasam nampikkai
    anpu immunrum nilaiththirukkum
    ivaikalil ellam anpe periyathu
    antha anpai natungkal anpu