Tag: Prasannam

  • உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் Um Prasannam Enna Aanantham

    உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
    உம் சமூகம் எந்தன் வாஞ்சை – 2
    ஸ்தோத்திரம் என் தேவனே
    ஸ்தோத்திரம் என் தூயோனே – 2

    1. அபிஷேகத் தைலம் ஆண்டவரே
      அடியோர்களுக்கு அருளுமே – 2
      பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க – 2
      பரிசுத்த தேவா அபிஷேகியும்
    2. மாமிசமான யாவர் மேலும்
      உன்னத ஆவியை ஊற்றிடுமே – 2
      தாகமுள்ள அடியார்மேல் – 2
      ஊற்றிடுமே உந்தன் அபிஷேகமே
    3. அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
      தேவா உம் அன்பினால் பெலப்படுத்தும் – 2
      உம் சித்தம் போல் நடத்திடும் – 2
      உந்தன் பாதையில் வழிநடத்தும்

    Um Pirasannam Enna Aanantham
    Um Samukam Enthan Vaagnsai – 2
    Sthoaththiram En Thaevanae
    Sthoaththiram En Thuyoanae – 2

    1. Apishaekath Thailam Aandavarae
      Atiyoarkalukku Arulumae – 2
      Pakaivar Maththiyil Makizhnthirukka – 2
      Parisuththa Thaevaa Apishaekiyum
    2. MaamiSamaana Yaavar Maelum
      Unnatha Aaviyai Utritumae – 2
      Thaakamulla Atiyaarmael – 2
      Utritumae Unthan Apishaekamae
    3. Apishaekaththaal Ennai Nirappitum
      Thaevaa Um Anpinaal Pelappatuththum – 2
      Um Chiththam Poal Nadaththitum – 2
      Unthan Paathaiyil Vazhinadaththum